புகார் பெட்டி

அதே பாகிஸ்தான் ஏஜெண்ட்தனம்… தமிமுன் அன்சாரியின் தேசவிரோத நடத்தை!

NO CAA, NO NRC என்று வெள்ளை வண்ணத்தில் வாசகங்கள் அச்சிட்டிருந்த கருப்பு டீசர்ட் அணிந்து சட்டப்பேரவையில் பங்கேற்றார் தமிமுன் அன்சாரி!

பாகிஸ்தானிய மதவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட… சீக்கிய ஊடகவியலாள இளைஞன்!

இந்திய குடியுரிமை திருத்த சட்டம் அது நம் தேசத்தின் சரித்திர பிழைகளை திருத்த வந்த சட்டம்.

தெள்ளிய நீரருவிக் கரை; தேரோட்ட வீதியில் சாக்கடை! குற்றால அவலம்!

மட்டன் ஸ்டால்களில் இருந்தும், அங்குள்ள கடைகளில் இருந்தும் முறைகேடாக பணம் பெற்றுக் கொண்டு, பக்தர்களின் கோரிக்கைகளை அலட்சியப் படுத்துவதாக, பலரும் முணுமுணுத்தபடி சென்றனர்.

சாதிகள் உள்ளதடி பாப்பா! குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!

அந்தப் பொய்யான திருமணப் பதிவு பத்திரங்களை வைத்து எத்தனை குடும்பங்கள் மிரட்டப்பட்டன, அவர்கள் எவ்வளவு துயரத்தை அனுபவித்தனர், எவ்வளவு இளம் பெண்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டது என்பது பற்றி எல்லாம் பொதுவெளியில் இதுவரை யாரும் பேசியதில்லை

‘அவாள்’லாம் என்ன அவாளா?!

ராஜா, எஸ். வீ சேகர் லாம் பார்ப்பனர்கள் அதனால் தான் நீதிமன்றம் அவாள்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொல்லும் அறிவாளிகளே சுந்தரவல்லி என்ன அவாளா?

பட்டியலின இட ஒதுக்கீட்டில் பதவி உயர்வு பெற்ற கிறிஸ்துவர்! இந்த பொழப்புக்கு…

இவர் இப்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் பதவியை பெறுவதற்கும், “இந்து ஆதிதிராவிடர்” என்று போலி சான்றிதழை பயன்படுத்தி பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் பதவி உயர்வுக்காக காத்து இருக்கிறாராம்.
- 2026

எனது தாய் பாடகி அனுராதா! கேரள பெண் வழக்கு!

அவரது தந்தை அவரிடம் நம்பிக்கை தெரிவித்த பின்னர், கர்மலா பாடகியை தொலைபேசியில் தொடர்பு கொள்ள பல முறை முயன்றுள்ளார்.

தெரிந்து கொள்ளுங்க… தேசிய மக்கள்தொகை பதிவேடு புதுப்பிக்கும் போது எந்த ஆவணமும் கொடுக்க தேவையில்லை!

என்.பி.ஆர்., எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேடு புதுப்பிக்கும் பணியின் போது எந்த ஆவணமும் கொடுக்க வேண்டியதில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து.. ஜமாஅத் போராட்டத்தில் பங்கேற்ற மதுரை எம்பி., மீது வழக்கு!

குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் ஐக்கிய ஜமாத் நடத்திய போராட்டத்தில் பங்கேற்று பேசிய மதுரை எம்.பி., வெங்கடேசன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்துமுன்னணி சுரேஷ் குமார் கொலையில் … தலைமறைவான 3 பேர் குறித்து துப்பு கொடுத்தால் பரிசு!

திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ் குமார் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த சையது அலி நவாஸ், அப்துல் சமீம், காஜாமொய்தீன் ஆகியோர் தலைமறைவு - காவல்துறை

ராணுவத்தை காவிமயமாக்க முயற்சி நடக்கிறது. கி.வீரமணி குற்றசாட்டு.!

இந்து நாடாக மாற்ற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். கொள்கையை அமல்படுத்துவதற்காக முதல் கட்டமாக இதனை கொண்டு வந்துள்ளது.

குழம்பித் தவிப்பது மட்டுமல்ல… குழப்பத்தையும் ஏற்படுத்தும் குரூர குருடர்கள்!

சரி அப்படி செய்யப்படும் கொடுமையை தடுக்க இந்த மானங்கெட்ட பொய்யர்கள் போராலீஸ் என்ன செஞ்சதுகள்? பாக்கிஸ்தானை கண்டித்ததா? வங்கதேசத்தை கண்டித்ததா? இல்லை.
- 2026

Recent articles