தமிழகம்

தேனி எம்.பி., ரவீந்திரநாத் பேசியதை திரித்துக் கூறுவதா?: ராம.கோபாலன் கண்டனம்!

தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் பேசியதை திரித்துக் கூறுவதற்கு கண்டனம் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார் இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன்.

மதுரை திருமலை நாயக்கர் மஹால் 3 கோடியில் சீரமைப்பு..!

அரசு பஸ்சில் சுற்றுலா இடங்களுக்கு அழைத்துச்செல்வது குறித்து போக்குவரத்து கழகத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

செங்கோட்டையில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்.

முகாமில் செங்கோட்டை, கடையநல்லூர் தாலூகா பகுதிகளை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட மாற்றுதிறன் குழந்தைகள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரிய பயிற்றுநர் சுகந்தி நன்றி கூறினார்.

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை! சாவில் மர்மம்! பெற்றோர் புகார்!

இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக நேற்றிரவு ரேகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கண்ணன் வீட்டில் இருந்து பெண் வீட்டாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தாய்க்கிருந்த தொடர்பறிந்த மகன்! பின் நடந்தது..!

ந்த விஷயம் கௌதம்முக்கு தெரிய வந்துள்ளது. அதனால் ஆத்திரம் அடைந்த கௌதம் நேற்று முன் தினம் நள்ளிரவில் ராஜாவை நடுரோட்டில் வைத்துக் குத்திக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.

ரஜினிகாந்த் எந்த கட்சியிலும் இணைய மாட்டார்: திருநாவுக்கரசர் கருத்து

ரஜினிகாந்த் எந்த கட்சியிலும் இணைய மாட்டார் என்று காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.சென்னையில் திரைப்பட இசை வெளியீட்டு விழா ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ப.சிதம்பரம், டி...
- 2026

2 ஆசிரியர்கள் பணி இடைநீக்கம்! மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழப்பு!

மோட்டார் சுவிட்ச் போட ஒரு மாணவனும் மோட்டாரில் தண்ணிர் ஊற்ற ஒரு மாணவனும் சென்றனர். இதில் ஒருவர் அதே ஊரை சேர்ந்த கூலித்தொழிலாளி ரமேஷ் மகன் எட்டாம் வகுப்பு மாணவரான கார்த்தீஸ்வரன் (13) சென்றுள்ளனர். அப்போது மோட்டாரிலிருந்து மின்சாரம் பாய்ந்து கார்த்தீஸ்வரன் பலியானார்.

இணையதளம் வாயிலாக 98% ரயில் பயணச்சீட்டுகள் விற்பனை: (ஐ.ஆர்.சி. டி.சி.)தீவிரம்..!

இணையதள பயணச் சீட்டு விற்பனை மூலமாக 2017-18-ஆம் ஆண்டில் ரூ.28,475 கோடி வருவாய் கிடைத்தது.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளைவாள் – பிறந்த நாளில்..!

கோயம்புத்தூர் சிறையிலிருந்து வெளியே வந்ததும் கேட்ட முதல் கேள்வி...என்ன ஆச்சு? என்ன செஞ்சீங்க...? ஐயா... அதை ஆங்கிலேயர்களுக்கே விற்று விட்டோம்.ஹும் அதற்கு அந்தக் கப்பலைச் சுக்கு நூறாக உடைத்து கடலிலேயே வீசியிருக்கலாம். அந்தளவுக்கு...

சிறு வியாபாரிகளுக்கு ஓய்வூதிய திட்டம்; பிரதமர் மோடி அதிரடி.!

நாடு முழுவதும் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்தவர்களில் சிலருக்கு பென்சன் கார்டை பிரதமர் மோடி வழங்குவார் என்று அவர் தெரிவித்தார்.இந்த திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்ததும் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்.

கனிமொழி வெற்றியை எதிர்த்து தமிழிசை வழக்கு! பதிலளிக்க நோட்டீஸ்!

தமிழிசை சௌந்தரராஜன் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

தமிழிசையை கட்டித் தழுவி… வாழ்த்திய பிரேமலதா விஜயகாந்த்!

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
- 2026

Recent articles