பொது தகவல்கள்

கொரோனா: காமெடி நடிகர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் மற்றும் அவரது மனைவி ரீட்டா வில்சனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

144: சட்டத்தை மதிக்கிறோம்.. அதனால் தொழிலை நிறுத்தி விட்டோம்! பாலியல் தொழிலாளர் சங்கம்!

நைஜீரியா பாலியல் தொழிலாளர்கள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அமகா எனிமோ , லாகோஸ் மற்றும் அபுஜாவில் ஊரடங்கின் காரணமாக உலகில் பாலியல் தொழிலாளர்கள் பாலியல் தொழிலை சுத்தமாக நிறுத்தி விட்டதால் வருமானமின்றி தவிக்கிறோம்.அரசாங்கம்...

உலகம்: கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது!

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா: இந்த வசதிகள் சிறப்பு வார்டுகளில் கட்டாயம்! கலெக்டெர்களுக்கு அறிக்கை!

சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருவது தொடர்பாக அறிக்கை அளிக்கின்றனர்.

+2 விடைத்தாள் திருத்தும் பணியில் தேதி மாற்றம்!

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் தேதி மார்ச் 31 ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 7ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.

கொரோனா விழிப்புணர்வில் கோட்டை விட்ட நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர்!

தாங்கள் கண்டதைச் சொன்ன நிருபர்கள் வார்த்தைகளை அலட்சியபடுத்திய இந்த ஆணையர் பொதுமக்கள் சொன்னால் கேட்பாரா? என்று கேள்வி எழுப்புகின்றனர் பொதுமக்கள்.
- 2026

பீட் பண்ணும் பீட்ரூட் பச்சடி!

தாளிக்கும் பொருள்களைப் போட்டு, பொரிந்து சிவந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து ஒரு கிளறு கிளறவும்.

அடம் பிடித்தவர்களுக்காக… அஜித் தோவலை அனுப்பிய அமித் ஷா! உறங்கும் உளவுத்துறை!

அடுத்த இரு தினங்களில் அரசின் உத்தரவை மீறியதற்காக, தப்லிக் இ ஜமாத் தலைவர் மௌலானா சாத் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டது. இதன் பின்னர் மௌலானா சாத் உள்ளிட்டோர் தலைமறைவாகிவிட்டனர்.

மூலிகை இட்லி!

ஒரே அளவில் எடுத்து ’பொட்டிப்பொடியாக‘ வெட்டி தாயாராக உள்ள அரைத்த மாவுடன் சேர்த்து கலக்கிவிடவேண்டும்

கொரோனா: போலி செய்திகளை பரப்பினால் நடவடிக்கை! மத்திய அரசு!

இந்தத் தொழிலாளர்கள் வெளியே சொல்ல முடியாத துயரத்தை அனுபவிக்க இத்தகைய போலிச் செய்திகள் வழிவகுத்துள்ளன

கொரோனா: ஒரே நாளில் 67 பேருக்கு தொற்று! ஆந்திராவிலும் தில்லியின் எதிரொலி!

முதன்முறையாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் இப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

கொரோனா: பரமக்குடியில் தில்லி மாநாட்டுக்கு சென்ற 2 பேருக்கு தொற்று! ஆட்சியர் அறிவிப்பு!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இருவரும் சமீபத்தில் நடைபெற்ற தில்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.
- 2026

Recent articles