தமிழகம்

370வது சட்டப்பிரிவு ரத்து: நெல்லையில் வழக்கறிஞர்கள்பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

காஷ்மீருக்கு தனி சலுகை வழங்கிய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370 ஐ ரத்து செய்த குடியரசுத் தலைவருக்கும் மத்திய அரசுக்கும் வாழ்த்து தெரிவித்து

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து; வைகோ, திருச்சி சிவா கடும் கண்டனம்…!

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பும் அந்தஸ்து செய்யப்பட்டதை தொடர்ந்து மாநிலங்கவையைல் கடும் அமளி ஏற்பட்டுள்ளது

மர்மமான முறையில் பெண் கொலை ! கொலையாளி விரைவில் பிடிபடுவார் ! காவல்துறை !

மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் பிங்கி வயது 30. இவரின் கணவர் உத்தம் மண்டேல். இருவரும்  கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தனர். பிங்கி, டாட்டூ வரைதல், சேலை விற்பனை ஆகியன செய்து வந்தார்....

நாள்தோறும் நிலக்கடலை; நலம்பேணும் நம் உடலை…!

நாம் நாள்தோறும் 10 கிராம் அளவு கொண்ட நிலக்கடலையை சாப்பிட்டு வந்தால் நமது உடலில் ஏற்படக்கூடிய ஆரோக்கிய மாற்றங்கள் ஏராளம் என நெதர்லாந்து நாட்டின் ஆராய்ச்சிக் குழு கண்டறிந்துள்ளது.

கணவன் தற்கொலை! கட்டிய மனைவி காதலனோடு சென்றார் !

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த அருவிழமங்கலம் என்ற ஊரைச் சேர்ந்த பாக்யராஜ் என்பவருக்கு, திருவாரூர் மாவட்டம் நாககுடி என்ற ஊரைச் சேர்ந்த கௌசல்யா என்ற பெண்ணுடன்  40 நாட்களுக்கு முன்னதாக திருமணம் நடைப்பெற்றது.இருவருக்கும் இடையே...

மின்ஒளிக்கு தீபஒளி ஏற்றி பொங்கல் இட்டு திருவிழா கொண்டாடிய கிராமம்…!

தமிழகத்தில் 25 ஆண்டுகளுக்கு பிறகு மின் இணைப்பு கிடைத்ததால் பொங்கல் வைத்து திருவிழா நடத்தி மகிழ்ந்த கிராம மக்கள்
- 2026

நீலகிரியில் ப்ளாஸ்டிக் பாட்டில்கள் நீக்க வருகிறது தண்ணீர் ஏ.டி.எம்

நீலகிரி கலெக்டராக இருந்த சுப்ரியா சாஹூயின் முயற்சியால், பிளாஸ்டிக் இல்லாத ஒரு மாவட்டமாக நீலகிரியை உருவாக்கியுள்ளார்.ஆனால், அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் சிலர் இன்னமும் ஒரு லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில்களில்  தண்ணீர் கொண்டு...

வேலூர் மக்களவை தேர்தலில் 75 சதவிகிதத்துக்கு குறையாமல் வாக்குகள் பதிவாக வாய்ப்பு: ஆட்சியர்

வேலூர் மக்களவை தேர்தலில் 75 சதவிகிதத்துக்கு குறையாமல் வாக்குகள் பதிவாக வாய்ப்புள்ளது என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பூத் ஸ்லிப் கட்டாயம் கிடையாது என்றும் 11 ஆவணங்களில் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்...

விழுப்புரம், கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் சஸ்பெண்ட்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

விழுப்புரம், கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் சஸ்பெண்ட் செய்து  மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிரப்பிதுளர்.விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் சீனிவாசனை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சீனிவாசன் திருக்கோவிலூர் வட்டாட்சியராக இருந்த போது...

பட்டிமன்றம்.. நேருக்கு நேர்.. தயாரா? ஸ்டாலினுக்கு ராஜேந்திர பாலாஜி அறைகூவல்!

தமிழகத்தை யார் ஆள வேண்டும் என்று என்னுடன் பட்டிமன்றத்தில் நேருக்கு நேர் விவாதிக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  தயாரா...? என்று கே.டி. ராஜேந்திர பாலாஜி சவால் விடுத்திருக்கிறார்.

ரஜினியை கேலி செய்யும் கோமாளிக்கு கடும் கண்டனம்…!

‘கோமாளி’ டிரைலரில் ரஜினிகாந்த்தின் அரசியல் வரவு குறித்து கேலி செய்யும் வகையில் இடம்பெற்ற காட்சிக்கு, அவரின் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆடிப்பூர திருத்தேர் கோலாகலம்!

ஸ்ரீவில்லிபுத்தூரில் புகழ்பெற்ற திருவாடிப் பூரத் தேர் உத்ஸவம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
- 2026

Recent articles