இந்தியா

கொரோனா: 1.5 லட்சம் பிசிஆர் கருவிகள்! தமிழகத்திற்கு வருகை!

கருவியில் தான் ரத்த மற்றும் சளி மாதிரிகளில் கொரோனா இருப்பதைக் கண்டறிய முடியும்

கொரோனா: இறந்த நோயாளியின் இறுதி சடங்கில் பங்கேற்ற 18 பேருக்கு தொற்று!

தொற்று நோய் சட்டத்தினை மீறியதற்காக இறந்த பெண்ணின் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுமியை கடித்து குதறிய வெறிநாய்கள்! மருத்துவமனை அலட்சியத்தால் உயிரிழந்த பரிதாபம்!

போராடிய குழந்தையை மருத்துவமனைகள் அலட்சியமாக கையாண்டதாக குழந்தையின் தந்தை ஹோலி கண்ணீருடன் தெரிவித்தார்.

மோடி பாராட்டிய மதுரை சலூன் கடைக்காரர் மோகன்!

மதுரையைச் சேர்ந்த மோகன், தனது உதவும் உள்ளத்தால் இன்று இந்திய அளவில் பேசப்படும் நபராக மாறியுள்ளார்.

கத்திச் சண்டை போட்ட… கல்லூரி மாணவர்கள்! காரணம் தெரியுமா?!

இந்த சம்பவத்தில் அரசியல் கட்சி தலைவர்களின் அடியாட்களின் தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளிவருவதால்

கொரோனாவுக்கு எதிரான போர் இப்போதும் தீவிரமானதே!

நாம் இந்தப் போரை பலவீனமாக விடக்கூடாது. நாம் கவனக் குறைவாக இருப்பது, எச்சரிக்கை உணர்வைத் துறப்பது ஆகியவற்றுக்கு இடமே கொடுக்கக் கூடாது.
- 2026

ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு; ஜூன் 8 முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கலாம்!

ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 8ஆம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா ரத்த மாதிரிகளை தூக்கி சென்ற குரங்கு! பிய்த்து எய்தது.. பீதியில் மக்கள்! வீடியோ..

இதனால் கொரோனா வைரஸ் பரவுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.

தற்சார்பு நாடாக்க… ஆறு தலைமுறைகளாக செய்யாததை ஆறே ஆண்டில் செய்துள்ள மோடி: அமித் ஷா புகழாரம்!

பொது நலத் திட்டங்கள் குறித்து வீடு வீடாகச் சென்று பரப்பிய கோடிக்கணக்கான பாஜக., தொண்டர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி

அருவிக்கிடையே பயணம்! அழகை கொட்டும் இயற்கை! எங்கே தெரியுமா?

குறுகிய சாலை அதன் இடையே சிறிய அருவி என காண்போரை வியக்கவைக்கும் சாலையில் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இயற்கை எழுல் கொஞ்சும் இடங்களுக்கு செல்ல பலர் மிகவும் விருப்பப்படுவர். தற்போது ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளதால்...

மக்களையும் அவர்கள் பலத்தையும் நம்புகிறேன்: பிரதமரின் கடிதம்!

உங்களின் அன்பால், எனக்கு புதிய பலம் கிடைக்கிறது

ஜம்மு காஷ்மீர் பகுதியில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை!

ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, ராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப் ஆகிய குழுக்கள் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
- 2026

Recent articles