வணிகம்

மோடி ஆட்சியில் அந்நிய நேரடி முதலீடு 22,275 கோடி டாலராக உயர்வு!

புது தில்லி: கடந்த நிதியாண்டில் அந்நிய நேரடி முதலீடு 3 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டில் இந்தியாவில் 6,196 கோடி டாலர் அந்நிய நேரடி முதலீடு குவிந்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டை...

ஓர் ஆண்டில் 50,000 சிறுதொழில் நிறுவனங்கள்  மூடல்: அரசின் புதிய சாதனை!

கையூட்டு வாங்கியே பழகிப்போய் விட்ட  ஆட்சியாளர்களால் சரிந்து போன முதலீட்டை சரி செய்வது என்பது சாத்தியமற்றது. இதில் உள்ள குறைகளை சரி செய்து பன்னாட்டு முதலீடுகள் தேடி வரும் வகையிலான புதியதோர் தமிழகம்

தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தையே அச்சுறுத்தும் செய்தி! வேலை இழப்புகள் ஏன்..?

2016-17ஆம் நிதியாண்டில் 18,97,619 ஆக இருந்த வேலைவாய்ப்பு, 2017-2018ஆம் நிதியாண்டில், 13,78,544ஆக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு!

பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 12 காசுகள் குறைக்கப் பட்டு, லிட்டருக்கு ரூ.80.68 காசுகளாக விற்பனை செய்யப் படுகிறது.

இன்று முதல் விற்பனையில் டெஸ்லா ஸ்கூட்டர்

மின்சார ஸ்கூட்டர் இன்று பெங்களூரில் துவக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் ஸ்மார்ட் ஸ்கூட்டரை ‘எஸ் 340’ என்ற பெயரில் ‘340’ என்று மறுபெயரிட்டுள்ளது.ஸ்கூட்டர் விற்பனையை முன், முதலில் சார்ஜிங் உள்கட்டமைப்பு (ஏதர்...

அசத்தும் பிஎஸ்என்எல்.,: லேன்ட்லைனில் வீடியோ கால்! விசிஓ.,க்கள் ஆகும் பிசிஓ.,க்கள்!

இதன்மூலம், எஸ்எம்எஸ், சாட்டிங், வீடியோ கால் உள்ளிட்டவற்றை லேன்ட் லைனிலும் மேற்கொள்ள முடியும். மேலும், லேன்ட் லைன் அழைப்புகளை மொபைலிலும் பெறமுடியும்.
- 2026

ஐஎன்எக்ஸ்., மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய தில்லி உயர்நீதிமன்றம் தடை

ஒரு முன்னாள் மத்திய நிதி அமைச்சர், தான் கைது செய்யப் படுவதில் இருந்து தப்பிக்க, நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெறும் அளவுக்கு இந்த முறைகேட்டு வழக்கில் துரத்தித் துரத்தி காய் நகர்த்தியதற்காக சுப்பிரமணியம் சுவாமியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

பெட்ரோல் விலை குறைப்பில் நாடகம் ஆடிய எண்ணெய் நிறுவனங்கள்!

இப்படி தொடர்ச்சியாக உயர்ந்து வந்த விலை ஏற்றத்தின் படி, கடந்த இரு வாரங்களில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.80 காசுகளும், டீசல் லிட்டருக்கு ரூ.9.30 காசுகளும் உயர்ந்தன.

மோடி கண்மூடித் தனமா பெட்ரோல் விலையை ஏத்துறாரா..?

இந்த பத்து நாடுகள் தான் உலக பொருளாதாரத்தின் மிகப்பெரிய பத்து நாடுகள். இந்த நாடுகளில் சில நாடுகளில் பெட்ரோல் தேவையில் ஒரு பங்கு அந்தந்த நாடுகளிலேயே கிடைக்கிறது. இந்தியாவில் பெட்ரோலில் உள்நாட்டு உற்பத்தியும் சொற்பமே.

ஜியோவுக்கு போட்டியாக பதஞ்சலி சிம்; பிஎஸ்என்எல்., உடன் கைகோத்த பாபா ராம்தேவ்

முதற்கட்டமாக பதஞ்சலி நிறுவன ஊழியர்களுக்கு இந்த சிம்கார்டுகள் தற்போது வழங்கப்படுகிறது. விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனிஷ்க் உரிமையாளர் பூபேஷ் குமார் கைது: புழல் சிறையில் அடைப்பு

பூபேஷ் குமாரை கைது செய்து விசாரணை நடத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜூன் 8 வரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.

மோடி அரசின் கறார் நடவடிக்கை: ரூ.83 ஆயிரம் கோடி வங்கி வராக்கடன் வசூல்!

இந்நிலையில், வங்கிகளில் அந்த நிறுவனங்கல் வாங்கிய கடனை அவை திருப்பிச் செலுத்தியுள்ளன. இவ்வாறு சுமார் 2,100 நிறுவனங்கள் ரூ.83 ஆயிரம் கோடிக்கான கடனை வங்கிகளில் திருப்பிச் செலுத்தியுள்ளனவாம். 
- 2026

Recent articles