சற்றுமுன்

மதுரை மருத்துவக் கல்லூரியில்   மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி கல்லூரி டீன் காத்திருப்போர் பட்டியலுக்கு இடமாற்றம் ..

மதுரை மருத்துவக் கல்லூரியில்   நடைபெற்ற முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சியில் மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்ற சம்பவம் தொடர்பாக கல்லூரி டீன் ரத்தினவேல் இன்று காத்திருப்போர் பட்டியலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.மதுரை மருத்துவக்...

கேரளாவில் இன்று முதல் பஸ் ஆட்டோ டாக்ஸி கட்டணம் உயர்வு..

கேரளாவில் இன்று முதல் பஸ்கட்டணம் உயர்ந்ததால் ராஜபாளையம் செங்கோட்டை நாகர்கோவில் தேனி உட்பட தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பஸ்களில் பஸ் கட்டணம் அதிரடியாக உயர்ந்தது.கேரளாவைச் சேர்ந்த ஆட்டோ, டாக்சி தொழிற்சங்கங்கள் கோரிக்கை...

கூடுதல் நிலக்கரி ரயில்கள் இயக்கம்..

இந்தியாவில் தற்போது நிலக்கரி தேவை அதிகரித்துள்ள நிலையில் நிலக்கரியை கொண்டு செல்வதற்கான கூடுதல் நிலக்கரி ரயில்களை இந்தியன் ரயில்வே இயக்குகிறது.இது குறித்து ரயில்வே தலைவர் வி.கே.திரிபாதி கூறியதாவது, கடந்தாண்டை விட நிலக்கரிக்கான தேவை...

ஏப்ரல் 2022 ஜி.எஸ்.டி.வசூல் ரூ.1.68 லட்சம் கோடி ..

ஏப்ரல் 2022 ஜி.எஸ்.டி.வசூல் இதுவரை இல்லாத அளவாக ரூ.1.68 லட்சம் கோடி வசூலாகி சாதனை படைத்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,ஏப்.,...

பைக்கில் சாகசம் செய்யும் முதியவர்!

ஒருவர் பல்சர் பைக்கில் ஸ்டண்ட் செய்வதை காண முடிகின்றது.

பல மொபைல்களில் ஒரு வாட்ஸ்அப கணக்கு..!

இது தொடர்பாக தீவிரமாக ஆலோசித்து இந்த அப்டேட்டைக் கொண்டு வந்துள்ளது வாட்ஸ்அப் நிறுவனம்.
- 2026

பாம்போடு ஆட்டம்.. அதிர்ச்சி கொடுத்த திருமணக் கூட்டம்!

பொது இடத்தில் கொடிய விஷம் கொண்ட பாம்பை வைத்து கொண்டாடியதால் ஐந்து பேரை கைது செய்தனர்.

யாருக்கு ஜோடி.. இரு ஆண்புலிகள் போட்ட சண்டை!

சமூக வலைதளவாசிகளை இந்த வீடியோ பெரிதும் கவர்ந்துள்ளது.

கொரிய திருமணத்தில் சேலை அணிந்து வந்த மணப்பெண்!

தற்போது இணையத்தில் அதிகம் ரசிக்கப்படும் வீடியோக்களில் ஒன்றாக உருமாறி உள்ளது.

குட்டியானை இரண்டும் அடித்த லூட்டி!

கோடை காலம் என்பதால், வன விலங்குகள் தண்ணீர் தேடி இடம் பெயர்ந்து கொண்டிருக்கின்றன. யானைக் கூட்டம் ஒன்றும் தண்ணீர் இருக்கும் இடம் தேடிச் சென்றிருக்கிறது.அப்போது, தண்ணீரைக் குடித்த குட்டியானைகள் இரண்டு ஜாலியாக சண்டை...

UBI பரிவர்த்தனை.. SBI கொடுத்த எச்சரிக்கை!

ஒரே மொபைல் தளத்தின் மூலம் இரண்டு வங்கிக் கணக்குகளுக்கு இடையே நிதி பரிமாற்றத்தை எளிதாக்குகிறது.

மணிமுத்தாறு அணையிலிருந்து கார் சாகுபடிக்காக இன்று தண்ணீர் திறப்பு..

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணையிலிருந்து கார் சாகுபடிக்காக இன்று தமிழக சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு தண்ணீர் திறந்து வைத்தார்.மணிமுத்தாறு அணையில் இருந்து கார் சாகுபடித் தொடங்க வசதியாக தண்ணீர் மே 1இல்...
- 2026

Recent articles