தமிழகம்

பிண அரசியல் நடத்துவது திமுக., ! அன்றே தோலுரித்துக் காட்டிய எம்.ஜி.ஆர்.,!

திமுக., அந்த நாளில் இருந்து இன்று வரை பிண அரசியலைத்தான் நடத்தி வருகிறது என்பதை இன்றைய தமிழர்கள், நாட்டு நடப்பை உன்னிப்பாகக் கவனித்து வருபவர்கள் நன்கு அறிவார்கள்.கருணாநிதியின் அடியொற்றி, திமுக., வழி வந்த...

திமுக..வே உனக்கு எதற்கு ஹிந்து ஓட்டு? கேட்பவன் கட்டபொம்மன்!

இந்தத் தேர்தலில் முக்கிய இடம் பிடித்திருப்பது, இத்தனை நாட்கள் திமுக., செய்த துரோகங்களையும், இந்து விரோதத் தன்மையையும் வெளிப்படுத்தும் மீம்ஸ்கள்தான்.செய்ததை சொல்லி வாக்கு கேட்பார்கள் சிலர் செய்யாததைச் சொல்லி வாக்கு கேட்பார்கள்! அதுபோல்...

4 தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

வரும் 18ம் தேதி தமிழகத்தில் நடக்கும் லோக்சபா தேர்தலுடன் காலியாகவுள்ள 22 சட்டமன்ற தொகுதிகளில் 18க்கு மட்டுமே இடைத்தேர்தல் நடக்கிறது.அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. சூலூர் தொகுதி அதிமுக...

திமுக., வளர்க்கும் ஹிந்தி! பச்சோந்திகளை பண்புள்ளவர்கள் நம்பலாமா?!

ஹிந்தியில் பேசி வாக்கு சேகரிக்கும் வேட்பாளர் குறித்து சமூக வலைத்தளங்களில் கிண்டலும் கேலியும் தூள் பறக்கிறது.ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் என்று, இளைஞர்களின் உணர்ச்சியை தூண்டிவிட்டு, இரு தலைமுறையை எழ விடாமல் நாசமாக்கிய திமுக.,...

அரவக்குறிச்சியில் திமுக., வேட்பாளராக செந்தில்பாலாஜி! அறிவித்தார் ஸ்டாலின்!

4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின்.அவர் வெளியிட்ட பட்டியலின் படி,ஓட்டப்பிடாரம் - காசி விஸ்வநாதன் சூலூர் - முருகேசன் திருப்பரங்குன்றம் - டாக்டர் சரவணன் அரவக்குறிச்சி - செந்தில்பாலாஜி......

தமிழகத்தை தமிழர் ஆள வேண்டும்; ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர்: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேச்சு

கிருஷ்ணகிரியில் பொது கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது பேச்சை மட்டுமே கேட்க வேண்டும் என பிரதமர் மோடி நினைக்கிறார். தமிழக கலாச்சாரம் , பண்பாடு உள்ளிட்டவை குறித்து பிரதமர்...
- 2026

தமிழ்ப் புத்தாண்டு நாளில் தேசத்துக்கான பிரார்த்தனை : ராம.கோபாலன்!

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.. நாடு நலம்பெற்று சிறந்து விளங்க பிரார்த்தனை செய்வோம்.. என்று கூறியிருக்கிறார் இந்து முன்னணி நிறுவுனர் ராம.கோபாலன்.அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்...நமது நாட்டில் இருவகை காலக்கணக்குகள் நடைமுறையில் உள்ளன. இவை...

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுப்பு

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானதை தொடர்ந்து, அந்த ஆலையை மூட தமிழக மாசு கட்டுப்பாட்டு...

சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் தொடரலாம்- சுப்ரீம் கோர்ட்

ஓய்வு பெற்ற அதிகாரி பொன் மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்து சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது. இந்த...

ராகுலின் மொழிபெயர்ப்பாளர் மாற்றம்

இன்று தமிழகம் வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேச்சை காந்திகிராம் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் பழனிதுரை பொழிபெயர்க்க உள்ளார். சென்ற மாதம் ராகுல்காந்தி தமிழகம் வந்தபோது அவரது பேச்சை தங்கபாலு மொழிபெயர்த்தது குறிப்பிடத்தக்கது.ராகுல்...

தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமானவரி சோதனை

சென்னை மற்றும் நாமக்கல்லில் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான 7 இடங்களிலும், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக என்ற கோணத்தில் சென்னையில் 10 இடங்களிலும், நெல்லையிலும் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது.சென்னை...

ஒரு பேண்டு சட்டை கூட இல்லாம லண்டனிலேயே இருப்பவரை சிவகங்கையில் பார்க்க முடியுமா?!

சிதம்பரம் மகன் கார்த்தியை மக்கள் பார்க்கவே முடியாது என மானாமதுரையில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது நடிகை சரஸ்வதி கூறினார்.அமமுக. வேட்பாளர் மாரியப்பன் கென்னடியை ஆதரித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான சி.ஆர்.சரஸ்வதி பேசியபோது...சிவகங்கை...
- 2026

Recent articles