ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!
இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
IPL 2024: மும்பை அணியின் டோட்டல் ஃபெயிலியர்
கொல்கொத்தா அணியின் மட்டையாளர் வெங்கடேஷ் ஐயர் தனது சிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.
― Advertisement ―
ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!
இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.
More News
வாக்குவங்கி அரசியல், திருப்திப்படுத்தல் அரசியலில் மூழ்கியிருக்கும் காங்கிரஸ்!
அதன் பிறகும் திருத்திக் கொள்ளத் தயாரில்லை. இப்போது அவர்கள், இந்த நிறைவடையாத பணியை நிறைவு செய்ய, மீண்டும் புதிய சூழ்ச்சியைப் பின்னத் தொடங்கியிருக்கிறார்கள்.
கூட்டுறவுத் துறையிலிருந்து கொள்ளையடித்த இடதுசாரிகள்!
பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகள். இந்த விஷயத்தை நான் மிகவும் தீவிரமான முறையில் பார்க்கிறேன். எனக்கு இது ஒன்றும் தேர்தலுக்கான விஷயமல்ல.
Explore more from this Section...
சோழவந்தான், மொடக்குறிச்சி ரயில்வே பாலங்கள்; பிரதமர் மோடி திறந்துவைப்பு!
சோழவந்தானில்சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தை காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.மதுரை கோட்டத்தில், இரயில் நிலையம் மேம்பாட்டிற்கான அடிக்கல் நாட்டும் விழா நடந்தது. இதில், சாலை வாகன போக்குவரத்து பாதுகாப்பிற்கும், ரயில்...
‘அம்ரித் பாரத்’ திட்டத்தில் 2ம் கட்டமாக ரயில் நிலையங்கள் மேம்படுத்தல்; தொடங்கி வைத்த பிரதமர் மோடி!
இந்தியாவில் முக்கிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்காகவும், எதிா்கால வளா்ச்சியைக் கருத்தில் கொண்டும், 'அம்ரித் பாரத் ரெயில் நிலையம்' என்ற திட்டத்தின் கீழ் நவீனமாக்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்தத்...
ஸ்ரீபுரம் ஸ்ரீ தீர்த்தக்கரை மாரியம்மன் கோவில் பொங்கல் உற்சவ விழா!
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழச்சின்னம்பட்டி பிரிவில் ஸ்ரீ புரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தீர்த்தக்கரை மாரியம்மன் திருக்கோவில் பொங்கல் உற்சாகப் பெருவிழா நடைபெற்றதுமுதல் நாள் கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது ஸ்ரீ...
ஸ்ரீபுரம் ஸ்ரீ தீர்த்தக்கரை மாரியம்மன் கோவில் பொங்கல் உற்சவ விழா!
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழச்சின்னம்பட்டி பிரிவில் ஸ்ரீ புரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தீர்த்தக்கரை மாரியம்மன் திருக்கோவில் பொங்கல் உற்சாகப் பெருவிழா நடைபெற்றதுமுதல் நாள் கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது ஸ்ரீ...
செங்கோட்டை அருகே… ரயில் விபத்தைத் தவிர்த்த முதியோருக்கு குவியும் பாராட்டு!
செங்கோட்டையை அடுத்த பகவதிபுரம் அருகில், தங்கள் வீட்டில் நள்ளிரவு 12.50 மணி அளவில் தூங்கும் போது பெரிய சப்தம் கேட்டு வெளியே வந்த சண்முகையா குருந்தம்மாள் தம்பதியினர், ஒரு சரக்கு வாகனம் 18...
கடல் கொண்ட பழைய துவாரகை! அன்று ஆய்வாளர்களால் வெளிப்பட்டது! இன்று மோடியால் பிரபலம்!
22 வருடம் முன் சென்னையைச் சேர்ந்த NIOT National Institute of Ocean Technology குழு இதே துவாரகா கடல் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, துவாரகை நகரம் கடலில் மூழ்கியதன் முழு அவுட்பிரிண்ட்...
கிராமி விருது பெற்ற வயலின் மேஸ்ட்ரோ கணேஷ் ராஜகோபாலனுக்கு உற்சாக வரவேற்பு!
கிராமி விருது பெற்ற வயலின் மேஸ்ட்ரோ கணேஷ் ராஜகோபாலனுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.இசை உலகின் மிக முக்கிய சர்வதேச அங்கீகாரமாக கருதப்படும் கிராமி விருதை வென்ற பிரபல இசைக்குழு சக்தியின்...
போதைப் பொருள் கடத்தலில் தமிழ் சினிமா தயாரிப்பாளரான திமுக., நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்! எச்சரிக்கும் அண்ணாமலை!
போதைப் பொருள் கடத்தலில் தில்லியில் மூவர் கைது செய்யப் பட்டுள்ளனர். இதில் தமிழ் சினிமா தயாரிப்பாளரான ஜாபர் சாதிக் சிக்கியுள்ளார். அவரைக் கைது செய்ய தீவிரமாக தேடப்பட்டு வரும் நிலையில், திமுக., மேற்கு...
மகளிர் சக்தியின் ஆற்றலைப் பறை சாற்றிய பிரதமர் மோடியின் மனதின் குரல் 110வது பகுதி!
மனதின் குரல், 110ஆவது பகுதி ஒலிபரப்பு நாள்: 25.02.2024,தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்ஒலிபரப்பு: சென்னை வானொலி நிலையம்எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலின் 110ஆவது பகுதிக்கு உங்களை வரவேற்கிறேன். எப்போதும் போலவே, இந்த முறையும்...
காஷ்மீரில் பாதுகாப்பாக வாழ்கிறேன்; மலாலா போல் லண்டனில் தஞ்சம் அடையவில்லை: யானா மிர் பரபரப்பு பேச்சு!
ஜம்மு, காஷ்மீரில் பத்திரிகையாளர் மற்றும் சமூக ஆர்வலராக இருப்பவர் யானா மீர். இங்கிலாந்தில், ஜம்மு காஷ்மீர் கல்வி மையம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அவருக்கு இங்கிலாந்து எம்.பி. தெரசா...
முஸ்லிம் திருமண, விவாகரத்து சட்டத்தை ரத்து செய்யும் அசாம் அரசு!
நடைமுறையில் உள்ள முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டத்தை ரத்து செய்யப் போவதாக அசாம் அரசு தெரிவித்துள்ளது. இது பொது சிவில் சட்டத்தின் அமலாக்கத்தில் ஒரு படிநிலையாகக் கருதப்படுகிறது.நாடு முழுவதும்...
பாஜக.,வில் இணைந்த விளவங்கோடு காங். எம்.எல்.ஏ., விஜயதரணி
விளவங்கோடு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர், காங்கிரஸைச் சேர்ந்த விஜயதரணி இன்று தில்லியில் மத்திய இணை அமைச்சர் முருகன் முன்னிலையில் பாஜக.,வில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியில் கிடைத்த மோசமான அனுபவத்தால் பாஜக.,வில் இணைந்ததாக அவர்...