தமிழகம்

தமிழகத்தில் பரவலாக மழை!

தமிழகத்தில் 05.09.2021 காலை 0830 மணியிலிருந்து 06.09.2021 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள்

இளம் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சி!

மன உளைச்சல் உள்பட பல்வேறு காரணங்களால் இத்தகைய சம்பவங்கள் நடக்கிறது.

மனநலம் பாதித்த மகனின் மனைவியை கர்ப்பமாக்கிய மாமனார்!

வெளியே சென்னால் என்னையும் என் தங்கை, தாயையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார். இதேபோல் தொடர்ந்து என்னை மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்தார்.

வீட்டிற்கு தெரியாமல் திருமணம்.. மகளின் முடிவால் பெற்றோர் தற்கொலை!

அரசு அறிவித்த தளர்வுகளால் மீண்டும் கல்லூரி திறக்கப்பட்டது. இதை நல் வாய்ப்பாக நினைத்த ஜனனி கோவையில் சம்பத்தை திருமணம்

கோயில், வீடு என கொள்ளையிட்டு வந்த பிளம்பர் கைது!

அந்த வீட்டை சுற்றி வளைத்த தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர்.

தபால்காரர் வீட்டை உடைத்து நகை பணம் கொள்ளை!

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்துள்ளனர்
- 2026

மச்சினியை மணம் முடித்து, மனைவிக்கு போன் செய்த கணவன்!

கணேஷுக்கும் அவரது மனைவியின் சகோதரி லோகநாயகிக்கும் காதல் ஏற்பட்டு இருவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

10 ஆம் வகுப்பு போதும்! விண்ணப்பித்து விட்டீர்களா?

தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.நிறுவனம்: ஆவின் நிறுவனம்பணி: Laboratory Assitantகாலிப்பணியிடங்கள்: 10கல்வித்தகுதி: 10ம் தேர்ச்சிசம்பளம்: மாதம் ரூ.8,050இந்த வேலைக்கான காலியிடங்கள், பணியிடம் உள்ளிட்ட...

அமைச்சர் எல்.முருகன் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் ஆசி!

காஞ்சி சங்கர மடம் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சாதுர்மாஸ்ய விரதம் கடைப்பிடித்து வருகிறார்.

தனி வட்டாட்சியரைத் தாக்கிய திமுக நிர்வாகி கைது!

இதுகுறித்த புகாரின் பேரில் கோபி மீது 294 பி, 323, 353 ஆகிய3 பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி பச்சை சாத்தியில் உலா!

விஸ்வரூப தீபாராதனையும், 4:00 மணிக்கு உதயமாத்தாண்ட அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது.

கொரோனா: ஆசிரியர்கள், மாணவிகள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!

மாணவிக்கு கொரோனா உறுதியான நிலையில் மாணவி அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்
- 2026

Recent articles