சற்றுமுன்

வைரலான மதுரை அஜித் ரசிகர்கள் ஒட்டிய சுவரொட்டி!

சுவரொட்டியை வடிவமைத்துள்ளது காண்போரை பெரிதும் ஈர்த்துள்ளது.

UGC நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க.. முக்கிய அறிவிப்பு!

விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 5 முதல்.. பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!

திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 15-ந்தேதி கடைசிநாள்…

தேசிய தேர்வு முகமை நீட் தேர்வை இந்த ஆண்டு வரும் ஜூலை 17-ந்தேதி நடத்த முடிவு செய்துள்ளது.கடந்த மாதம் இந்த அறிவிப்பு வெளியானது முதல் பிளஸ்-2 மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்....

தமிழகத்தில் இன்றும் தெற்கு கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் இன்றும் தெற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,தமிழக பகுதிகளின் மேல் நிலவும்...

தமிழ் தமிழ் என சும்மா கூவி மக்களை ஏமாற்றி வேண்டாம்: இயக்குநர் மோகன் ஜி!

இந்தி பேச பிடிக்காது ஆனால் தமிழ் படங்களை இந்தியில் மொழிபெயர்த்து நாம் லாபம் அடைவோம்
- 2026

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாய் உடைப்பு- 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்..

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டாவது பிரிவில் இன்று கொதிகலன் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல்...

பகுத்தறிவு பன்னாடை பன்றிகளா.. கடவுளை இழிவு படுத்தியவனை சாடிய நித்தியானந்தா!

பகுத்தறிவு என்ற பெயரில் இந்து மதத்தை இழிவுப்படுத்தி பேசுபவர்களை பணத்திற்காக எதையும் சாப்பிடும் பன்றிகள்

ராணிப்பேட்டை  அருகே இன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை..

ராணிப்பேட்டை  அருகே இன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் துக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ராணிப்பேட்டை அருகே காரையில் உள்ள பசனை கோவில் தெருவில் வசித்து...

ட்ரெயின் டிக்கெட் ரத்தானால் உடனே திரும்ப பெறலாம்: IRTCTC!

உங்கள் டிக்கெட் உடனடியாக முன்பதிவு செய்யப்படும்

கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட பெண் பலி..31பேர் சிகிச்சையில்

கேரளா காசர்கோடு மாவட்டத்தில் உள்ள செருவத்தூரில் ஞாயிற்றுக்கிழமை ஒரு இளம்பெண் , உள்ளூர் உணவகத்தில் பரிமாறப்பட்ட ஷவர்மா உணவு சாப்பிட்ட நிலையில் உணவு விஷத்தன்மை இருந்ததால் உடலில் விஷம் கலந்து இறந்தார்.கேரளா...

ஆஹா… அருமை… அருமை! தெருவில் இறங்கி சண்டை போட்ட வீர மாணவிகள்!

தெருவில் இறங்கி சண்டை போட்ட மாணவிகள்மாணவர்கள் பள்ளி வகுப்பறையில் பெஞ்சுகளை, உடைப்பது, ஆசிரியரை தாக்க முற்படுவது, ஆசிரியர்களை நடுவில் அமர வைத்து கும்மியடித்து சுற்றி வருவது, ஆசிரியை பாடம் நடத்தும் போது நடனமாடுவது,...
- 2026

Recent articles