இந்தியா

இது இந்தியா அல்ல… பாரத் என்ற ஹிந்துஸ்தான்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

இந்த வழக்கை உச்ச நீதிமன்றமும் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டிருக்கிறது.

வெட்டுக்கிளிகள் படை எடுக்கும்னு பஞ்சாங்கத்துல முன்னாடியே எச்சரிச்சாங்க..!

வெட்டுக்கிளிகள் தாக்கும் என்று இந்த வருடம் பஞ்சாங்கத்தில் முன்னமேயே கணித்துக் கூறப் பட்டுள்ளது

இன்னும் இரு நாளில் தொடங்குது… தென்மேற்குப் பருவமழை !

தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 1 ஆம் தேதி தொடங்குகிறது என்று, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருமணம் செய்வதாக கூறி மோசடி செய்த 44 வயது பெண்மணி! தாயும் மகனும் கைது!

வழக்கு முடிந்ததும் திருமணம் செய்து கொள்வோம் என ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

கொரோனா: தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் மூன்று குழந்தைகள் உயிரிழப்பு!

மூன்று குழந்தைகள் உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

வாட்ஸ் அப் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்த கணவன்.. கண்ணெதிரே இறந்த சோகம்!

சூழ்நிலை பிஜுமோளுக்கு ஏற்றுவராததால் மூன்றே நாள்களில் வேலைக்குச் செல்வதை நிறுத்திவிட்டார்.
- 2026

‘மாத்ருபூமி’ வீரேந்திரகுமார் எம்.பி., மாரடைப்பால் மரணம்!

தமது வாழ்நாளில் பதவிகள் பலவற்றை அலங்கரித்திருந்தார். பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா (பி.டி.ஐ) மற்றும் இந்தியன் நியூஸ் பேப்பர் சொசைட்டி (ஐ.என்.எஸ்) ஆகியவற்றின் முன்னாள் தலைவராகவும்,

மனைவி எடுத்த அவசர முடிவு! தடுக்க போன கணவனுக்கு நேர்ந்த விபரீதம்!

பூர்ணிமாவையும், குழந்தையையும் அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் கெம்பண்ணா தேமஹள்ளி கிராமத்திற்கு புறப்பட்டார்.

இனி சிலிண்டர்களை வாட்ஸ் அப் மூலம் பதியலாம்! பாரத் பெட்ரோலியம்!

எப்போது சிலிண்டர் கிடைக்கும் என்ற ட்ராக்கிங் வசதியும் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

கொரோனா: இன்று 84 பேருக்கு தொற்று உறுதி! பினராயி விஜயன்!

வெளிநாடுகளில் இருந்து வந்த 31 பயணிகளுக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உதவும் உயர்ந்த குணத்தோடு 6 வயது சிறுமி! பெற்றோரையே அசர வைத்த சம்பவம்!

சில நேரம் எனது மகளிடம் இருந்து வெளிப்படும் நற்குணங்கள் என்னை வாயடைக்கச் செய்வதாக தெரிவித்துள்ளார்.

உலக அளவில் மூன்றரை லட்சம் பேரைக் கொன்றுள்ள… கொலைகாரக் கொரோனா!

உலக அளவில் மூன்றரை லட்சம் பேருக்கும் அதிகமானோரைக் கொன்று தீர்த்துள்ளது கொலைகாரக் கொரோனா.
- 2026

Recent articles