தமிழகம்

சாதிக் கலவரத்தைத் தூண்டும் எஸ்ரா சற்குணத்தை தமிழக அரசு கைது செய்ய வேண்டும்!

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் #ராமதாஸை மரம் வெட்டி என்று திட்டுகிறார். நீ எப்படி சத்திரியன் ஆனாய் என்று கேட்கிறார்! நீயும் தலித் தான் என்கிறார்!

#திருமணநாள் வாழ்த்துக்கள் அஜித் ஷாலினி ..!

திருமணம் ஆகி 19 ஆண்டுகள் கடந்த நிலையில் மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக் ஆகியோருடன் திரை உலகினருக்கு எடுத்துக் காட்டாய் வெற்றிகரமான வாழ்க்கையை நடத்தும் தல தம்பதிக்கு நம் ‘தினசரி’யின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

உயர் நீதிமன்றத்தில் கோயில் பற்றிய கருத்துக்கு இந்து முன்னணி வருத்தம்!

கோவில்களை மூடலாமே என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் கருத்துக்கு இந்துமுன்னணி சார்பில் வருத்தத்தைப் பதிவு செய்கிறோம் .. என்று கூறியுள்ளார். 

விக்ரஹங்களை பாதுகாக்க முடியவில்லை என்றால்… அனைத்து கோவில்களையும் மூடிவிடலாமே!

கோடிக்கணக்கான ரூபாயை பக்தர்கள் கோவிலுக்கு செலுத்தும் நிலையில், விக்ரகங்களை பாதுகாக்க முடியவில்லை என்றால், அனைத்து கோவில்களையும் மூடி விடலாமே என்று வேதனை தெரிவித்தனர்.

குண்டுவெடிப்பில் இந்திய அமைப்பு தொடர்பு என இலங்கை குற்றச்சாட்டு! நாங்கள் இல்லை என தவ்ஹீத் ஜமாஅத் அலறல்!

இலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக கூறப்படும் தேசிய தவ்ஹித் ஜமாத்திற்கும் தங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் கூறியுள்ளது.

பொன்பரப்பி வன்முறையை கண்டித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யக் கோரி இன்று கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
- 2026

‘அதத்தானே’ சபரிமலை ஐயப்பன் சொன்னாரு… உச்ச நீதிமன்ற நீதிபதிகளே!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு எந்தக் காரணத்துக்காக பருவப் பெண்கள் செல்லக் கூடாது என்று தடை விதித்திருக்கிறார்களோ அதை கேலி செய்து, ஆண் பெண் பாலின சமத்துவம் பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு,,...

துன்பம் கண்டு துவண்டுவிடவில்லை! திறமையால் சாதித்தேன்: கோமதி மாரிமுத்து!

தங்கப் பதக்கம் பெற்று நாட்டுக்கும் தமிழர்க்கும் கௌரவம் தேடித் தந்துள்ள கோமதியை வாழ்த்துவதாக அகிலபாரதீய வித்யார்த்தி பரிஷத் -ஏபிவிப் மாணவர் இயக்கமும் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளது. 

அரசியல்வாதிகள் தங்கள் வாகனங்களில் கட்சிக் கொடிகள் கட்டிக் கொள்ள சட்டத்தில் இடமில்லை!

அரசியல்வாதிகள் தங்களது வாகனங்களில் கட்சிக் கொடி கட்டுவதற்கு மோட்டார் வாகன சட்டத்தில் இடமில்லை. தலைவர்களின் படங்களை வைத்துக் கொள்ளவும், தங்களது பதவிகளை வாகனங்களில் பெரிதாக எழுதிக் கொள்ளவும் அனுமதி இல்லை

அடுத்து வருது ஒரு புயல்! தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு!

அடுத்து ஒருபுயல் இன்னும் 3 நாட்களில் உருவாகவுள்ள நிலையில், தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகக் கூறப் படுகிறது.

சதிவேலை நடக்கிறது…! இலங்கையை எச்சரித்த தமிழக உளவுத்துறை!

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று குண்டு வெடிப்பு நிகழ்த்த சதி வேலைகள் நடந்து வருவதாக முன்கூட்டியே தமிழக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்காசி ஜவுளிக்கடையில் அதிகாலை நேர்ந்த பயங்கர தீ விபத்து!

நேற்று தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் கடும் மழையும் சூறைக்காற்றும் இருந்தது. மின்னல்வெட்டு இடியுடன் மழை பெய்தது.
- 2026

Recent articles