சற்றுமுன்

கருணாஸுக்கு யார் துணை போனாலும் நடவடிக்கை உறுதி: எச்சரிக்கும் ஓபிஎஸ்

சென்னை: எம்.எல்.ஏ., கருணாஸுக்கு எவர் துணை போனாலும், அவர் மீது நடவடிக்கை எடுக்கப் படுவது உறுதி என்று கூறீனார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

கருணாஸ் முன்ஜாமீன்… அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு!

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ. கருணாஸை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன்.

தாமிரபரணியில் வெள்ளம் வரும்; உயிர்ச் சேதம் ஏற்படும்: அச்சுறுத்தும் பஞ்சாங்கம்!

தைப்பூச மண்டபத்திலிருந்து எடுத்த படம் இது. அருகில் தாம்ரபரணி நதி. மறு கரையில் தெரிகிறது மாவட்ட ஆட்சியரின் அலுவலகம்.

4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

4 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை காவல்துறை பயிற்சி ஐஜியாக சாரங்கன் நியமனம் செய்யப் பட்டுள்ளார்.

சாம்பியன்ஸ் ஆஃப் த எர்த்- விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது!

புதுதில்லி : ஐநா., வின் சுற்றுச் சூழலுக்கான மிக உயரிய விருது - சாம்பியன்ஸ் ஆஃப் த எர்த் - இன்று பிரதமர் மோடிக்கு வழங்கப் பட்டது. இந்த விருதை ஐநா., பொதுச் செயலர் மோடிக்கு வழங்கினார். சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்புக்கு வித்திட்டதற்காக பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கப் பட்டது.

இந்தியாவில் எம்.பிக்கள் 4 ஆண்டுகளில் பெற்ற ஊதியம் ரூ.1997 கோடியா?

எம்.பிக்களுக்கு 4 கடந்த ஆண்டுகளில் ரூ.1997 கோடி ஊதியம் வழங்கப்பட்டுள்ளது என்று தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர் சந்திரசேகர் கெளட் என்பவர் தகவல் அறியும் சட்டத்தின்...
- 2026

ராமநாதபுரம் அருகே சாலை விபத்து; பெண் உயிரிழப்பு; 8 மாணவிகள் படுகாயம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பெண் ஒருவர் பலியானார். மாணவிகள் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார் ரஞ்சன் கோகோய்

புதுதில்லி : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து வந்த தீபக் மிஸ்ரா அக்டோபர் 1 ஆம் தேதியுடன் ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, புதிய தலைமை நீதிபதி யாக ரஞ்சன் கோகாய் இன்று பதவியேற்றார்.

கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸ் மீது 11 வழக்குப் பதிவு

இந்து மதத்தினரையும், கோவில்களையும் இழிவுபடுத்தும் விதமாக பேசியதாக கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸ் மீது கோவை, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடியில் உள்ள 11 காவல்நிலையங்களில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்...

குற்றாலத்தில் மிதமான சாரல் மழை; அருவியில் நீர்: கூட்டம் இல்லை!

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் மிதமான மழைப் பொழிவு இருந்தது. கடந்த இரு தினங்களாக, குற்றாலம், தென்காசி, செங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நல்ல மழை இருந்தது. இதனால் அருவியில் தொடர்ந்து நீர் வரத்து இருந்தது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் கருணாஸ்: கைது செய்ய நெல்லை காவல்துறை தீவிரம்!

இதனிடையே சட்டமன்ற உறுப்பினர் நடிகர் கர்ணாஸை கைது செய்ய நெல்லை மாவட்ட போலீசார் தீவிரம் காட்டி வருவதாகக் கூறப் படுகிறது.

​அரசு பேருந்தும் கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே அரசு பேருந்தும் கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ராமேஸ்வரத்தில் இருந்து தென்காசி சென்ற அரசு பேருந்து திருப்புல்லாணி அருகே...
- 2026

Recent articles