தமிழகம்

பணியின் போது ஓட்டுநர் செல்போன் உபயோகிக்கக் கூடாது: போக்குவரத்து துறை அறிவிப்பு!

தமிழக போக்குவரத்துறை வெளியிட்டுள்ள இந்த உத்தரவுகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும்.

பக்தர்களுக்கு வசதி மேம்படுத்த மெகா திட்டம்!

ஏக்கரில் கழிப்பறை, ஓய்வு அறையுடன் பிரமாண்ட கார் பார்க்கிங் அமைக்கப்படும்.

12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சால்வை, மாலை வேண்டாம்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வேண்டுகோள்!

என்னை சந்திக்க வரும் போது பூங்கொத்து, மாலை, மலர் கிரீடம் போன்றவற்றை கொண்டு வருவதை தவிர்க்கும் படி அன்போடு வேண்டுகிறேன்.

மருத்துவமனை கழிப்பறையில் பெண்ணை மிரட்டி பாலியல் தொல்லை!

பெண்ணிடம் இருந்த குழந்தையை பிடுங்கிக் கொண்டு, அவருக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

மணப்பெண் வாட்ஸ்அப் வீடியோ வைரல்.. கடைசி நிமிடத்தில் நின்ற திருமணம்!

திருமணம் நடைபெற ஒரு மணி நேரமே இருந்த நிலையில் மணப்பெண்ணை
- 2026

காவலர் உடற்தகுதி தேர்வில் மயங்கி விழுந்து இளைஞர் உயிரிழப்பு!

இந்தத் தேர்வில் அசல் சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடல்தகுதித் தேர்வு போன்ற சோதனைகள் நடத்தப்பட்டது.

ஜூனியர் சாம்பியன்கள்! மணிப்பூர் மீராபாய் சானுவை ஈர்த்த தமிழ்க் குழந்தை!

டிவி திரையில் மீராபாய் சானு பளுதூக்கி வெள்ளிப் பதக்கம் வென்ற செய்தியைப் பார்த்து உத்வேகம் பெற்று, தாமும் அதுபோல் பளுதூக்கி,

அண்ணா என் உடைமைப் பொருள் (27): நமஸ்காரம், திரஸ்காரம்!

நமஸ்காரம் மட்டுமல்ல, திரஸ்காரமும் தான். ஸர்வதேவ திரஸ்காரமும் கேசவம் தான் ப்ரதிகச்சதி-ன்னு பெரியவா அடிக்கடி சொல்லுவா

பார்மஸி படித்தவர்களுக்கு பணி!

திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் காந்திகிராம் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Pharmacist பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன.மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட துறையில்...

காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்! நடிகர் கைது!

ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததோடு, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்துள்ளனர்.

சாத்தாங்குடியில் மருது சகோதரர்கள் சிலை கண்டெடுப்பு!

கடலாடி அருகே சாத்தங்குடி வெள்ளாங்குளம் கண்மாயின்நடுவே நேற்று சிலை ஒன்று கண்டெடுக்கப் பட்டது.தொல்லியல் ஆய்வாளர் உ.விஜயராமு சாத்தங்குடி வெள்ளாங்குளம் கிராம கண்மாயில் கிடைத்த சிலையை ஆய்வு செய்ததில், மருதுபாண்டியர்களின் சிலை என்பது உறுதி...
- 2026

Recent articles