தமிழகம்

கல்வெட்டில் பெயர்: ஒபிஎஸ் மகன் விளக்கம்

தேனி மாவட்டம் குச்சனுரரில் உள்ள அன்ன பூரணி கோவிலில் நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகம் நிகழ்ச்சிக்கு நிதி அளித்ததை தொடர்ந்து ஓபிஎஸ் மகன்கள் ரவீந்திரன் மற்றும் ஜெயபிரதிப் குமார் ஆகியோர்...

முள்ளிவாய்க்கால் நினைவு தினம்! தர்ப்பணம், கூட்டு வழிபாடு செய்கிறது இந்து மக்கள் கட்சி!

தமிழர்களை அழித்தொழித்து தமிழர்களின் ஆதி தாயகமான இலங்கையில் இருந்து முற்றிலுமாக வெளியேற்றி விரட்டியடிக்க வேண்டும் என்கிற உள்நோக்கத்துடன் இலங்கை அரசுகள் செயல்பட்டு வருகின்றன .

‘மோடிபொய்’ என ஆங்கில அகராதியில் உள்ளதா?! ராகுலின் பொய்யும்! அகராதியின் மெய்யும்!

இவ்வாறு போலியான ஒரு போட்டோஷாப் படத்தை திட்டமிட்டு உருவாக்கி, அதனைப் பகிர்ந்து, பிரதமர் மோடி குறித்த அவதூறை பதிவிட்டதற்காக ராகுலை பலரும் காய்ச்சி எடுத்து வருகின்றனர்.

நெஞ்சைப் பதறவைக்கும் படுகொலை! கணவன் குழந்தைகளைக் கொன்று புதைத்த மனைவி!

இந்நிலையில்,  தீபிகா அளித்த முன்னுக்குப் பின்னான தகவல்களில் மேலும் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் தீபிகாவிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

செங்கோட்டையில் இடி-மின்னலுடன் பலத்த மழை; விவசாயிகள்-பொதுமக்கள் மகிழ்ச்சி!

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் ஒரு சில...

கமல் முன்ஜாமீன் மனு மீது திங்கள் அன்று தீர்ப்பு!

கமல் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப் பட்டது. மேலும், பல்வேறு தரப்பினர் காவல் நிலையங்களில் புகார் கொடுத்திருந்தனர். பல்வேறு காவல் நிலையங்களிலும் சேர்த்து கமல்ஹாசன் மீது 76 புகார்கள் அளிக்கப் பட்டிருப்பதாக அரசு தெரிவித்தது.
- 2026

கமலின் அடுத்த சர்ச்சை ஆரம்பம்! இந்து என்று சொல்லிக் கொள்வதே அறியாமைதானாம்!

இந்து என்று சொல்லிக் கொள்வதே நமது அறியாமை தான் என்று கூறி, அடுத்த சர்ச்சையை தொடங்கியுள்ளார் கமல்ஹாசன்.

உதகை மலர்க் கண்காட்சி… தொடங்கி வைத்தார் ஆளுநர்!

இந்தக் கண்காட்சிக்காக அரசு தாவரவியல் பூங்காவில் சுமார் 30 ஆயிரம் மலர் தொட்டிகளில் வளர்க்கப்பட்ட பல வண்ண மலர்கள் காட்சி மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

இடைத்தேர்தல் நடைபெறும் இடங்களில்… டாஸ்மாக் கடைகள் மூன்று நாட்கள் மூடல்!

இடைத்தேர்தல் நடைபெறும் இடங்களில், இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப் படுகின்றன.

கமல் சர்ச்சைப் பேச்சு! தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்பு!

சென்னை : அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசிய மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் பேசியது நாடு முழுதும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், அது குறித்து கரூர் தேர்தல்...

அரவக்குறிச்சி தொகுதியில் ஒரே வீட்டில் வசிக்கும் 25,000 குடும்பங்களுக்கு 3 சென்ட் வீட்டு மனை : ஸ்டாலின் உறுதி!

அரவக்குறிச்சி தொகுதியில் ஒரே வீட்டில் வசிக்கும் சுமார் 25,000 குடும்பங்களுக்கு 3 சென்ட் வீட்டு மனை வழங்கப்பட உள்ளது

கைதாகிறார் கமல்?! தலைமைச் செயலர் ஆலோசனை?!

கமல் முன் ஜாமின் மனு தள்ளுபடி ஆக வாய்ப்பு இருப்பதாகவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்க தலைமைச் செயலர் கூட்டம் நடப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- 2026

Recent articles