இந்தியா

திருப்பதி கோவில் 11 ஆம் தேதி முதல்.. கட்டுப்பாடுகளுடன் 13 மணி நேரத்துக்கு 6 ஆயிரம் பேர் அனுமதி!

10 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு அனுமதியில்லை.

இ- பேப்பர் விவகாரத்தில் டெலிகிராம் நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

சட்டவிரோதமாக தினசரி இ- பேப்பர் செய்தித்தாளை வெளியிடும் சேனல்களை 48 மணி நேரத்துக்குள் நீக்குமாறு டெலிகிராம் நிறுவனத்துக்கு தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.துபாயைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் டெலிகிராம் என்ற சமூக வலைதளத்தை...

மேலும் ஒரு பெண் யானை… வாயில் காயத்துடன் மரணம்! கேரளத்தில் துரத்தும் சோகம்!

கேரளத்தில் கர்ப்பிணி யானை ஒன்று மரணித்த சோகம் அடங்குவதற்குள், மற்றொரு பெண் யானையும் வாயில் காயத்துடன் மரணம் அடைந்துள்ளது.

விரைவில் அறிமுகம்: ஏடிஎம் இல் தொடாமல் பணம் எடுக்கும் வசதி!

ஏடிஎம் இயந்திரத்தை தொடாமல், பணத்தை மட்டும் எடுத்துக்கொள்ளலாம்.

மதுரை சலூன் கடைக்காரர் மகள் ஐநா நல்லெண்ணத் தூதராக அறிவிப்பு!

பிரதமர் நரேந்திர மோடியால் பாராட்டப்பட்ட மதுரை சலூன் கடைக்காரர் மோகனின் மகள் நேத்ரா ஐ.நா நல்லெண்ணத் தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார்.மதுரை மேலமடை பகுதியில் சலூன் கடை நடத்தி வருபவா் மோகன். இவா், தனது பகுதியில்...

ரயிலில் முன்பதிவு: கட்டணங்களை திரும்ப பெற மையங்கள் திறப்பு!

கட்டண தொகையை திரும்பி பெறுவதற்கான மையங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளது.
- 2026

வழிபாட்டு தலங்களுக்கு நெறிமுறை! மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்!

வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று இரவு வெளியிட்டது.

இன்று… சந்திர கிரகணம்! ஆனால்…

இதுதவிர 2020ல் ஜூலையில் ஒன்றும் நவம்பரில் ஒன்றுமாக இன்னும் இரண்டு சந்திர கிரகணங்கள் நிகழ உள்ளன. இவையும் கூட பெனும்பிரல் சந்திர கிரகணங்களே.

மனிதத்தன்மைக்கு டாடா காட்டிய சம்பவம்! நெஞ்சம் உடைந்த ரத்தன் டாடா!

தண்ணீரில் நின்று தத்தளித்து உயிருக்குப் போராடிய யானையின் புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் பரவி பார்த்த அனைவரின் மனதையும் நொறுக்கியது.

யானைக்கு வெடிமருந்து கொடுத்துக் கொல்வது இந்திய கலாசாரத்தை சேர்ந்ததல்ல..!

எனினும் அந்த யானை மக்கள் மீது கோபம் கொள்ளவில்லை. யாரையும் தாக்கவில்லை, யாருடைய வீட்டையும் சேதப்படுத்த வில்லை.

கேரளா: பெண் ஊழியர் வங்கிக்குள் தீக்குளித்து தற்கொலை!

இவர் வேலை பறிபோகும் ஆபத்தில் இருந்து வந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தனியார் ஊழியர்களுக்கு முழு ஊதியம்! வாபஸ் பெற்ற மத்திய அரசு!

மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் உள்ள 54 நாள்களுக்கு ஊழியர்களுக்கு முழு ஊதியம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்
- 2026

Recent articles