தமிழகம்

தமிழகத்தின் உள்மாவட்டத்தில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு உள்மாவட்டங்களில் இயல்பை விட 4 முதல் 6 டிகிரி வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் திருவள்ளூர், வேலூர், நாமக்கல்,...

அரசுப் பள்ளிகளின் வளா்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் உதவிட வேண்டும்: அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள்…!

அரசுப் பள்ளிகளின் வளா்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும்  முன்னாள் மாணவர்கள் உதவி செய்யுமாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பேன்ஸி கடையில் கருகலைப்பு  செய்த போலி டாக்டர் மனைவியுடன் கைது….!

திருவண்ணாமலையில் கடந்த 10 ஆண்டுகளாக 4 ஆயிரம் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த போலி டாக்டர் தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

பள்ளிக்கல்வித்துறையின் 11 கட்டளைகள் என்ன?

தமிழகத்தில் உள்ள அனைத்து உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக 11 கட்டளைகள் பிறப்பித்து சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது : காலை 9.15 மணிக்குள் பள்ளிக்கு வரவேண்டும். பைக், செல்போன், ஸ்மார்ட்போன்...

அதிமுக., எம்.எல்.ஏ.,க்கள் 9 பேர் பதவி ஏற்பு!

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 9 அதிமுக எம்.எல்.ஏக்கள் பதவியேற்றுக் கொண்டனர். 

ஆட்சிக்கு வந்த ஆபத்து அகன்றதால் ஆனந்தம்! ஏழுமலையில் எடப்பாடி ‘நன்றி’!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்
- 2026

செய்தியாளரிடம் சாதி என்ன என்று கேட்ட டாக்டர் கிருஷ்ணசாமிக்கு பத்திரிகையாளர் மன்றங்கள் கண்டனம்!

அவரது செயலுக்கு பத்திரிகையாளர் மன்றங்கள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ளன. 

காவிரியில் 9.2 டிஎம்சி நீர் திறந்துவிட கர்நாடகத்துக்கு உத்தரவு!

இதனை கர்நாடகம் ஒப்புக் கொண்டதாக, கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் மசூத் ஹூசைன் தெரிவித்தார்.  

ரயில்களில் யாராவது சீண்டினால் உடனே புகார் கொடுங்க…! ரயில்வே டிஐஜி!

ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரயில்வே காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

சென்னை பாணியில் கரூரிலும் கத்தி வாள் என அச்சுறுத்தும் ரவுடிகள்!

மணிகண்டன் என்பவருக்கு பிறந்த நாள். அதனைக் கொண்டாடிய மற்ற ரவுடிகளும், மணிகண்டனுடன் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

சசிகலா மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

சசிகலா மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கின் விசாரணையை ஜூலை 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஜெ.ஜெ. டிவிக்கு வெளிநாட்டில் உபகரணங்கள் வாங்கியதில் அன்னிய செலாவணி மோசடி என தொடரப்பட்ட வழக்கில்...

300 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

12ம் வகுப்பு மறுமதிப்பீட்டில் 1,500 மாணவர்களுக்கு மதிப்பெண் அதிகரிப்பு எதிரொலியாக விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யாத 300 ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.அவர்கள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது துறை...
- 2026

Recent articles