இந்தியா

கொரோனா: பரவியது எப்படி? மக்கள் கருத்து.. சமூகவியல் ஆய்வு!

நாடு முழுவதும் 30 சதவீதத்தினர் மட்டுமே கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்று பதில் அளித்துள்ளனர்.

அடிச்சா இப்படி அடிக்கணும் அதிர்ஷ்டம்..! அமேசானின் அமேசிங் டெலிவரி!

கம்பூயூட்டர் மானிட்டர் திரை ஒன்றை 13,000 ரூபாய்க்கு ஆர்டர் செய்தபோது அவருக்குக் கோலின் பாட்டில் டெலிவரி செய்யப்பட்டதைக் குறிப்பிட்டுள்ளார் .

தையல்காரர், முடிதிருத்துபவர், சலவைத் தொழிலாளர்க்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம்! முதல்வர் அதிரடி!

இவ்வளவு பெரிய தொகை ஒரு போதும் பயனாளிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கொரோனா: இந்தியாவில் சமூக பரவலாக இல்லை! ஐசிஎம்ஆர்!

இந்தியாவில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை, யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது.கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி,...

பி.எம்.எஸ். முன்னாள் தலைவர் வேணுகோபால்ஜி மறைவு!

பாரத தொழிலாளர்கள் சார்பாக ஜெனீவாவில் நடைபெறும் சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்.

சபரிமலை: கோவில் நடை திறக்கப்படும்! பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

நாடு முழுவதும் ஊரடங்கு தளர்வால் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் சபரிமலை கோவிலும் திறக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட...
- 2026

காளஹஸ்தி அர்ச்சகருக்கு கொரோனா! கோவில் முழுவதும் கிருமிநாசினி தெளிப்பு

காளகஸ்தி கோவிலில் அர்ச்சகர் ஆக பணிபுரிந்து கொண்டிருந்த ஒருவருக்கு திடீரென கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்திகள்

பச்சை ஏரி ரோஸாக மாறக் காரணம் என்ன? அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்!

இந்த ஏரி ராமாயணம் மற்றும் மகாபாரத காலத்திலும் இருந்தது என்கின்றனர்.

கொரோனா: தனிமை வார்ட்டில் ஒரே நாளில் இரு நோயாளிகள் தற்கொலை!

நேற்று காலை இரண்டு முறை மாதிரிகளைப் பரிசோதனை செய்தனர்

விஜயவாடாவில் மீண்டும் லாக்டவுன்: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

நகரத்தில் உள்ள 42 வார்டுகளில் லாக்டௌன் தொடர்ந்தால் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டு இருக்கும் நகரம் மொத்தமும் லாக்டௌன் கீழ்வரும்

கொரோனா நோயாளி மரணம்; காந்தி மருத்துவமனையில்… உறவினர்கள் கண்மூடித்தனமாக தாக்குதல்!

மாநிலத்தில் இதுவரை ஒரு நாளில் இத்தனை அதிகமாக மரணங்கள் நேர்ந்தது இதுவே முதல்முறை.

இவர் கிடார் வாசிக்க… ரசிகர்களான கிளிகள் வந்து பாட… ஒரே கச்சேரி மயம்தான்!

இளைஞரின் கிடார் வாசிப்புக்கு கிளிகள் ரசிகராயின. அவையும் இணைந்து பாடின.
- 2026

Recent articles