புகார் பெட்டி

உங்கள் மாநகராட்சி முறைகேடுகளை அம்பலப் படுத்த விரும்புகிறீர்களா?

முறைகேடு - அரசுத் துறையின் பொத்தாம் பொதுவான குணாதிசயம் ஆகிவிட்டது. குறிப்பாக, நகராட்சி, மாநகராட்சி என உள்ளாட்சி அமைப்புகளில் நிகழும் முறைகேடுகள்...இவற்றில் வரவு செலவு கணக்கை பார்த்தாலே போதும்... என்ன செலவழித்திருக்கிறார்கள், என்ன...

ஓ.எஸ். அருண்… தடம் புரளும் ரயில்கள்… சேதம் பயணியருக்கே!

நித்யஸ்ரீ, அருண், அருணா சாயிராம்... இந்த கோஷ்டிகள் எல்லாம் கிறிஸ்தவப் பாடல்களைப் பாடுவதைப் பற்றி சற்றுப் பொறுமையாகப் பார்க்க வேண்டும்.ஷேக் சின்ன மௌலானா- பிரபல நாதஸ்வர வித்வான். கர்நாடக இசையிலும், தியாகையர் கிருதிகளிலும்...

அன்று நரசிம்மராவுக்கு மறுத்த காங்கிரஸ்காரர்கள்… இன்று கருணாநிதிக்கு குரல் கொடுக்கிறார்கள்!

23 Dec 2004. நரசிம்மராவின் உடல், Aiims இலிருந்து, மதியம் 2.30 மணிக்கு அவரின் வீடான 9, மோதிலால் நேரு மார்க்கிர்க்கு.. வருகிறது.அவரின் எட்டு பிள்ளைகளும், பேரப்பிள்ளைகள் எல்லோரும் சூழ்ந்திருக்க.. ஷிவ்ராஜ் பாடீல்.....

ஆன் லைன் மூலம் ரூ.500 கோடி ஊழல்: அச்சத்தில் அறநிலையத்துறை அதிகாரிகள்!

சென்னை: தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் பூஜை, அன்னதானம் உள்ளிட்டவைகளுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வதில் ரூ.500 கோடி முறைகேடு நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.தமிழகத்தில் முக்கியமான கோவில்களின் பட்டியலில் சுமார் 4 ஆயிரம்...

இப்படியும் ஒரு ஆன்மிக மோசடி! ஈ-புக்கிங் ஊழலும் ஈவு இரக்கமற்ற அறநிலையத்துறையும்!

ஈ-புக்கிங்கில் ஊழல் சுலபமாக நடைபெறும் என்பதை முன்பே சொல்லி வந்தோம். இப்போது இஃது 500 கோடி ருபாய் அளவில் நடந்திருக்கும் என ஆனந்த விகடன் பத்திரிக்கைச் செய்தி வருகிறது. ஊழலின் மொத்த உருவமாகக்...

குளத்தை தூர் வாருங்க… முதல்வர் கவனத்துக்கு!

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், துடுப்பதி பஞ்சாயத்தின் பாலக்கறை கிராமத்தில் தெற்கு தோட்டம் அருகே அரசுக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம் ஓராண்டாக தூர்வாரக் கோரி அனைத்து கீழ்மட்ட அதிகாரியில்...
- 2026

குளத்தை ஆட்டயப் போடும் மோகன் சி லாசரஸ்; உடந்தையாக அரசுத் துறை!

குமரி மாவட்டம் மயிலாடியில் மோகன் சி லாசரஸ்க்காக மூடப்படும் குளம். அரசே நடவடிக்கை எடு... என்று கூறி நகர் முழுதும் ஒட்டப் பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு எழுந்துள்ளது.இந்தப் படங்களை வெளியிட்டு, -...

மடிப்பாக்கம் பூங்காவை பயன்பாட்டுக்குக் கொண்டுவர உதவுங்கள்!

அன்பார்ந்த ஆசிரியர்க்கு, வணக்கம்...சென்னை, மண்டலம்-14, வார்டு 188, மடிப்பாக்கம் இராம் நகர் தெற்கு குடியிருப்புக்கு அருகில் 8வது குறுக்குச் சாலையில் உள்ள திறந்தவெளி பூங்கா, சென்னை பெருநகர மாநகராட்சியினரால் பராமரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்....

பிரியாணிக் கடைக்குப் போன ஸ்டாலினே… கருணாநிதி என்ன செய்திருப்பார் தெரியுமா..?

ஸ்டாலினுக்கு விவரம் பத்தாது - நேராக அடிவாங்கிய பிரியாணிக் கடைக்காரரிடம் ஓடிப் போய் 'வருத்தம்' தெரிவிச்சிட்டாரு!இதுவே கலைஞர் 'செயலா' இருந்திருந்தால் அவர் 'டீல்' பண்ற முறையே வேற! பத்திரிகைகளுக்குப் பொதுவா ஒரு அறிக்கை...

சிலைக் கடத்தல் வழக்குகள் சிபிஐ.,க்கு மாற்றம்: அறிவிப்பாணை வெளியீடு!

சென்னை: சிலைக்கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்ற கொள்கை முடிவு எடுத்ததாக நேற்று உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்த படி, சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டு தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.சிலை கடத்தல்...

பிரியாணியில் இல்லயே பீசு… கடைக்காரன் கேக்குறான் காசு… : டிவிட்டர் ட்ரெண்ட்டில் வறுபடும் திமுக.,!

சென்னை: பிரியாணியில் இல்லையே பீஸு கடைக்காரன் கேக்குறான் காஸு.. என்று திமுகழகத்தின் அவைக் கவிஞர் திராவிடப் பிதற்றல் வைரமுத்து கண்ணீர்க் கவிதை எழுதும் ரேஞ்சுக்கு  போய்க் கொண்டிருக்கிறது இன்றைய திமுக.,வுக்கு எதிரான டிவிட்டர்...

அய்ய… ட்ரெஸ்ஸா இது..? கண்றாவி..! தோனி மனைவியை திட்டித் தீர்க்கும் நெட்டிசன்ஸ்!

இந்திய கிரிக்கெட் வீரரான தோனியின் மனைவி சாக்ஷி தோனியின் டிரான்ஸ்பரண்ட் ஆடைக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி சாக்‌ஷி தோனியின் அண்மையில் தனது தோழி பூர்ணா படேலின்...
- 2026

Recent articles