சற்றுமுன்

கேரளத்தில் குவியும் ரோஹிங்யா முஸ்லிம்கள்; பாதுகாப்பற்ற தமிழக எல்லை! போலீஸார் உஷார்!

கேரளத்தில் குவியும் ரோஹிங்யா முஸ்லிம்கள்; பாதுகாப்பற்ற தமிழக எல்லை! போலீஸார் உஷார்!

பாத்ரூமில் மயங்கி விழுந்து உயிரிழந்த பிரபல சீரியல் நடிகை!

நீருவின் திடீர் மறைவு ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பலர் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

அதிமுக அரசை கண்டித்து இன்றும், நாளையும் கண்டன பொதுக்கூட்டம்: திமுக அறிவிப்பு

அதிமுக அரசுக்கு இன்றும், நாளையும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது. திமுக கொள்கைப் பரப்பு செயலாளர்கள் திருச்சி சிவா எம்.பி., ஆ.இராசா ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:மக்கள் நலன் மறந்து கமிஷன்-கலெக்ஷன்-...

தென்காசி பள்ளிவாசலில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆணையர் குழு மீண்டும் ஆய்வு!

முன்னிட்டு தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில், பஜார் பள்ளிவாசல் பகுதியில் போலீஸ் டி.எஸ்.பி.மணிகண்டன் தலைமையில் காவல் ஆய்வாளர் பாலமுருகன் மேற்பார்வையில் 100 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இறைவன் ஜடப் பொருள் அல்ல: சட்டப் போராட்டம் நடத்துகிறது ஐயப்ப சேவா சமாஜம்!

துயரத்தையும் கருத்தில் கொண்டு ஐயப்ப சேவா சமாஜம் ஒத்தக்கருத்துடைய இந்து அமைப்புகளுடன் இணைந்து நீதிக்காக சட்டப்போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளது.,., என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஒரு லிட்டர் கேட்டா… 650 மிலி., கொடுத்தான்! ரவுண்டு கட்டிட்டாங்க பெட்ரோல் பங்க்க..!

பெட்ரோல் பங்குல, ஒரு லிட்டருக்கு கால் லிட்டரு பெட்ரோல திருடுற பொறம்போக்குத்தனம்தான் அந்தக் கொடுமை!
- 2026

6 ஆம் தேதி உருவாகிறது காற்றழுத்தத் தாழ்வு நிலை!

இதனால், ஆழ் கடல் பகுதிகளில் மீன் பிடிக்கும் மீனவர்கள் 5ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்பும்படி சென்னை வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.

ப்ளீஸ் கோ.. ப்ளீஸ் கோ… ஆளுநரும் எம்.எல்.ஏ.,வும் இப்படி மாறி மாறி சொன்னா…?

இருப்பினும், ஆளுநர் தமக்கு அவமரியாதை ஏற்பட்டதாகக் கருதி அங்கிருந்து வெளியேறியிருக்க வேண்டும் என்றும், நல்லவேளை பழைய ஐபிஎஸ் ஆபீஸர் மன நிலையில் கையை நீட்டி அடிக்காமல் விட்டாரே என்றும் சமூக வலைத்தளங்களில் இந்தச் சம்பவத்துக்கு கருத்துகள் தெரிவிக்கப் பட்டு வருகின்றன.

சபரிமலை பாரம்பரியத்தைக் காக்க வேண்டி தென்காசியில் உண்ணாவிரதப் போராட்டம்

நெல்லை மாவட்டம், தென்காசியில் தனியார் மண்டபத்தில் சபரிமலை பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டி உண்ணாவிரம் மற்றும் பஜனையில் ஆபரண பெட்டி வரவேற்பு கமிட்டியை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

சபரிமலை: மக்களின் உணர்வை மதித்து தீர்வு காண ராம.கோபாலன் கோரிக்கை

கேரள மாநில அரசும், மத்திய அரசும், இந்திய குடியரசு தலைவரும் இவ்விஷயத்தில் தலையிட்டு, இப்பிரச்னைக்கு தார்மீக ரீதியில், மக்களின் சமய உணர்வுகளை மதித்துத் தீர்வு காணவேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

பருவப் பெண்கள் சபரிமலைக்கு வந்தால்… ஆபரணப் பெட்டி வராது! பந்தளம் அரண்மனை சொன்னது உண்மையா?

இனி சபரிமலையிலுள்ள பதினெட்டாம் படி தாண்டி ஒரு பெண் சென்றாலும் பந்தள அரண்மனையிலுள்ள ஆபரணப் பெட்டி சபரிமலை சந்நிதானம் வராது. ஆலயம் வேண்டுமானால் அரசு சொத்தாக இருக்கலாம் ஐயப்பனுக்குரிய ஆபரணங்கள் எங்களது குடும்ப சொத்தாகும். அதை யாரும் கட்டாயப்படுத்த இயலாது.

தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம்; வேதாந்தா நிறுவனத்துடன் உடன்பாடு!

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோலியம் இயற்கை எரிவாயு வளமிக்க 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க பல நிறுவனங்களுடன் மத்திய அரசு உடன்படிக்கை மேற்கொண்டுள்ளது. தில்லியில் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
- 2026

Recent articles