இந்தியா

கொரோனா: ராஜஸ்தானில் முதல் உயிரிழப்பு!

அம்மாநிலத்தில் கொரோனா தொற்றால் நிகழ்ந்த முதல் உயிரிழப்பு இதுவாகும். மேலும் ராஜஸ்தானில் 17 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கொரோனா தொற்று உள்ள கர்ப்பிணி! பிறந்தது ஆரோக்கிய குழந்தை!

டாக்டர்கள், கொரோனாவில் இருந்து பாதுகாத்து கொள்ளும் உடைகளை அணிந்திருந்தனர்.

வீட்டை விட்டு வெளியே செல்லும் போது முக கவசம் கட்டாயம்! மத்திய அரசு!

முகக்கவசம் நன்றாக மூக்கு, வாய்ப் பகுதியை மூடும் வகையில் இருக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளது.

விளக்கு ஏற்றும் முன் சானிடைசர் உபயோகிக்க வேண்டாம்!

கைகளை சோப்பு மட்டும் போட்டு கழுவி விட்டு விளக்கேற்றும்படி தெரிவித்தனர்.

கொரோனா: ஒரே நாளில் 300 பேர் பாதிப்பு! இந்தியாவில் 2902 ஆக அதிகரிப்பு!

அந்தமான் நிகோபர் தீவுகளில் 10 பேரும், சத்தீஸ்கரில் 9 பேரும், இமாச்சலப் பிரதேசத்தில் 6 பேரும், ஒடிசா, புதுச்சேரியில் தலா 5 பேரும் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தப்ளிக்-இ-ஜமாத் நபருடன் தொடர்பில் இருந்தவர்கள் மூலம்… கொரோனா பரவி… மளிகைக்கடை நடத்திய பெண்மணி மரணம்!

வெளியிடங்களில் பயணக்கவில்லை என்றும், தொற்றுநோயால் பாதிக்கப் பட்டதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். அவர் தனது கிராமத்தில் ஒரு மளிகைக் கடையை நடத்தி வந்தார்.
- 2026

ஹைதராபாத் மௌலாஅலி பகுதியில் கொடூரம்; போலீஸாரை தாக்கிய முஸ்லிம் பெண்!

சக போலீஸ்காரர்கள் உடன் இருக்க, இவ்வாறு காவல் அதிகாரியின் சட்டையைப் பிடித்து ஒரு பெண்மணி கண்டபடி திட்டுவது குறித்த வீடியோ காட்சி தற்போது சமூகத் தளங்களில் வைரலாகி, கடும் கண்டனங்களைப் பெற்றுள்ளது.

2 ஆண்டுகளாக சைவ உணவு! வாழ்வில் எடுத்த சரியான முடிவு! கோலி

இப்போது சைவ உணவுப் பழக்கத்துக்கு மாறி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. என் வாழக்கையில் எடுத்த சிறந்த முடிவாக இதை நான் கருதுகிறேன்.

கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய விளையாட்டு வீரர்களை பாராட்டிய பிரதமர்!

மக்கள் அரசின் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும், சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என அடுத்தடுத்து செய்திகள் வெளியிடுகின்றீர்கள்.

மூச்சுக்காற்றிலும் பரவும் வைரஸ்… கொரோனாவிடம் இருந்து விலகியே இருங்க! எச்சரிக்கும் அமெரிக்கர்கள்!

எனவே குறைந்த பட்சம் 10 அடி தொலைவாவது அடுத்தவரிடம் இருந்து தள்ளி இருக்கவும். அல்லது நல்ல மாஸ்க் வாங்கி உபயோகிக்கவும் என்று எச்சரிக்கின்றனர் அறிஞர்கள்!

மோகினி ஆட்டம் மூலம் கொரோனோ விழிப்புணர்வு: அசத்தும் மெத்தில் தேவிகா!

மலையாளத்தில் புகழ்பெற்ற நடன கலைஞரான மெத்தில் தேவிகா, கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக மோகினியாட்டத்தின் விதத்தில் சிறப்பு நடன அசைவுகளின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

கொரோனா விழிப்புணர்வு: சச்சின் கூறியது என்ன?

உங்களின் இந்தச் செயல் தேசத்திற்குத் தான் பாதிப்பாக அமையும். இந்த ஊரடங்கு உத்தரவை விடுமுறை என்று எடுத்துக் கொள்ள வேண்டாம்.
- 2026

Recent articles