இந்தியா

ஊழல் வழக்கு: உள்துறை வேண்டுகோள்படி ம.பி. ஆளுநர் ராஜினாமா

மத்தியப் பிரதேசத்தில் வனக் காவலர் பணிக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்க தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு விசாரணை நடத்தி வருகிறது....

ஊழல் வழக்கு பதிவு: ம.பி., ஆளுநரை ராஜினாமா செய்ய உத்தரவு

புது தில்லி: ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டதன் எதிரொலியாக ம.பி. ஆளுநரை ராஜினாமா செய்ய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. வனக் காப்பாளர் பணி நியமனத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்து ஊழலில் ஈடுபட்டதாக...

பன்றிக் காய்ச்சலைத் தடுக்க 144 தடையுத்தரவு: குஜராத்தில் நடவடிக்கை

குஜராத் மாநிலத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 237 பேர் பலியானதைத் தொடர்ந்து, மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்காமல் தடுக்கவும், இந்நோய் மேலும் பரவாமல் தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு...

பிரசவம் முடிந்து துப்புரவுத் தொழிலாளி போட்ட தையல்!

புவனேசுவரம்: ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் குஜாங் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப் பட்ட பெண்ணுக்கு சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்தது. இருப்பினும் அவருக்கு சிறிய அளவில் தையல் போட...

காங்கிரஸ் எம்.பி.யின் அலட்சியத்தால் ஏர் இந்தியா விமானம் 45 நிமிடம் தாமதம்!

புது தில்லி: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரேணுகா சவுத்ரியின் அலட்சியத்தால், 'ஏர் இந்தியா' விமானம் 45 நிமிடம் கால தாமதமாகப் புறப்பட்டது. இதுகுறித்து விரிவான...

புனித ஆன்மா அன்னை தெரசாவை விட்டுவிடுங்கள்: கேஜ்ரிவால்

ஒரு புனித ஆன்மாவான அன்னை தெரசாவை விட்டு விடுங்கள் என்று தனது ட்விட்டரில் கூறியுள்ளார் அரவிந்த் கேஜ்ரிவார். மதமாற்றமே அன்னை தெரசாவின் குறிக்கோள் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்ஜி பாகவத் கூறியதற்கு பதிலாக...
- 2026

14வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் மத்திய அரசால் ஏற்பு: முதலமைச்சர்களுக்கு பிரதமர் மோடி கடிதம்

14-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது என்றும், அதன்படி மாநிலங்களின் வளங்களுக்கான அதிகாரப் பகிர்வு உயர்வதாகவும் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி கடிதம் அனுப்பியுள்ளார். ...

ஐ.என்.எஸ். சிந்துகோஷ் நீர்மூழ்கி கப்பலில் படகு மோதி பெரிஸ்கோப் சேதம்

மும்பை: ஐ.என்.எஸ். சிந்துகோஷ் நீர்மூழ்கிக் கப்பலில் மீன் பிடி படகு ஒன்று மோதி கப்பலின் பெரிஸ்கோப் சேதம் அடைந்தது. ஐ.என்.எஸ். சிந்துகோஷ் 3000 டன் எடை கொண்ட நீர்மூழ்கி கப்பல்....

50ஆம் ஆண்டு திருமண விழா: அத்வானிக்கு மோடி, அன்சாரி நேரில் வாழ்த்து

புதுதில்லி: பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, தனது திருமண பொன்விழாவைக் கொண்டாடினார். அவர் கமலாவைத் திருமணம் செய்து 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி நேற்று அவர் தனது தில்லி...

உங்களையும் சிறையில் அடைக்க முடியும் என செய்தியாளரை மிரட்டிய மம்தா

கோல்கத்தா: உங்களையும் சிறையில் அடைத்திருக்க முடியும் என செய்தியாளரை மிரட்டியுள்ளார் மம்தா பானர்ஜி.. நிதி மோசடி வழக்கில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் ஆதரவாளரான தொழிலதிபர் சிவாஜி...

பட்ஜெட் கூட்டத் தொடர்: சுமுகமாக நடக்க உதவுமாறு எதிர்க்கட்சிகளுக்கு மோடி வேண்டுகோள்

திங்கள் கிழமை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்குகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக நடக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைத்திடுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அனைத்துக்...

நமக்கு எதற்கு வருமான வரி? :சுப்பிரமணியம் சுவாமி கேள்வி

புது தில்லி: நமக்கு எதற்கு வருமான வரி? அது தேவையா என்று கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக தலைவர் சுப்பிரமணியம் சுவாமி. சுவாமி தனது டிவிட்டர் பதிவில் இந்தக் கேள்வியை எழுப்பினார். ...
- 2026

Recent articles