தமிழகம்

வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் ! காப்பாற்றிய வீரர் ! வைரலாகும் காணொளி காட்சிகள் !

ஈரோடு மாவட்டம் பழைய பாளையம் பகுதியை சேர்ந்தவர் திருமூர்த்தி வயது40. இவரது நான்காம் வகுப்பு படிக்கும் மகன் கிருஷ்ணன் வயது 9. இவர்கள் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த பட்லூருக்கு ஆடிப் பெருக்கை...

தமிழகத்தில் ஆக-7ம்தேதி கருணாநிதி நினைவு தினம்; அமைதி பேரணி முக.ஸ்டாலின் அறிவிப்பு…!

தமிழகத்தின் முன்னளா் முதல்வரும் மறைந்த திமுக தலைவரும் கலைஞர் கருணாநிதியின் முதலாம் நினைவு தினமான ஆகஸ்ட் 7-ஆம் தேதி அமைதிப் பேரணி நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஒழுக்கம் குறித்து பேசினேன்… உயர்வு தாழ்வு பற்றி அல்ல! சர்ச்சைக்கு எம்.ஏ.வேங்கடகிருஷ்ணன் விளக்கம்!

எந்த இடத்திலும் நான் மற்ற சாதியினரைக் குறை கூறிப் பேசவில்லை. எந்த இடத்திலும் நான் பிராமண சாதியானது மற்ற சாதிகளை காட்டிலும் உயர்ந்தது என்றும் கூறவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

குக்கரில் பொங்கிய வைரம்; பறிமுதல் செய்த சுங்கம்…!

சென்னை விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.2¼ கோடி வைரகற்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருச்செங்கோடில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தந்தை-மகனைக் காத்த போலீஸார்!

ஆற்றில் அடித்துச் சென்று கொண்டிருந்த தந்தை மகன் இருவரையும் உயிருடன் மீட்ட திருச்செங்கோடு தீயணைப்புத் துறையினரின் செயல் அனைவரையும் நெகிழ வைத்தது

வெளியுறவுத்துறை அமைச்சரின் தமிழ் டிவீட்; வரவேற்று மகிழ்ந்த தமிழர்கள்!

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தமிழில் டிவிட்டர் பதிவு செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பதில் அளித்திருந்தார். அதற்கு பலரும் பாராட்டும் மகிழ்ச்சியும் தெரிவித்து வருகின்றனர்.
- 2026

நீதித்துறையை விமர்சித்த பெண் தலைமைக் காவலர் பணியிடை நீக்கம்!

சென்னை அசோக் நகர் காவல் நிலைய பெண் தலைமை காவலர் பெர்சியல் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

ஆற்றுப் பெருக்கு… அனைத்திலும் பெருகட்டும்!

பூஜையில் வைத்த மஞ்சள் சரடினை பெண்கள் கழுத்திலும், ஆண்கள் வலதுகை மணிக்கட்டிலும் அணிந்து கொள்வர். இதனால் வீட்டில் மங்கல காரியங்கள் தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை.

பேராசிரியர் ஸ்டாலின்: ஆகவே மாணவர்களே ரோடர் என்பது….

பேராசிரியர் ஸ்டாலின் சொல்கிறார்... ஆகவே மாணவர்களே ரோடர் என்பது.... ரோடர் என்பது ரோடர்... என்பது... ரோடர் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமானால் இதை முழுவதுமாக நீங்கள் கேட்டே ஆக வேண்டும்வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தற்போது...

காலி கல்லாப்பெட்டியைக் கண்டு கடுப்பான திருடன்… செய்த காரியம் என்ன தெரியுமா?!

திருட வந்த நபர் கல்லாவில் காசு இல்லாததால் ஏமாற்றமடைந்து கடிதம் எழுதி வைத்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிக்கல்வித்துறையில் வேலை வாய்ப்புகள்…!

புதுச்சேரி மாநில பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பெண்குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்களுக்கு தூக்கு தண்டனை ஒன்றே தீா்வு விஜயகாந்த்!

பெண் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறித்தி படுகொலை செய்யும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை ஒன்றுதான் உரிய தீர்வு என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
- 2026

Recent articles