புகார் பெட்டி

சுயமரியாதையோடு பேசினா… உடனே பார்ப்பான் பட்டம் கட்டுவதா?: சீறும் ஷியாம் கிருஷ்ணசாமி

சுயமரியாதையோடு பேசினா உடனே பார்ப்பான் பட்டம் கட்டிவிடுகிறார்கள் என்று தனது கோபத்தைக் காட்டி சீறியிருக்கிறார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம்.

கண்ணகி மண்ணில் கனிமொழிக்கு என்ன வேலை?!

கண்ணகி மண்ணில் கனிமொழிக்கு என்ன வேலை?!

ஹானஸ்ட் இல்லாத ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல்! கிடுக்கிப்பிடி போட்டால் தெரியுது மொள்ளமாரித்தனம்!

- நாம் காலதாமதமான நடவடிக்கை என்று நினைத்தாலும், நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் காலம் (டைமிங்) - 2019 தேர்தலில் இவர்கள் பங்களிப்பை முடக்கும் விதமாக - ரொம்ப சரியாக இருப்பதாக தோன்றுகிறது.

கிறிஸ்துவை பின்பற்றுபவர்கள் சிலுவையில் அறையப் பட்டே சாக வேண்டும்: பிணரயி விஜயன் ‘ஸ்டைல்’?!

இடதுசாரி புத்திசாலித்தனம்?! பிணராயி விஜயன்.. ஐயப்பனுக்கு பூஜை செய்யும் தந்திரி பிரம்மச்சாரியாக இருக்க வேண்டும் என்று கலாய்த்திருக்கிறாராமாம்..

கர்நாடக இசையுலகின் துணிச்சல் சத்தியமா திரையுலகுக்கு வராது..! #MeToo -க்காக சினிமாக்காரங்க என்னத்த கிழிச்சீங்க?!

புள்ளிகளின் மீது ஒவ்வொருவராக புகார் தெரிவிக்க... தொடர்ந்து ஊடக வெளிச்சம் பாயும் கர்நாடக இசை துறையில் உள்ளவர்கள் மீதும் இந்தப் புகார்கள் தெரிவிக்கப் பட்டன.

வருக்க தோச… முறுக்க தோச… டீ..க் காப்பி.. டிபன் சாப்டுறவங்கள்லாம் இறங்குங்க.. வண்டி 5 நிமிசம் நிக்கும்!

கேள்வி1 : நைஸ் தோசை பார்ப்பனர்களுக்கு சாதா தோசை மற்றவர்களுக்கு அப்படியானால் ஆனியன் தோசை முட்டை தோசை எல்லாம் எந்த சாதியினருக்கு என்று இவரிடம் இனிமேல் கேட்க வேண்டும்?
- 2026

அமைச்சர் ஜெயக்குமார் (?) பெண்ணின் கர்ப்பம் கலைக்கச் சொல்லும் வைரல் டாக்…!

உங்களை மாதிரியான ஆட்களால் தான் இங்கே நிஜமாகவே பாதிக்கப்பட்டவர்கள் வெளியே வந்து நியாயம் கேட்க கூசி ஒளிந்து கொள்கிறார்கள். கருமம் புடிச்ச நாய்க!

மோடி குறித்து வீடியோ பதிவிட்டு அவதூறு: நடவடிக்கை கோரி பாஜக., மனு!

பிரதமர் மோடியை அவமானப்படுத்தும் நோக்கில் வீடியோபதிவு செய்து யூ-டியூப்பில் பதிவேற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கரூர் நகரகாவல் நிலையத்தில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை விவகாரத்தில் கம்யூனிஸ்ட் கூறும் பொய்கள்!

ஆனால் அதே ஆண்டு தேர்தலில் வென்ற கம்யூனிஸ்ட் அரசாங்கம் முதல் வேலையாக பெண்களை சபரிமலையில் அனுமதிக்க தடையில்லை என உச்ச நீதிமன்றத்தில் கூறியது.

சபரிமலையில் 10 முதல் 50 வயது பெண்களுக்கு அனுமதி – பெண் உரிமை மோசடி

உண்மை நிலை என்ன? நாம் அனைவரும் அறிந்ததே! 10 வயதுக்கு கீழ் உள்ள பெண்களும், 50 வயது மேற்பட்ட பெண்களும் அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதே!!இது எப்படி பெண் உரிமை பாதிப்பாகும்?

சபரிமலையில் 10 முதல் 50 வயது பெண்களுக்கு அனுமதி – நீதிமன்றத்தின் அநீதி

உண்மையில் இந்த தீர்ப்பு சட்டத்தின் அடிப்படையில் தான் வழங்கப்பட்டுள்ளதா?இந்த தீர்ப்பு சம உரிமைக்கானதா இல்லை நம் கலாச்சார வழிபாட்டு முறைகளை சீர்குலைக்கவா?

சபரிமலை பிரச்னை ஏன் மேலும் மேலும் மோசமடைகிறது?

கடந்த நான்கரை ஆண்டு ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டு எதுவும் சொல்ல முடியாமல் தோற்றதால் வரும் நாடாளுமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு சபரிமலை விவகாரத்தில் அரசியல் சித்து விளையாட்டை கையில் எடுத்துள்ளனர் என்பதே உண்மை.
- 2026

Recent articles