சற்றுமுன்

இதுக்குதானே ஆசைப்பட்டாய் பாவகுமாரா?! சிவகாசியில் 1400 பட்டாசு ஆலைகளும் காலவரையின்றி மூடல்!

சிவகாசியில் உள்ள 1400 பட்டாசு ஆலைகளும் இன்று முதல் காலவரையின்றி மூடப்படும் என்று பட்டாசு ஆலை உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். 

வினாத் தாளில் ஈவேரா., சாதிப் பேர போட்டவங்கள வேலைய வுட்டு தூக்குங்க…! கொடிபிடிக்கும் ஸ்டாலின்!

குரூப் 2 வினாத் தாளில் ஈ.வே.ரா.,வுக்கு சாதி அடையாளம் இடம் பெறக் காரணமானவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று, திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும் இதற்காக, தமிழக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

ஈவேரா., பெயரை சாதியுடன் குறிப்பிட்டது தவறுதான்! டி.என்.பி.எஸ்.சி ஒப்புதல்!

சென்னை: குரூப்-2 தேர்வில் ஈ.வே.ரா.வின் சாதியை குறிப்பிட்டு கேள்வி கேட்கப்பட்ட விவகாரத்தில், நடந்தது தவறு தான், இதுபோன்ற தவறுகள் இனி நடக்காது என்று டிஎன்பிஎஸ்சி வருத்தம் தெரிவித்துள்ளது.

ஈ.வெ.ராமசாமி நாயக்கர் இயற்பெயர் கொடுத்து கேள்வி கேட்பது மாபெரும் தவறா?! அப்போ இதுக்கு என்ன சொல்லப் போறீங்க?!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வின் வினாத்தாளில் ஈரோடு வெங்கடப்ப ராமசாமி நாயக்கரின் பெயர் சாதி பெயருடன் அச்சிடப்பட்டிருப்பதை சர்ச்சை ஆக்கி வருகின்றனர் திமுக.,வினர்!

சிங்கம்பட்டி ஜமீனை விமர்சித்த வழக்கு: இயக்குநர் பாலா அம்பை நீதிமன்றத்தில் ஆஜர்!

அவன் இவன் படத்தில் சிங்கம்பட்டி ஜமீனை விமர்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில் இயக்குனர் பாலா அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜராக குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி அப்படத்தின் இயக்குனர் பாலா இன்று அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜரானார். அதனால்...

15ஆம் தேதி நாகை – சென்னை இடையே கரையைக் கடக்கும் கஜா புயல்!

கஜா புயல் நாகைக்கு வடகிழக்கே 820 கி.மீ., தொலைவில் நிலை கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், கஜா புயல் 15ஆம் தேதி நாகை - சென்னை இடையே முற்பகலில் கரையை கடக்கக்கூடும் என்றும், அப்போது, மணிக்கு 80 முதல் 90 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. #CycloneGaja
- 2026

கோலை தடுக்க மகனை தள்ளி விட்டு கிண்டலுக்கு உள்ளான தந்தை

இங்கிலாந்தின் வேல்ஸ் நடந்த பகுதியில் சிறுவர்களுக்கான கால்பந்து போட்டியின் போது போட்டியை பார்த்து கொண்டிருந்த அப்பா ஒருவர் எதிர் அணியின் கோலை தடுக்க, தனது மகனை குறுக்கே தள்ளிவிட்டு கோல் போகாமல் தடுத்துள்ளார்....

கால் முறிந்த பின்னும் இலக்கை தவழ்ந்தே கடந்த வீராங்கனை

ஜப்பான் நாட்டின் ஃபுகோகோ (Fukuoka) நகரத்தில் ரிலே மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது. 26 மைல்கள் கொண்ட இந்த போட்டியில் பங்கேற்ற ரெய் லிடா (Rei Iida) என்ற 19 வயது மாணவிக்கு ஓடும்...

வடகொரியாவுக்கு அரிய பழங்களை அனுப்புகிறது தென்கொரியா

10 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக தங்கள் நாட்டில் இருந்து உணவு பொருட்களை வட கொரியாவுக்கு அனுப்ப தென்கொரியா முடிவு செய்துள்ளது. கிச்சிலி பழ வகையை சேர்ந்த இந்த பழங்களில் சுமார் 20...

இன்டர்நெட் என்றால் என்னவென்று தெரியாத பாகிஸ்தானியர்கள்: ஆய்வில் தகவல்

பாகிஸ்தான் நாட்டில் வசிக்கும் 15 முதல் 65 வயதுக்குட்பட்டவர்களில் 69 சதவிகிதம் பேருக்கு இன்டர்நெட் என்றால் என்ன என்று தெரியாமலேயே உள்ளதாக ICT ஆய்வு மையம் நடத்திய சர்வேயில் தெரிய வந்துள்ளது. கடந்த...

அண்ணாமலை கார்த்திகை தீப பிரமோத்ஸவம்! காமதேனு வாகனத்தில் ஸ்ரீதுர்காம்பாள் பவனி!

திருவண்ணாமலை ஸ்ரீஅண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை தீப பிரமோத்ஸவ திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று காமதேனு வாகனத்தில் ஸ்ரீ துர்காம்பாள் திருவீதியுலா கோலாகலமாக நடைபெற்றது.

அழகிரி ஆதரவாளர் மதுரையில் வெட்டிப் படுகொலை! 5 பேர் கும்பல் வெறிச் செயல்!

மதுரையில் அழகிரி ஆதரவாளர் ஒருவர் 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் மதுரையில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- 2026

Recent articles