சற்றுமுன்

என்னுடைய இதயத்தின் ஒரு பகுதியை பிரிவது போல் இருக்கிறது.. கண்ணீர் விட்ட ஏர்ஹோஸ்டஸ்!

ஆனால் எனக்கு செல்ல வேண்டும் வேறு வழியில்லை" என்று நடுங்கும் குரலில் அவர் தொடர்ந்து பேசினார்.

நிலக்கரி பற்றாக்குறை-மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்..

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 3 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.சேலம் மாவட்டம் மேட்டூரில் இரண்டு அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210...

இராஜநாகத்தை சூழ்ந்த மீர்கட்கள்!

பாம்புக்கும் கீரிக்கும் இடையிலான சண்டை காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில் கீரிகளைப் போன்று தோற்றமளிக்கும் விலங்கு கூட்டமாக சேர்ந்து, நாகப்பாம்பை தாக்குவதைக் காணமுடிகிறது.வைரலாகி வரும் இந்த வீடியோவில் கீரிகளை...

தெற்கு அந்தமானில் மே4ல் மேலடுக்கு சுழற்சி..

வங்கக்கடலின் தெற்கு அந்தமான் பகுதியில் வருகிற 4ந் தேதி ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகும்என இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.அறிக்கையில் கூறிஇருப்பதாவது,வங்கக்கடலின் தெற்கு அந்தமான் பகுதியில் வருகிற...

தமிழக பாஜக புதிய நிர்வாகிகள் பட்டியல்..

தமிழக பாஜக புதிய நிர்வாகிகள் பட்டியலை மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.ஈரோடு வடக்கு, கோவை வடக்கு ஆகிய 2 மாவட்டங்களுக்கு பெண்கள் மாவட்ட தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். கோவை வடக்கு மாவட்ட தலைவராக சங்கீதா வடக்கு...

சிலம்பு, , கொல்லம்  ரெயில்களில் இன்று முதல் முன்பதிவில்லா பயண சீட்டு ..

கொரோனா தொற்று குறைந்த நிலையில் தென்காசி வழியாக இயக்கப்படும் சிலம்பு, , கொல்லம்  எக்ஸ்பிரஸ் ரெயில்களில் இன்று முதல் முன்பதிவில்லா பயண சீட்டு வழங்கப்படுகிறது.பொதிகை அதிவிரைவு ரயிலில் ஏற்கனவே ஏப்14முதல் முன்பதிவில்லா பயண...
- 2026

காதைப் பிளக்கும் சத்தத்துடன் விழுந்த விண்கல்..! நாசா வெளியிட்ட செய்தி!

10 முழு நிலவுகளின் வெளிச்சத்தை தோற்றுவித்ததாகவும் நாசா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்ககுணம்.. எங்களுக்கு ரோல்மாடல்.. ஏகேயை புகழ்ந்த நடிகர்!

அஜித் அவர்கள் எல்லா விஷயங்களிலும் சரியாக நடந்து கொள்வார்.

இந்திய ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே பொறுப்பேற்பு..

இந்திய ராணுவத்தின்29வது தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே இன்று பொறுப்பேற்றார். இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியான எம்.எம். நரவனேவின் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்ததையடுத்து ராணுவத்தின் அடுத்த தலைமைத் தளபதியாக...

தஞ்சை களிமேடு தேர்விபத்து-ஒரு நபர் கமிஷன் விசாரணை துவக்கம்..

தஞ்சை அருகே உள்ள களிமேட்டில் கடந்த 27ந் தேதி நள்ளிரவில் அப்பர்சாமி தேர் திருவிழாவில் தேரின் உச்சிப்பகுதி உயர்அழுத்த மின்கம்பி மீது உரசியதில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் இறந்த சம்பவம் குறித்து...

கன்யாகுமரி: கடற்கரையில் கரை ஒதுங்கிய அம்மன் சிலை!

ஐந்தரை அடி உயரத்தில் பழமையான அம்மன் சிலை கரை ஒதுங்கியது.

13ம் நூற்றாண்டில் ஸ்ரீவல்லப பாண்டியன் காலத்துக் கல்வெட்டு கண்டெடுப்பு!

அனைத்து வரிகளும் உட்பட காணியாக நிலம் கொடுத்ததைப் பற்றிய செய்திகள் இக்கல்வெட்டில் வெட்டப்பட்டுள்ளது.
- 2026

Recent articles