சற்றுமுன்

திருச்சூர் பூரம் விழாவில் பயமுறுத்திய யானை..

திருச்சூர் பூரம் விழாவில் வடக்குநாதன் கோவில் ஸ்ரீமூலம் ஸ்தானம் அருகே‌யானை வந்தபோது திடீரென மிரண்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதுதிருச்சூர் பூரம் விழாவின் சிறப்பு 100-க்கும் மேற்பட்ட யானைகள் இங்கு...

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விபத்து-இருவர் பலி..

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இன்று சாலையோரத்தில் இருசக்கர வாகனத்தில் நின்றிருந்த இருவர் மீது கார் மோதிய விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள மலையடிப்பட்டியை சேர்ந்த இருவர் இருசக்கர...

திருச்சியில் மின்சாரம் தாக்கி இருவர் பலி..

திருச்சியில் மழையில் கீழே விழுந்து கிடந்த  விளம்பர பேனரை இன்று மீண்டும் அதே இடத்தில் வைக்கும் பணியில்  3 பேர் இன்று  ஈடுபட்டதில் இருவர் மின்சாரம் பாய்ந்து பலியாகினர்.திருச்சி நம்பர் 1 டோல்கேட்...

பழைய ஓய்வூதியத் திட்டம் கோரி… குற்றாலம் கல்லூரியில் பேராசிரியர்கள் முழக்கப் போராட்டம்!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி முன்பு பேராசிரியர்கள் வாயில் முழக்க போராட்டம்!

சித்தூரில் ரூ.3 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்-

 ஆந்திர மாநிலம் சித்தூரில் வாகன தணிக்கையில் ரூ.3 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 7 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஆந்திர மாநிலம் சித்தூரில் செம்மரக்கட்டைகள் வெட்டுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு...

தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..

கடந்த ஏப்ரல் 6- ஆம் தேதி முதல் 22 நாட்கள் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை இன்று சபாநாயகர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.நாள்தோறும் துறை சார்ந்த மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்...
- 2026

தெளிந்த நீரில் நீச்சல் அடித்த ப்ளாக் ப்யூட்டி!

இணையத்தில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவை பல்லாயிரக்கணக்கான இணையவாசிகள் பார்த்து ரசித்துள்ளனர்,

வீட்டின் பின்புறம் கிடைத்த பழையப் பெட்டி.. தம்பதியர் வாழ்வில் அடித்த அதிர்ஷ்டகட்டி‌‌..!

ஒருவழியாக நீண்ட போராட்டத்திற்கு பிறகுக் அந்த பெட்டிகளை திறந்தனர்..

கரெண்ட் கட்டால் மாறிய மணமகள்.. மாற்றி தாலிக்கட்டிய மாப்பிள்ளை.‌.!

மின் வெட்டு காரணமாக ஏற்பட்ட குழப்பத்தில் மணப்பெண் மாறிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நூல் விலை உயர்வுக்கு தீர்வு காண வேண்டும்: மத்திய அமைச்சரிடம் கரூர் பாஜக தலைவர் செந்தில்நாதன் மனு!

பொறுமையுடம் கேட்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கரூர் ஜவுளித்தொழில் துறையினரின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, தொழில்

அசானி புயல் இன்று இரவு கரையை கடக்கும்-இந்திய வானிலை ஆய்வு மையம்..

தீவிர புயலாக இருக்கும் அசானி புயல் இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழந்து புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு...

சீண்டிய நபரிடம் காண்டான நாய்.‌!

இன்னொருவர் நாயுடன் வந்தவருடன் நின்று பேசிக் கொண்டிருக்கிறார்.
- 2026

Recent articles