சற்றுமுன்

பெரம்பலூர் அருகில் இன்று கார் கவிழ்ந்து மூவர் பலி..

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில்பெரம்பலூர் அருகில்இன்று சென்ற கார் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் பலியானர்.இருவர் பலத்த காயமடைந்தனர்.திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் கமலக்கண்ணன்...

திருப்பதி: இரண்டு மணிநேரத்தில் தரிசனம்!

இரண்டு மணி நேரத்தில் பக்தர்கள் ஏழுமலையானை பார்க்க முடிந்தது என பக்தர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது

ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!

சிருங்கேரியுடனான எனது தொடர்புநேற்றைய தொடர்ச்சிஇந்த அருளால் நான் வீடு திரும்பினேன். என் அப்பா சிருங்கேரியில் தங்கியிருந்தார்.சிறிது காலத்திற்குப் பிறகு, ஸ்ரீ ஸ்ரீகாந்த சாஸ்திரிகள் தனது ஒரே மகளின் திருமணத்தை மைசூர் மாநிலத்தின் தெற்குப்...

கோவை இணை போக்குவரத்து ஆணையாளரிடம் ரூ28லட்சம் பறிமுதல்..

கோவை இணை போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்தில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் 28 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை மண்டல வட்டார போக்குவரத்து இணை ஆணையர்...

EVKS கிழங்கோவனுக்கு அர்ஜுன் சம்பத் கண்டனம்!

இது குறித்து மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரிக்கை புகார் மனு சமர்ப்பிக்க படுகிறது - என்று குறிப்பிட்டிருக்கிறார்.

திருநெல்வேலி தாமிரவருணி தூய்மைப் பணிகள்..

திருநெல்வேலி மாவட்டம் காரையாறு காணிக்குடியிருப்பிலிருந்து தாமிரவருணி கரையோரங்களில் 50 இடங்களில் தூய்மைப் பணிகளை சனிக்கிழமை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தொடங்கிவைத்தார்.பொருநை நெல்லைக்குப் பெருமை திட்டத்தின் கீழ் நெகிழி இல்லா நெல்லை,...
- 2026

ராமஜெயம் கொலை-துப்புக் கொடுப்பவருக்கு ரூ.50 லட்சம்..

திருச்சி தொழிலதிபர் ராமஜெயம் கொலை வழக்கில் சரியான தகவல் தருபவர்க்கு ரூ.50 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் 29 ம் தேதி, திருச்சியில்,...

கோவை, நீலகிரி, திருப்பூரில் கனமழைக்கு வாய்ப்பு..

இலங்கை மற்றும் அதன் ஒட்டிய பகுதியில் நிலவக்கூடிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாகதென் தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு...

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.95 கோடி வெளிநாட்டு பணம் பறிமுதல்..

சென்னை விமான நிலையத்தில் துபாய், கொழும்பு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.1. 95 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து...

கணவன் Vs மனைவி: என்னதான் சண்டைனாலும் சுவரெல்லாமா கட்டுவாங்க..🙄!

ஆனால், அந்த சண்டையின் காரணமாக, மனைவி செய்த காரியம் அதிர்ச்சியளிக்கிறது.

பூமி தினம்: கூகுள் வெளியிட்ட அதிர்ச்சி டூடுல்!

ஜிஃப்-அனிமேஷன் உதவியுடன் சாட்டிலைட் புகைப்படங்களை டூடுலாக வெளியிட்டுள்ளது.

விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி.. தரதரவென இழுத்து செல்லும் குரங்கு!

எனது மகள் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். உடனடியாக பக்கத்து வீட்டார் வந்து தகவலை தெரிவித்தனர்.
- 2026

Recent articles