சற்றுமுன்

கருணாஸ் மீது வழக்கு; கண்டித்து போஸ்டர் ஒட்டியவர்கள்

கருணாஸ் மீது வழக்குப் பதிந்ததை கண்டித்து போஸ்டர் ஒட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக, காவல் துறையினர்

தந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்து மகன் தப்பி ஓட்டம்

மகனே தந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இன்று வாக்காளர் அடையாள அட்டையை பெற முகாம்

ஞாயிற்றுக் கிழமை இன்று உங்களுக்கு இருக்கும் முக்கியமான வேலை என்ன தெரியுமா?

ரயில்கள் புறப்படும் நேரத்தில் மாற்றம்

12512 திருவனந்தபுரம் - கோரக்பூர் 'ரப்தி சாகர் அதிவிரைவு ரயில்' இன்று(செப் 23) காலை 6:15க்கு பதிலாக இரவு 8 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும்.வண்டி 13மணி நேரம், 45நிமிடங்கள் தாமதத்தில் புறப்படுகிறது.16344...

சட்டப்படி எதிர் கொள்வேன்: கருணாஸ்

கைது செய்யப்பட்டபோது செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:

சிக்னலில் வண்டி இஞ்ஜினை ஆப் செய்தாலே ரூ. 250 கோடி மிச்சம்

சிக்னலில் இஞ்ஜினை ஆப் செய்தால், ரூ. 250 கோடி மிச்சம் பிடிக்கலாமாம்.
- 2026

புழல் தாக்கம்; மதுரை மத்திய சிறையில் திடீர் சோதனை

மதுரை மத்திய சிறையில் சிறைத்துறை துணைத் தலைவா் தலைமையில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

பேசியதற்கே கொலை முயற்சி வழக்கா? சிறை எங்களுக்காகத்தான்! கருணாஸ் ஆவேசம்

பொதுக் கூட்டத்தில் பேசியதற்காக 307-வது பிரிவின் கீழ் (கொலை முயற்சி வழக்கு) கைது செய்ய வேண்டியதன் அவசியம் என்ன?

முதல்வர், காவல் அதிகாரிக்கு மிரட்டல் பேச்சு: கருணாஸ் எம்.எல்.ஏ., கைது

நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டியன் தலைமையில் போலீசார் கருணாஸை கைது செய்தனர்

நெல்லையில் தேவை ஒரு விமான தளம், விமான நிலையம்!

ஏனவே இதுகுறித்து நாகர்கோவில் பாராளுமன்ற உறுப்பினரும், திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர்களும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒருங்கிணைந்து மத்திய அரசை அணுகி இங்கே பன்னாட்டு விமான நிலையம் அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுத்தல் வேண்டும்.

எஸ்சி.,/எஸ்டி., வன்கொடுமைச் சட்டத்தில் திருத்தம் கோரி 51 ஆயிரம் பிராமணர்கள் போராட்டம்!

வரும் தேர்தலில் ஒரு கண் வைக்கப் போகிறோம்; பாஜக., காங்கிரஸ் இரண்டுமே எங்களை வஞ்சித்து வருகின்றன; உயர் வகுப்பினருக்கு கறுப்புச் சட்டத்தைப் போடுவதால் நாங்கள் பாஜக.,வையும் விரும்பவில்லை, காங்கிரஸையும் விரும்பவில்லை என்று போர்க்குரல் எழுப்பியுள்ளார் மகாமண்டலேஷ்வர் அதுலானந் சரஸ்வதி.

தாய்மொழியுடன் மேலும் ஒரு இந்திய மொழியைப் பயில வேண்டும்: குடியரசுத் தலைவர் வலியுறுத்தல்

புது தில்லி: இந்தியர்கள் அனைவரும் தமது தாய்மொழியுடன், மற்றொரு மாநில மொழியையும் கற்றுக் கொள்ள வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தியுள்ளார்.
- 2026

Recent articles