தமிழகம்

8 வழிச்சாலையை ரத்து செய்ய முதல்வர் ஒப்புதல்: பா.ம.க.வுக்கு அடுத்த வெற்றி!

சென்னை - சேலம் இடையிலான 8 வழி பசுமைச்சாலைத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழக அரசு செயல்படுத்தும்; அது தமிழக அரசின் கடமை என்று தமிழக...

கனிமொழிக்கு வாக்களித்து இருக்கன்குடி மாரியம்மன் கோபத்துக்கு ஆளாகாதீர்! வைரல் மீம்ஸ்!

பானை தீச்சட்டியை அவமதித்து, திராவிடர் கழகத்தினருடன் இருக்கன் குடி மாரியம்மன் கோவில் புனிதத்தை களங்கப்படுத்தும் வகையிலும், இருக்கன்குடி மாரியம்மனின் பக்தர்கள் வெகு நாட்கள் விரதமிருந்து நம்பிக்கையின் அடிப்படையில் புனிதச் செயலாக தீச்சட்டி எடுப்பதை...

மோடி குறித்த அவதூறு தலையங்கம்! கல்கி இதழுக்கு பத்திரிகையாளர் மாலன் எழுதிய பதில்!

கல்கி பத்திரிக்கைக்கு, பத்திரிக்கையாளர் திரு.மாலன் நாராயணன் அவர்கள் எழுதிய கடிதம்.. பெருமதிப்பிற்குரிய கல்கி ஆசிரியர் அவர்களுக்கு,வணக்கம் ... இந்த வார (2019 மார்ச் 23) கல்கித் தலையங்கம் “ மகாராஜனே சாட்சி! தலையங்கம் கண்டேன்...

நதிநீர் இணைப்பு குறித்து ரஜினி கூறியது சரியானதல்ல.. : எதிர்க்கும் காங்கிரஸ் தலைவர் அழகிரி

நதி நீர் இணைப்பு குறித்து ரஜினி கொண்டிருக்கும் கருத்த் சரியானதல்ல என்று கூறினார் கே.எஸ்.அழகிரி.நதிநீர் இணைப்புத் திட்டம் குறித்து அதற்குரிய வல்லுநர்களிடம் உரிய விளக்கங்களை பெற்று, பின்னர், அதுகுறித்து ரஜினி காந்த் பேச...

கோவை கண்டெய்னர் லாரி வதந்தி; மக்கள் நீதி மய்ய நிர்வாகி மீது வழக்கு பதிவு

கண்டெய்னர் லாரியில் பணம் இருப்பதாக வதந்தி பரப்பிய மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்தவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுகோவை டீத்தூள் கொண்டுசென்ற கண்டெயினர் லாரியில், பணம் இருப்பதாக வதந்தி பரப்பிய மக்கள்...

வாக்குச்சீட்டை போட்டோ எடுத்து வாட்ஸ்அப்பில் பதிவிட்டவரால் சர்ச்சை

சமூக வலைதளத்தில் உலா வரும் வாக்குச்சீட்டால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.தபால் ஓட்டின் போது, தாம் வாக்களித்த வாக்குச்சீட்டின் புகைப்படத்தை, சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபரால், சர்ச்சை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து தேர்தல் பிரிவின் ஊடக தணிக்கை மற்றும்...
- 2026

நீட் தேர்வு: ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஹால்டிக்கெட்

நீட் தேர்வு: ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் "எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ்" படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு மே-5...

எடப்பாடியாரின் அதிரடி பதிலடி சவுக்கடிப் பேச்சுகளால்… அரண்டு போன திமுக., வட்டாரம்!

தனி நபர் தாக்குதல்கள், கொச்சைப் பேச்சுகள் ஏச்சுகளெல்லாம் தங்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று திமுக,வினர் நினைத்திருக்க, முதல்வர் பதவியில் உள்ள எடப்பாடி பழனிசாமி அவர்களின் மொழியிலேயே பதிலடி கொடுக்க.. இப்போது அரண்டு போய்க்...

காங். தேர்தல் அறிக்கை பயங்கரவாதிகளுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது: பிரதமர் மோடி

நீரை முழுமையாக பயன்படுத்த ஒரு சிறப்பு அமைச்சகம் உருவாக்கப்படும் என்று பிரதமர் மோடி பேசினார்.தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று கோயம்புத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார் இந்தக்...

மருதமலை முருகனுக்கு அரோஹரா… உலக அளவில் தமிழர் பண்பாடு புகழ் பெற்றது!: மோடி

மோடி தான் மீண்டும் பிரதமராக வேண்டும் என்று கோவை கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.இன்று மாலை 6.30க்கு மேல் கோவை கொடீசியாவில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்தார் பிரதமர் மோடி. அவருடன்...

முடிந்தன கருத்துக் கணிப்புகள்! எல்லாவற்றிலும் பாஜக.,வுக்கே அடுத்த வாய்ப்பு!

கருத்துக் கணிப்புகள் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளன. முதல் கட்ட தேர்தல் வரும் 11ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், 48 மணி நேரத்துக்கு முன்னர் கருத்துக் கணிப்புகள் வெளியிடக் கூடாது என்பதால், இனி கருத்துக்...

வாஜ்பாயை கும்பிட்ட தொண்டன் …. இன்று பிரதமர்! எம்.ஜி.ஆரை கும்பிட்ட தொண்டன்… இன்று முதல்வர்!

வாஜ்பாயை கும்பிட்ட தொண்டன் இன்று பாரத பிரதமர்.. எம்ஜிஆரை கும்பிட்ட தொண்டன் இன்று தமிழக முதல்வர்.ஆனால்.. கருணாநிதியை கும்பிட்ட தொண்டன் இன்று மூன்றாம் கலைஞரை கும்பிடுகிறான். இந்திரா காந்தியை கும்பிட்ட தொண்டன் அவரை போல் இருப்பதாக...
- 2026

Recent articles