இந்தியா

ஏடிஎம்-ல் கீழே கிடந்த ரூ.நான்கு லட்சம்! காவல்துறையில் ஒப்படைத்தவர்க்குப் பாராட்டு!

ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பியபோது ஊழியர்கள் தவற விட்டு சென்றது தெரியவந்தது.

மனைவியை மது அருந்த சொல்லி கொடுமை செய்த கணவன்!

வீட்டுக்கே மது வாங்கிவிட்டு வந்து, அதனை குடிக்கும்படி கூறி தனது மனைவிக்கு ரங்கநாத் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த மாஸ்க் போட்டு வேலை செய்.. மயக்க மருந்து தடவிய மாஸ்க் கொடுத்து பாலியல் வன்கொடுமை!

இந்த விஷயத்தை வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டி அந்த பெண்ணை அனுப்பியுள்ளார் .

முகநூலில் அறிமுகமான லண்டன் டாக்டர்! நர்ஸிடமிருந்து லட்சம் லட்சமாக கறந்த நூதன மோசடி!

அந்த டாக்டர் வில்பிரெட் அந்த நர்ஸுக்கு 40 லட்ச ரூபாய் பணமும் 14 லட்சரூபாய் பெறுமானமுள்ள தங்க நகைகள் பார்சலும் அனுப்பியுள்ளதாகவும் அதை விமான நிலையத்தில் டூட்டி கட்டி பெற்றுக்கொள்ளுமாறு கூறினார்.

தனிமைப்படுத்தப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை! சுகாதார ஆய்வாளர் கைது!

தன்னைக் கட்டிவைத்து சுகாதார ஆய்வாளர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அடுத்த நாள் தன்னை விடுவித்ததாகவும் புகாரில் கூறியுள்ளார் அந்தப் பெண்.

பறந்து போன ரூ.40000 பேசும் கிளி! முகநூலால் திரும்பக் கிடைத்த தரமான சம்பவம்!

கூண்டில் இருந்து 'மிலோ' வெளியே பறந்து விட்டது.
- 2026

திருடிய போனை அன்லாக் செய்ய முடியாததால் திருப்பிக் கொடுத்த திருடன்!

என்னால் இந்த ஸ்மார்ட்ஃபோனை அன்லாக் செய்ய முடியவில்லை என்றும், அதனால் ஃபோனை உங்களிடமே திருப்பி தந்துவிட முடிவு செய்திருப்பதாகவும் கூறியுள்ளான்.

பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம்! திரையுலகினர் இரங்கல்!

ஜெய பிரகாஷ் ரெட்டி ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

10ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் என்.டி.ஆர்., வரலாறு!

நந்தமூரி பாலகிருஷ்ணா மகிழ்ச்சி தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தன் பேஸ்புக்கில் முதல்வருக்கு நன்றி

20 ஆயிரம் ஒப்பந்த ஊழியர்களை நீக்க பிஎஸ்என்எல் திட்டம்!

ஒப்பந்த பணிகளுக்கான செலவுகளை குறைக்க வேண்டும் என்றும், ஒப்பந்தக்காரர்கள் மூலம் பணியில் அமர்த்துவதை குறைக்கவும் வலியுறுத்தி உள்ளனர்.

உயிருடன் குழந்தையை குழியில் போட்டு மூடிய பயங்கரம்!

ஆந்திர மாநிலம் கிருஷ்ணவரம் கிராமத்தில் ஒதுக்குப்புறமாக குழந்தை ஒன்றின் முனகல் சத்தம் கேட்டுள்ளது. குழந்தையின் முனகல் கலந்த அழுகையைக் கேட்ட ஒரு பெண், மற்ற கிராமவாசிகளின் உதவியுடன் ஒரு குழியிலிருந்து மீட்டார். குழந்தையை...

சிறுமிகளுக்கு வீரிய மாத்திரை கொடுத்து ஓரினச் சேர்க்கைக்கு ஈடுபடுத்திய சித்தி!

எனக்கும், என் சகோதரிகளுக்கும் குறிப்பிட்ட மாத்திரையை கொடுத்த பின்னர், எங்களிடம் தகாத முறையில் பாலியல் துன்புறுத்தல் கொடுத்தார்.
- 2026

Recent articles