சற்றுமுன்

ஒடிஸாவில் பிரமாண்ட உரத் தொழிற்சாலைக்கு அடிக்கல்; இரண்டாவது விமான நிலையம் திறப்பு!

மேலும், தல்சேர் உரத் தொழிற்சாலை 36 மாதங்களில் உற்பத்தியைத் தொடங்கும்; உற்பத்தியைத் தொடங்கி வைக்கவும் நான் வருவேன் என்று நம்பிக்கையுடன் குறிப்பிட்டார் மோடி!

பிஷப் கைதானதால் போராட்டத்தைக் கைவிட்ட கன்யாஸ்திரீகள்!

இந்நிலையில், பிஷப் மீது தகுந்த ஆதாரங்கள் இருப்பதால், அவற்றின் அடிப்படையில் பிஷப்பை கைது செய்வதாக அறிவித்த காவல் துறையினர் அவரைக் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

மனைவி, குழந்தைகளுக்கு தீ வைத்துவிட்டு, தற்கொலை நாடகமாடிய கணவன்: வீடியோ காட்டிக் கொடுத்தது!

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த அழகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் போர்வெல் லாரி ஓட்டுனர் கார்த்திக். இவருக்கும் பூமதி என்பவருக்கும் திருமணமாகி நிலா, பூவரசன் என இரு குழந்தைகள்.

பொண்டாட்டி பேசலன்னு… போதைல வீடு, கடை, காருக்கு தீய வெச்ச பொறம்போக்கு!

திருச்சி: மனைவி தன்னிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை என்ற ஆத்திரத்தில், கடைகள் மற்றும் வீடுகள் கார் ஆகியவற்றுக்கு தீ வைத்த இளைஞரை போலிசார் கைது செய்தனர்.

பிஷப் ஜாமீன் மனு நிராகரிப்பு; 3 நாள் நீதிமன்றக் காவல்!

கேரள கன்யாஸ்த்ரீயை பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தொடரப் பட்ட வழக்கில், போலீஸார் எஃப்.ஐ.ஆர்., பதிவு செய்து 87 நாட்களுக்குப் பின்னர் விசாரணைக்கு ஆஜரான பிஷப் பிராங்கோ முல்லக்கல்லின் ஜாமீன் மனு நிராகரிக்கப் பட்டது. 

அதிமுக., அரசை திமுக.,வால் அசைக்க முடியவில்லை: தமிழிசை பெருமிதம்!

அதிமுக அரசை திமுக.,வால் அசைக்க முடியவில்லை. தமிழகத்தில் எந்த தேர்தல் வந்தாலும் ஆள் பலம், பண பலம், டோக்கன் பலம் இல்லாமல் நடக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.
- 2026

கைது.. நெஞ்சுவலி… அட்மிட்.. டிஸ்சார்ஜ்… ஆஜர்… ‘பாலியல் பலாத்கார’ பிஷப் பிராங்கோவால் பரபரப்பு!

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள பிஷப் பிராங்கோ முல்லக்கல் நெஞ்சுவலியால் அவதிப் பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு இன்று டிஸ்சார்ஜ் செய்யப் பட்டார்.

ஸ்டெர்லைட் ஆலையில் நாளை வல்லுநர் குழு ஆய்வின் போது பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும்!

நாளை காலை 8 மணிக்கு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்யும் வல்லுநர் குழு, பின்னர் தூத்துக்குடி நகரில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் முற்பகல் 11.30 மணிக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது.

நடிகை நிலானி மீது போலீஸார் வழக்கு பதிவு!

சென்னை : டிவி நடிகை நிலானி மீது போலீசார் தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திமுக., பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது: ஜெயக்குமார்…!

மேலும், கருணாஸ்க்கு நாக்கில் சனி பிடித்துள்ளதாகவும், அதற்கான விளைவுகளை அவர் அனுபவிப்பார் என்றும் கூறினார்.

என்னை கைது செய்ய தனிப்படையா? எனக்கு தெரியாதே! : ஹெச்.ராஜா

என்னைக் கைது செய்ய காவல்துறை தனி படை அமைத்துள்ளது பற்றி எனக்குத் தெரியாது. நான் தலைமறைவாக இல்லை.

புதுச்சேரியில் கஞ்சா விற்ற இளைஞர்கள் கைது!

இவர்களிடம் இருந்து விற்பனைக்கு வைத்திருந்த 660 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். 4 பேரும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து இருவாகனம் மற்றும் கைபேசி பறிமுதல் செய்தனர். 
- 2026

Recent articles