இந்தியா

மராட்டிய மண்ணில் மகாலட்சுமி பூஜை!

கணபதி உற்சவத்தின் இடையில் மூன்று நாட்கள் மஹாலட்சுமி பூஜை செய்கின்றனர். பாத்ரபத் மாத சப்தமி திதியன்று

கழிவறைக்கு சென்ற 11 வயது சிறுமி! காவலரால் நேர்ந்த கொடுமை!

கழிவறை உள்பக்கமாக பூட்டிப்பட்டிருந்த நிலையில் நீண்டநேரமாக கதவை தட்டியுள்ளார். அப்போது கழிவறை உள்ளே இருந்து அதே பகுதியை சேர்ந்த சஞ்சிவ் ஜுகாடி என்ற காவலர் தப்பி ஓடியுள்ளார்.

பஞ்சாயத்தார் ஐந்து பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம்! காதலன் முன்பே நடந்த கொடுமை!

அந்த காதலனை கட்டிப்போட்டு அடித்து அவர் முன்னாடியே அந்த ஊரை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர்கள் ஐந்து பேர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்

கோவிட் சகாய கடன்: வங்கி அளிக்கும் சூப்பர் ஆஃபர்!

ஒரு மாதத்துக்கு ஒரு லட்சத்துக்கு ரூ.583 என்ற வட்டியில் வழங்கப்படும். நகை மதிப்பில் 85% வரை கடனாக கிடைக்கும். ஒரு கிராமுக்கு ரூ.3,745 வரை நிதி வழங்குகிறது.

தனிமைப்படுத்துதல், இ-பாஸ், கொரோனா பரிசோதனை எதுவும் தேவையில்லை! அரசு எடுத்த அதிரடி முடிவு!

மத்திய அரசின் அறிவிப்பை ஏற்று போக்குவரத்து பயணிகளுக்கான பல்வேறு தளர்வுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

செப்டம்பர் 1 முதல் பிருந்தாவன் திறக்க முடிவு! கர்நாடக அரசு!

வருகிற 1-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் கே.ஆர்.எஸ். அணையின் அருகில் உள்ள பிருந்தாவன் கார்டனை திறக்க முடிவு செய்துள்ளது
- 2026

சம்பளம் குறைந்ததால் முதலாளியை வெட்டி கிணற்றில் வீசிய இளைஞர்!

ஓம் பிரகாஷ் தூங்கும் போது அவரது தலையை கட்டையால் தாக்கியுள்ளார். பின்னர் கழுத்தை கத்தியால் வெட்டியுள்ளார்.

50 வயது பெண்மணியின் வாயில் மதுவை ஊற்றி கூட்டு பாலியல் வன்கொடுமை! வீடியோ எடுத்து வலைதளங்களில் வெளியீடு!

அப்பகுதியைச் சேர்ந்த 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை கட்டாயப்படுத்தி அவரது வாயில் மதுவை ஊற்றி மயங்க வைத்துள்ளனர்.

வீட்டில் தனியே 14 வயது சிறுமியை விட்டுச்சென்ற பெற்றோர்! 6 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. மார்ச் மாதம் முதல் தொடர்ந்த கொடூரம்!

சிறுமியின் பெற்றோர் இல்லாத நேரமெல்லால் வீட்டிற்கு சென்று சிறுமிக்கு பலமுறை தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

காதலனுடன் தனிமை.. பார்த்து விட்ட தங்கையை கொன்ற 16 வயது அக்கா!

தங்கை இதுகுறித்து தனது பெற்றோரிடம் சொல்லி விடுவாரோ என்ற பயத்தில் 16 வயது சிறுமி தனது காதலனுடன் சேர்ந்து 11 வயது சிறுமியை கொலை செய்துள்ளனர்.

5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து! 200 பேர் சிக்கியிருக்கலாம் என அச்சம்!

மீட்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

தாயுடனும், மகளுடனும் காதல்.. காதலனை தக்க வைக்க மகளை கொன்ற தாய்!

இரவு கௌசரும் ,முகீஷாவும் சேர்ந்து மகள் உஸ்மாவை கழுத்தில் துப்பட்டாவை வைத்து நெரித்து கொலை செய்தனர் .
- 2026

Recent articles