சற்றுமுன்

தூத்துக்குடியில் ரூ.12 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து மலேசியாவிற்கு கப்பலில் கடத்த முயன்ற ரூ.12 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் இன்று பறிமுதல் செய்யப்பட்டது.தூத்துக்குடி சிப்காட் பகுதியில் உள்ள சரக்கு ஏற்றுமதி முனையத்தில் 7 டன் செம்மரக்கட்டைகளை பறிமுதல்...

அசாமில் பிரதமர் மோடி..

அசாம் மாநிலம் திப்ருகரில் 7 அதிநவீன புற்றுநோய் சிகிச்சை மையத்தை பிரதமர் மோடி, தொழிலதிபர் ரத்தன் டாடா ஆகியோர் இன்று திறந்து வைத்தனர். புதிதாக 7 புற்றுநோய் சிகிச்சை மையங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.இன்று...

நாளை ஸ்ரீரங்கம் கோவில் தேரோட்டம் மின்தடை அமல்..

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் நாளை காலை நடைபெறுவதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் காலை 6 மணி முதல் 9 மணி வரை மின்தடை அமல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர்...

நடிகையாகிறார் சாரா டெண்டுல்கர்..!

சாரா மாடலிங்கில் நுழையும் போது, அவர் சினிமாவில் நடிப்பார் என ஊடகங்கள் தகவல் வெளியிட்டன

பிரையண்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் மலர்கள்! சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

முன்ன‌தாக‌வே மலர் செடிகள் ஒவ்வொன்றாக க‌ண்ணை க‌வ‌ரும் வ‌கையில் ப‌ல‌ வ‌ண்ண‌ங்களில், ப‌ல‌ வ‌கைக‌ளில் பூக்கத் துவங்கியுள்ளன.

தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழை..

தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகசென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, குமரி, நெல்லை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு எனவும்,மேற்கு...
- 2026

ரசாயனக்கல்லில் பழுக்க வைத்த 8000 கிலோ பழங்கள் பறிமுதல்!

இந்த பழங்களை உண்போருக்கு உடல் நல பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

வெள்ளிங்கிரி மலை ஏற தடை:

மே மாதம் முதல் வெள்ளிங்கிரி மலை ஏற தடை விதித்து வனத்துறை அறிவித்துள்ளது.தற்போது திருவிழா காலங்கள் முடிவடைந்து விட்டது. மேலும் கோடை வெயில் அதிகமாக இருக்கிறது. இதனால் தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் வன விலங்குகளின்...

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு-மின் உற்பத்தி பாதிப்பு..

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடால் இன்று காலை முதல் 4 யூனிட்டுகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டது.தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் செயல்பட்டு...

தீடிரென தோன்றிய அருவிகளால் மக்கள் குதூகலம்!

இந்த பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக அருவிகள் உருவாகியுள்ளது. இந்த அருவிகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் அருவியின் அருகில் நின்று செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

ஐஐடியில் மேலும் 26 பேருக்கு கொரோனா ..

சென்னை ஐஐடியில் மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.சென்னை ஐஐடியில் நேற்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 145 ஆக இருந்தது.4,974 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொண்டதில் 145 பேருக்கு உறுதி, தொற்று...

கத்தரிக்கோலை இறுகப் பற்றிய பிறந்த குழந்தை!

மருத்துவர்களைப் போன்றே இறுக்கமாக பிடித்துக் கொண்டிருப்பதை கண்ட மருத்துவர் குழு வியப்பில் ஆழ்ந்தது.
- 2026

Recent articles