இந்தியா

தப்ளீக் ஜமாஅத் விவகாரம்: அரசும் காவல் துறையும் துணிந்து நடவடிக்கை எடுக்க அர்ஜுன் சம்பத் கோரிக்கை!

இஸ்லாமிய மதவெறி அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற திராவிடர் கழகம் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடதுசாரி ஊடகங்கள் ஆகியவற்றின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

144: உயிரிழந்த இராணுவ வீரர்! உடல் எடுத்து வர முடியாத சோகத்தில் உறவினர்!

அவரது உடலை கொண்டுவர முடியாததால் உறவினர்கள் வேதனையில் உள்ளனர்

அத்தியாவசிய பொருட்கள் வாங்க நடந்து தான் வரவேண்டும்! உத்தரவிட்ட அரசு!

அதை மீறி வாகனங்களில் வந்தால் அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்

கொரோனா: இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்தது!

உயிரிழந்தோரின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

தில்லி மாநாட்டில் பங்கேற்ற 73 பேர் திருச்சி மருத்துவமனையில் அனுமதி!

மேற்கு தில்லி, நிஜாமுதீன் பகுதியில், தப்லிகி ஜமாத்தின் தலைமையகமான அலமி மர்காஸ் பங்களேவாலி மசூதி உள்ளது.

மருத்துவர், காவலர் மீது எச்சில் துப்பி வைரஸ் பரப்பிய தப்லிக் உறுப்பினர்கள்!

மருத்துவர் மீதும் காவல் துறை மீதும் எச்சில் துப்பி வைரஸ் பரப்பும் முஸ்லிம் கும்பல் குறித்து ஊடகத்திடம் ஒரு மருத்துவர் புகார் அளித்து விவரித்த வீடியோ வைரலாகி வருகிறது.
- 2026

தொட்டுக் கொண்டே இருந்தால் தொற்றிக் கொள்ளும் கரோனா… தமிழிசையின் தனியிசை!

ஆளுநராகப் பதவி ஏற்ற சில நாட்களிலேயே இவ்வளவு அழகாகத் தெலுங்கு பேசி வருகிறாரே என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

கொரோனா பாதிப்பில் தமிழகம் 3வது இடம்: தில்லி முஸ்லிம் மாநாட்டில் கலந்து கொண்ட 50 பேர் பாதிப்பு!

தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துள்ளனர் என்றும் கூறிய பீலா ராஜேஷ், உளவுத் துறை மூலமாக கணக்கெடுப்பு செய்து வருகிறோம் என்று கூறினார்.

நிதி ஆண்டு நீட்டிப்பு குறித்து மத்திய அரசு விளக்கம்!

நிதியாண்டு நீட்டிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

மருத்துவர்கள், செவிலியர்கள் தங்க 5 நட்சத்திர ஹோட்டல்! அரசு ஏற்பாடு!

சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் அனைவரும் ஓட்டல்களில் தங்க வைக்கப்படுவர்' என, கூறப்பட்டுள்ளது.

கொரோனா அச்சம்; செங்கோட்டை – கொல்லம் பாசஞ்சர் ரத்து!

கொரோணா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 19.3.2020 முதல் 31.3.2020 வரை செங்கோட்டை - கொல்லம் - செங்கோட்டை (56735/56738) கொல்லம் - புனலூர் - கொல்லம்

கொரோனாவால்… மகள்களை லண்டனிலிருந்து வரவழைத்த ஜெகன்!

மாநிலத்தில் உள்ள குழந்தைகள் கரோனாவால் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை. ஜெகன் குடும்பம் மட்டும் தாடேபல்லி கோட்டையில் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறார் போல் உள்ளது என்று குற்றம் சாட்டினார்.
- 2026

Recent articles