வணிகம்

நீரவ் மோடியின் மோசடி கண்டுபிடிக்கப் பட்டது எப்படி? : வங்கி அதிகாரி விளக்கம்

இந்தத் தகவல்களைக் கூறிய வங்கி மேலாண் இயக்குனர் சுனில் மேதா, நிதி நெருக்கடியில் இருந்து பஞ்சாப் நேஷனல் வங்கி விரைவில் மீண்டு வரும். முறைகேடு செய்தவர்கள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்று கூறினார்.

ஏழு வருடமாக ஏய்த்துக் கட்டிய நீரவ்: காங்கிரஸ் ஆட்சியின் மற்றுமோர் அவலம்!

இப்போது அவரது பாணியில், அவரை விட அதிகம் ஏய்த்த நீரவ் மோடி, நடவடிக்கை எடுக்கப் படும் முன்னர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டார்.

விஜய் மல்லையாவை ஓரம் கட்டிய நீரவ் மோடி; இந்தியாவை உலுக்கிய ரூ.11,400 கோடி மோசடி; வங்கியை ஏய்த்து வெளிநாடு தப்பியோட்டம்!

ரூ.9,000 கோடி கடன் வாங்கிய தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனுக்குத் தப்பிச் சென்றுவிட்ட நிலையில், தற்போது நீரவ் மோடியும் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவறான வர்த்தகக் கொள்கை: கூகுளுக்கு ரூ.135 கோடி அபராதம் விதித்தது இந்தியா!

கூகுள் தேடல்களின் நடைமுறைகள், இவ்வாறு செய்வதன் மூலம், வர்த்தக போட்டியாளர்களுக்கும் பயனர்களுக்கும் பாதிப்பு விளைவிக்கக் கூடும் என தெரிவித்துள்ளது.

840 புள்ளிகள் சரிந்த பங்குச் சந்தை; பட்ஜெட் எதிர்வினை!

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 840 புள்ளிகள் சரிந்து 35,067 இல் வர்த்தகம் நிறைவு பெற்றது.

செல்லுக்கு பதிலாக சோப்பு! பிளிப்கார்ட் பார்சலைப் பிரித்தவர் அதிர்ச்சி!

லேட்டஸ்ட் மாடலான ’ஐபோன் 8’ செல்போன் வாங்க ஆசை ஆன்லைன் விற்பனை நிறுவனமான பிளிப்கார்டில், ஆர்டர் செய்தார்.
- 2026

பட்ஜெட் உரை சுமார் 2 மணி நேரம்; சரிந்து மீண்ட பங்குச் சந்தை!

ஆனால், பட்ஜெட் தாக்கலின் எதிரொலியாக மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன

மீண்டும் ஏமாற்றம்: வருமான வரி விலக்கு…?

பெண்கள், மற்றும் வயதானவர்கள் ரூ. 3.5 லட்சம் வரை வரிவிலக்கு உச்ச வரம்பு கொண்டு வரப் படலாம் என்று எதிர்பார்த்திருந்தனர்.

பட்ஜெட் குறித்து பொதுமக்களின் சந்தேகங்களுக்கு அருண் ஜேட்லி விளக்கம் அளிக்கிறார்

பொது மக்கள் தங்களின் கேள்விகளை #AskYourFM என்ற ஹேஷ்டேக்கில் பதிவிட்டு  பகிரலாம் என்று கூறப்பட்டுள்ளது.

5 லட்சம் கிராமங்களில் வைஃபை வசதி

இந்த பட்ஜெட் உரையில் கிராமங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கிராமங்களில் தொழில் நுட்பங்கள் சென்று சேர வைஃபை வசதி செய்து தரப்படும் என்று கூறினார். 

அருண் ஜேட்லி தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் 2018-19 : முக்கிய அம்சங்கள்!

இன்று பிப்.1 வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசி வருகிறார் அருண் ஜேட்லி

இனி இலவச அழைப்புகள் கிடையாது: பி.எஸ்.என்.எல்-ன் அதிரடி முடிவு!

 வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்க தனியார் நிறுவனங்கள் போட்டிபோட்டு சலுகைகளை அறிவித்து வரும் நிலையில்,பி.எஸ்.என்.எல் நிறுவனமோ இருக்கும் சலுகைகளையும் பறித்து வருகிறது குறிப்பிடத் தக்கது. 
- 2026

Recent articles