தமிழகம்

கமலுக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன்.. வழங்கியது நீதிமன்றம்!

தேர்தல் பிரசாரத்தின் போது இந்து தீவிரவாதி என்ற பேச்சு தொடர்பாக கமல் மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு செய்யப் பட்டிருந்தது. இதில் கைதாகாமல் தவிர்க்க, வழக்குப் பதிவை தொடர்ந்து முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார், கமல்! 

திமுக., பாஜக.,வுடன் ரகசியப் பேச்சு! தமிழிசை சொன்னது உண்மையாகுமோ?!

காங்கிரஸ் அல்லாமல் திமுக., மட்டும் தனித்து அதிக இடங்களைப் பிடிக்கும் பட்சத்தில், திமுக., மத்திய அரசில் பங்கேற்கும் வாய்ப்பு அதிகம் என்று கூறப் படுகிறது. 

கஜா புயலில் வீடிழந்த பாட்டிக்கு சூப்பர் வீடு கட்டிக் கொடுத்த ராகவா லாரன்ஸ்

கஜா புயலில் வீட்டை இழந்த பாட்டிக்கு புது வீடு கட்டிக் கொடுத்துள்ளார் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ்.

உங்கள் ஆரோக்கியம் தொிந்து  கொள்ள……..

உங்களுக்கு என்ன நோய்? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்துதெரிந்துகொள்ளலாம்:

ஆர்.கே.நகர் ஆன அரவக்குறிச்சி! கட்சி மாறிய பின்பும் டோக்கனை விடாத செந்தில்பாலாஜி! ரூ.2ஆயிரம் டோக்கன்!

ஆர்கே நகர் போல் டோக்கன் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். மக்கள் பதற்றத்துடன் இருக்கிறார்கள். நிம்மதியாக ஓட்டு போடவிடாமல் செய்துவிட்டார் செந்தில் பாலாஜி, அவர் மீது தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம்

’தொங்கு’ கூடாதென்ற எண்ணம்தான் : ஹெச்.ராஜா!

தொங்கு நாடாளுமன்றம் அமைந்து விடக் கூடாதென்ற எண்ணம்தான் வாக்கு சதவீதம் அதிகரிக்கக் காரணம் என்று பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
- 2026

ஒரு செருப்பு வந்துவிட்டது; இன்னொரு செருப்பையும் வீசுங்க!: கமல்! அப்பகூட ஜோடியைத்தான் தேடுவே திருந்த மாட்டே: மக்கள்!

ஏன் என்று கேட்டதற்கு ஒரு செருப்பு யாருக்கும் பயன்படாது. அதனால் தான் இன்னொரு செருப்பையும் கழற்றி எறிந்து விட்டேன் என்று கூறியிருக்கிறார்.

செருப்பு வீசியவரை ரவுண்டு கட்டிய மக்கள் நீதி மய்ய பரம சாதுக்கள்; கைது செய்த காவல்துறை!

கரூர் வேலாயுதம்பாளையம் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல் வந்த வாகனம் மீது நடந்த செருப்பு வீச்சால் கடந்த இரு தினங்களாக பரபரப்பு நிலவுகிறது.

வைகாசி விசாகம்: முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

தமிழகத்தின் அறுபடை வீடுகளில் முக்கிய படைவீடான திருச் சீரலைவாய் என்று போற்றப் படும் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் வைகாசி விசாகத் திருவிழாவை ஒட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

ஸ்டாலின் முதல்வர் ஆனால்தான் 3 செண்ட் நிலம் கிடைக்குமாம்! ஏமாற்றத்தில் அரவக்குறிச்சி!

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வரானால்தான் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 25 ஆயிரம் நபர்களுக்கு 3 செண்ட் நிலம் இலவசமாகக் கிடைக்குமாம். செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ வாக ஆனாலும், ஆட்சி மாறினால்தான் கிடைக்குமாம்! இதை...

கல்வெட்டில் பெயர்: ஒருவர் கைது

ஓ.பி.எஸ் மகன் பெயருடன் எம்.பி என குறிப்பிட்டு கல்வெட்டு பொறித்த விவகாரம் தொடர்பாக தேனி மாவட்டம் குச்சனூர் கோயில் நிர்வாகி வேல்முருகனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.தேர்தல்...

ஸ்டாலின் உளறல்… வேட்பாளர் திணறல்… மக்கள் கதறல்…!

சட்டமன்றத்துக்கு செல்வதற்காக சிலர் கணக்கு போடுவார்கள். முதலமைச்சர் ஆவதற்காக சிலர் கணக்குப் போடுவார்கள். சிலர் கணக்குப் போட்டே காய் நகர்த்துவார்கள். ஆனால், போடும் கணக்கே தப்புத் தப்பாகப் போட்டால்... கணக்குப் போடுவதும் தப்பாகவே போய்விடுமே! 
- 2026

Recent articles