தமிழகம்

தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு விவரம் வெளியிடு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 24ம் தேதி பயணம் செய்யபவர்கள் ஜூன் 26ம் தேதி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதே போன்று, அக்டோபர் 25ம் தேதி பயணம் செய்யபவர்கள் ஜூன்...

கோவையில் என்.ஐ.ஏ.,வால் கைதான 3 பேருக்கு சிமி தொடர்பு!

கோவையில் கைதான 3 பேருக்கு சிமி இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறியுள்ளனர். 

பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்!

திண்டிவனம் பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஹனுமனை தரிசனம் செய்தனர்.

போலீஸை தாக்கிய ‘அந்த’ 4 பேர் மீது குண்டாஸ்: காவல் ஆணையர் உத்தரவு!

4 பேர் மீதும் ஓராண்டு காலம் பிணையில் வெளிவர முடியாதபடி குண்டர் சட்டம் பதிவு செய்யுமாறு சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் 17 ஏ.டி.எஸ்.பிக்கள் அதிரடி இடமாற்றம்: டிஜிபி உத்தரவு!

தமிழகத்தில் 17 கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார்.தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வரும் ஏடிஎஸ்பிக்கள் வேதரத்தினம், ஸ்ரீனிவாச பெருமாள், சுஜாதா, வனிதா, கோபி, இளங்கோ,...

தமிழகத்தில் 2 இடங்களில் அம்மா ஓட்டுநா் பயிற்சி பள்ளிகளை முதல்வா் திறந்து வைத்தார்…..!

தமிழகத்தில் மதுரை மற்றும் திருச்சியில் கட்டப்பட்டுள்ள அம்மா ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்களை முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
- 2026

ஆசனவாயில் வைத்து 66 லட்ம் மதிப்பிலான 2 கிலோ தங்கம் கடத்தல் 4 பேர் கைது…!

திருச்சி விமான நிலையத்தில் ஆசனவாயில் வைத்து கடத்தி வரப்பட்ட 66 லட்சம் மதிப்பிலான 2 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்.

தண்ணீர் பஞ்சம் இல்லை என்று நான் சொல்லவில்லை: எஸ் பி வேலுமணி

தமிழகம் முழுவதும் மழைவேண்டி சிறப்பு யாகம் நடந்து வருகிறது, நல்ல மழை வந்து மக்களை காப்பாற்றும் என்று கோவையில் அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களிடம் நம்பிக்கை தெரிவித்தார்.சென்னையில் கூடுதலாக தண்ணீர் பிரச்சினை உள்ளது, அதை...

சபாஷ்! சரியான போட்டி! மழைக்காக… அ.தி.மு.க யாகம்- தி.மு.க ஆர்ப்பாட்டம்!

தமிழகத்தில், குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்கு தீர்வு காண, அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, தி.மு.க., சார்பில், இன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், ஆர்ப்பாட்டம் நடந்தது.அதற்கு போட்டியாக, அ.தி.மு.க., சார்பில், இன்று அனைத்து...

அடுத்த 2 நாளுக்கு மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: வெப்பசலனம் காரணமாக அடுத்த 2 நாளுக்கு தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்மேற்கு பருவமழை காரணமாக அடுத்த...

தண்ணீர் பிரச்சனைக்காக பள்ளிகளை மூடினால்… கடும் நடவடிக்கை: பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை!

தமிழகத்தில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தண்ணீர் பிரச்சனையை காரணம் காட்டி தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவிப்பதாக செய்திகள் பரவி வந்தன. இந்நிலையில், தண்ணீர் பிரச்சனை காரணமாக தனியார் பள்ளிகளை மூடினால்...

தண்ணீர் தேவைக்காக… பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் குரல் கொடுக்க வேண்டும்: ஜிகே வாசன்

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு மாநிலத்தில் நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பட்டைப் போக்க எடுத்து வரும் நடவடிக்கையை இன்னும் வேகப்படுத்திட வேண்டும். தற்போது நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு...
- 2026

Recent articles