தமிழகம்

6 மாதம் பரோல் கேட்டு நளினி மீண்டும் மனு

மகள் திருமண ஏற்பாட்டிற்காக 6 மாதம் பரோல் கேட்டு நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் அந்த மனுவில் வழக்கறிஞர் இல்லாமல் தானே நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக்க...

திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் அறிவிப்பு!

திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.தமிழகம் கோவா கர்நாடகா ஆகிய மூன்று மாவட்டங்கள் மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கு...

ஒரே நாளில் அடையாளத்தில் மாற்றம் பெற்ற சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயர் மாற்றப்பட்ட நிலையில், அங்கு வைக்கப்பட்டிருந்த பதாகைகள் மாற்றம் பெற்றுள்ளன. மேலும், பெயர்ப் பலகைகள் மாற்றப் பட்டு வருகின்றன.சென்னையில் உள்ள செண்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயர், புரட்சித்...

துரைமுருகன் மகன் மீது தேர்தல் செலவின உதவி அலுவலர் காட்பாடி காவல் நிலையத்தில் புகார்!

வேலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது வருமான வரி சோதனை தொடர்பாக தேர்தல் செலவின உதவி அலுவலர், காட்பாடி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.வேலூரில் போட்டியிடும் திமுக வேட்பாளர்...

கோடை வகுப்புகள் நடத்தக்கூடாது – பள்ளிக்கல்வி இயக்குனர்

மாணவர்களுக்கு கோடை வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் அறிவுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெப்பம் அதிகமாக இருப்பதால், தனியார் பள்ளிகள் உட்பட எந்த பள்ளிகளிலும் விடுமுறை நாளில் மாணவர்களுக்கு...

தமிழக அரசுக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராதத்திற்கு இடைகாலத் தடை

கூவம், அடையாறு நதிகளை பராமரிக்கவில்லை என கூறி பசுமை தீர்ப்பாயம் தமிழக அரசுக்கு ரூ 100 கோடி அபராதம் விதித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழக பொதுப்பணித்துறை தாக்கல் செய்த...
- 2026

பாஜக.,வை பாராட்டி வாய்ஸ் கொடுத்த ரஜினிகாந்த்!

வயஸானாலும் ரஜினியின் வாய்ஸுக்கு எவ்ளோ மதிப்பு?! பரபரப்பு! ரஜினி வாய்ஸ் கொடுக்க வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க... இப்போது ஜாடை மாடையாக வாய்ஸ் கொடுத்து, தனது ஆதரவை பாஜக.வுக்கு அளித்திருக்கிறார் ரஜினி.ரஜினிகாந்த்...

தர்பார் – மோடியின் சௌகிதார் பாணியில்..! போலீஸ் வேடத்தில் ‘காவல்காரன்’ ரஜினி!

நாடெங்கும் அரசியல் பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கும் நிலையில், ரஜினி அரசியல் ரீதியாக எந்த நடவடிக்கையும் கருத்தும் சொல்லாமல், புதுப் பட வேலையில் இறங்கி விட்டார்.  இரு தினங்களுக்கு முன்னர், ரஜினி நடிக்கும் படத்தில்...

மத்தியில் மீண்டும் மோடி ஆட்சியே! தமிழகத்தில் அதற்கு ஏற்ப வாக்களித்தல் புத்திசாலித்தனம்!

யோசிக்கும் வேளை இது - 1அனேகமாக எல்லாக் கருத்துக் கணிப்புகளும் வந்துவிட்டன. நாளை மறுநாள், முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்க இருப்பதாலும், அதற்கு 48 மணி நேரத்திற்கு முன் எந்தக் கருத்துக்...

மோடி நல்லவர் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்: வாய்ஸ் கொடுத்த விஜயகாந்த்!

நல்லா உழைக்க வேண்டும் நாற்பதும் ஜெயிக்க வேண்டும் என்பது கூட்டணி தொண்டர்களின் ஒரே லட்சியமாக இருக்க வேண்டும் என்று வாய்ஸ் கொடுத்திருக் கிறார் கேப்டன் விஜயகாந்த்.தனது உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், விரைவில் அதிமுக...

கலவரத்தைத் தூண்ட விடுதலை சிறுத்தைகள் சதி! பாமக., தொகுதிகளில் வாக்கு கேட்கவிடாமல் தாக்குதல்!

தேர்தலில் தோல்வி பயம் எதையும் செய்யத் தூண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக பா.ம.க போட்டியிடும் தொகுதிகளில் அருவருக்கத்தக்க அரசியல் வன்முறைகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி அரங்கேற்றி வருகிறது. ஜனநாயகத்தின் அடித்தளத்தை சிதைக்கும் நோக்கம் கொண்ட...

நெல்லை, சங்கரன்கோவிலில் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்

தமிழகத்தில் வருகிற 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.அவர் இன்று நெல்லை...
- 2026

Recent articles