வணிகம்

பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து இன்றும் உயர்வு!

தொடர்ந்து 11வது நாளாக, பெட்ரோல் டீசல் விலை இன்றும் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசு உயர்ந்து, ரூ.80.42க்கு விற்பனையாகிறது. 

ஸ்டெர்லைட்டின் வேதாந்தா நிறுவன பங்குகள் வீழ்ச்சி

ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வருகிறது வேதாந்தா நிறுவனம். இதன் பங்குகள் கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு  வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

நிரவ் மோடியின் ரூ.170 கோடி சொத்துகள் முடக்கம்

மும்பை: இந்தியாவின் வங்கிகளை ஏமாற்றி விட்டு, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ள நிரவ் மோடியின் ரூ. 170 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

உலகின் பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு ஆறாவது இடம்!

உலக அளவில் செல்வச் செழிப்புள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு ஆறாவது இடம் கிடைத்துள்ளது. இந்திய செல்வ வளம் 8,230 பில்லியன் டாலர் என்ற அளவில் உள்ளதாம். உலக அளவில் செல்வ வளமிக்க நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

ரூ.80ஐத் தொடுகிறது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை!

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79.13 காசு எனவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.32 காசு எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை மே 20 ஞாயிற்றுக்கிழமை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

ஜியோ போட்ட போடில் படுத்துவிட்ட ஏர்டெல்! ரூ.12 ஆயிரம் கோடி இழப்பு?!

இதில் இணையும் வாடிக்கையாளர்கள் காப்புத் தொகை செலுத்த வேண்டாம். இதில் வரம்பற்ற வாய்ஸ் கால்ஸ், மெசேஜ்கள், 4ஜி வேகத்தில் 25 ஜிபி டேட்டா ஆகியவை கிடைக்கும்.
- 2026

கர்நாடக தேர்தல் முடிந்தது; பெட்ரோல் விலை உயர்ந்தது!

புது தில்லி: கர்நாடகத் தேர்தலையொட்டி கடந்த 20 நாட்களாக உயர்த்தப்படாமல் இருந்த பெட்ரோல், டீசல் விலை, தேர்தல் முடிந்த நிலையில் இன்று உயர்த்தப்பட்டுள்ளது.பெட்ரோல் டீசல் விலையை ஒவ்வொரு நாளும் சந்தை நிலவரத்துக்கேற்ப எண்ணெய்...

இன்போசிஸ் இயக்குனர் பொறுப்பில் இருந்து ரவி வேங்கடேசன் ராஜினாமா

அந்த செய்திக் குறிப்பில், இயக்குநர் ரவி வெங்கடேசன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதிய வாய்ப்புகளுக்காக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் ... என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

இந்திய தபால் சேவைகளை ஆதரிப்போம்!

இந்த மாதம் முதல் இந்திய அஞ்சல் துறையின் சேவைகளை பயன்படுத்துகிறேன் தபால்கள் மற்றும் பார்சல்கள் மிக குறைந்த கட்டணத்தில் கூரியர் சர்வீஸ் இல்லாத குக்கிராமத்துக்கு கூட சரியாக சென்று சேருகிறது. 

அனைத்து நாடுகளும் பின்பற்ற ஆதார் முறை உகந்தது: சொல்பவர் பில்கேட்ஸ்

ஆதார் மூலம் கிடைக்கும் பயன்கள் ஏராளம் எனக் குறிப்பிட்டுள்ள பில்கேட்ஸ், பிற நாடுகள் ஆதார் நடைமுறையை அப்படியே பின்பற்றுவதற்கு உகந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் இந்தியா பின்தங்க இந்த 5 மாநிலங்களே காரணமாம்!

மாணவர்களின் கற்றல் திறன் மிக மோசமாக உள்ளது. ஐந்தாவது வகுப்பு பயிலும் மாணவனால், இரண்டாம் வகுப்புப் பாடத்தைப் படிக்கக் கூட முடியவில்லை. அடுத்து, குழந்தைகள் இறப்பு விகிதம். இதுவும் மிக அதிகம்.  நாம் இந்தத்  துறைகளில் கவனம் செலுத்தி முன்னேற வேண்டியுள்ளது... என்று கூறினார் அவர்.

மே 17ல் ஆஜராகி விளக்கம் அளிக்க ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு நாடாளுமன்ற குழு சம்மன்

முன்னதாக, ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல், தனியார் வங்கிகளைக் காட்டிலும் தேசிய மயமாக்கப் பட்ட பொதுத் துறை வங்கிகள் மீதான ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் மிகவும் தளர்வாக இருப்பதாக் கூறியிருந்தார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்த விவகாரத்தில் பதிலளித்த போது அவர் இதனைக் கூறியிருந்தார்.
- 2026

Recent articles