தமிழகம்

மணல் குவாரியில் விழுந்து பள்ளி மாணவி பரிதாப மரணம்!

உறவினர் வீடான திருச்செனம்பூண்டி புது பாலத்திலுள்ள தன்னுடைய மாமா வீட்டிற்கு வந்து தங்கி உள்ளார்.

திருமணமாகி 2 மாதத்தில் இளம் பெண் தாய் வீட்டில் மரணம்! கட்டாய திருமணமா?

நேற்று உத்தரமேரூரில் இருக்கும் தன்னுடைய தாய் வீட்டில் செந்தாமரை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மனைவி, குழந்தையை காண வந்த இளம் பொறியாளர்! இறுதி பயணமான பரிதாபம்!

வழக்கம்போல் தனது குழந்தையையும் மனைவியையும் பார்க்க மாமனார் வீட்டிற்கு வந்துள்ளார்.

காதல் தோல்வி விரக்தியில் 18 வயது இளைஞன் தற்கொலை!

தோல்வியில் முடிந்ததால், விரக்தியில் இருந்த அவர் நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் வீட்டில் துாக்குபோட்டு தற்கொலை

கணவன் குடியை நிறுத்தாததால்.. விஷம் குடித்து வாழ்வை முடித்துக் கொண்ட மனைவி!

ஒரு மாதமாக, மீண்டும் குடித்து வந்ததால், மனமுடைந்த மனைவி
- 2026

முதலமைச்சர் எடப்பாடிக்கு கொரோனோ பரிசோதனை!

அதைத் தொடர்ந்து, முதல்வருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக, தகவல் வெளியானது.

சாத்தான்குளம் விவகாரத்தில் நாளை முதல் சிபிஐ விசாரணை!

இந்த வழக்கை ஏற்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த சிபிஐ., நாளை முதல் இதனை விசாரிக்கவுள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 4,231 பேருக்கு கொரோனா; சென்னையில் 1,216 பேருக்கு தொற்று!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 1,765ஆக அதிகரித்துள்ளது.

தான் சேர்த்து வைத்த பணத்தை கொரோனா எதிர்ப்பிற்கு ஊருக்கு செலவிட்ட சிறுமி!

இதற்கிடையில்தான் அபிநயா செய்த ஒரு உன்னத செயல், குந்தவபுரம் மக்களை மட்டுமல்லாமல், சுற்று வட்டார கிராம மக்களையும் வியப்பில் ஆழ்த்தியது.

டாஸ்மாக் கடையில் மதிலை துளையிட்டு மதுபானம் கொள்ளை!

இந்நிலையில் நேற்று டாஸ்மாக் கடையில் பணி புரிந்த மேற்பார்வையாளர் சிவா உள்ளிட்ட இரண்டு சேல்ஸ்மேன்கள் வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்றுள்ளனர்.

நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் காதலியை காணச் சென்ற காதலன்! தவறி கிணற்றில் விழுந்த பரிதாபம்!

ஜிலான் பராமரிப்பு இல்லாத பாழுங் கிணற்றில் விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பது தெரியவந்தது.
- 2026

Recent articles