தமிழகம்

கட்சி சின்னத்தோடு வாழ்த்து.. ஒரு சார்பாய் செயல்படும் அரசு ஊழியர்கள்? ஆசிரியையால் வெளிச்சம்!

வாழ்க கருணாநிதி புகழ். வளர்க தி.மு.க.,' என்ற வாசகம், அக்கட்சியின் சின்னம் உதயசூரியன், கொடி இடம் பெற்றிருந்தன.

பத்தாம் வகுப்பு படித்த போலி டாக்டர் கைது!

அந்த சோதனையில் ஜெயராமன் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.

கோவிலை இடித்து அராஜகம்! கிறிஸ்தவ மத வெறியர் மீது புகார்!

ஒருசில குண்டர்களும் சென்று கடப்பாரை சுத்தியலை கொண்டு கோயில் சிலைகளை உடைத்து உள்ளனர்.

தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் உள்ள பல சுற்றுலா தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஒவ்வொரு தடைகளாக நீக்கப்பட்டு வருகின்றன.தற்போது பெரும்பாலான சுற்றுலாப் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு...

எடைக் குறைவான சிலிண்டர்கள் டெலிவரி! பொதுமக்கள் புகார்!

சிலிண்டரை எடைபார்த்து வழங்க வேண்டும். எடை குறைவான சிலிண்டரை எடுத்து வந்து, மக்களை ஏமாற்றி, குறைவான விலைக்கு விற்பது அதிகரித்துள்ளது

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணி!

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் விவசாயம், சட்டம் மற்றும் சந்தையியல் பிரிவில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: Agricultural Officer (Scale-1)வயதுவரம்பு:...
- 2026

பிரசவவலியில் துடித்த பெண்.. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் செவிலியர்! இறந்த சிசு.. அரசு மருத்துவமனை அவலம்!

செவிலியர்கள் அந்த மருத்துவமனையில் பின்பகுதியில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். அந்த நேரத்தில் இளவரசிக்கு பிரசவ வலி அதிகாமானது

89+5.. கூடும் தமிழக பாரம்பரிய நினைவு சின்னங்கள்!

5 இடங்களில் உள்ள பழமையான கல்வெட்டுகளை தமிழக தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து, பாரம்பரிய சின்னமாக

கூட்டமான பஸ்ஸில் ஏறி பேச்சுக் கொடுத்து.. நகை அபேஸ்! இரு பெண்கள் கைது!

தனது கழுத்தில் அணிந்திருந்த ஆறு சவரன் தங்க செயினை காணாமல் போனது தெரியவந்தது

கோயில்களில் பக்தர்களுக்கு மூன்று நாள் வாரவிலக்கு தொடரும்! ஸ்டாலின் அறிவிப்பு!

நவம்பர் 1-ஆம் தேதியில் இருந்து 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை

லஞ்ச ஒழிப்புத்துறை சேலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் விடிய விடிய சோதனை!

மறைந்திருந்த கவனித்து வந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார், கிராம நிர்வாக அதிகாரி விஜயலட்சுமி மற்றும் அவரது உதவியாளர் உதயகுமார் ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

ரூ. 7 லட்சம் மதிப்பில் தேங்காய் தண்ணீர் பிரசாத இயந்திரம்! தொடங்கி வைத்த மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல்!

இயந்திரத்தின் மூலம் கோயிலில் நேர்த்திக் கடனாக உடைக்கப்படும் தேங்காயில் இருந்து வெளியேறும் தண்ணீரை சுத்திகரித்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
- 2026

Recent articles