சற்றுமுன்

திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்: பத்தாம் பாசுரம்

எம்பெருமானாரைப் போலே - அருங்கலமே… நாலாயிரப்படி!நோற்றுச் சுவர்க்கத்தில் எழுப்பப்படும் பெண் பிள்ளை மிகவும் ஸ்ரேஷ்டமானவள் என்றபடி.ஒரு ஹாரத்துக்கு கல் பதித்தார்போல், தலைவியாய், ப்ர்தானமாய் விளங்குபவள் என்றபடி.இங்கு எம்பெருமானாரைப் போலே என்பது, எம்பெருமானாரும்...

தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவராக பார்த்திபன்!

சென்னை: தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழுக் கூட்டம் விஷால் தலைமையில் நடந்தது. இதில், சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டவர்களுக்கு...

சேவூர் ராமச்சந்திரன், சிவி சண்முகம் அதிமுக., பொறுப்பில் இருந்து விடுவிப்பு!

அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர்கள் சி.வி.சண்முகம், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப் பட்டுள்ளனர்.அதிமுக அமைப்பு செயலாளராக ஆர்.லட்சுமணன், கொள்கை பரப்பு துணைச்செயலாளராக பேராசியர் பொன்னுசாமி நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.அதிமுக தொண்டர்களிடம்...

ஆஸி., நியூஸிலாந்து தொடர்கள்… இந்திய அணி அறிவிப்பு! டி20ல் தோனிக்கு இடம்!

நியூசிலாந்துக்கு எதிரான 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் தோனி இடம் பிடித்துள்ளார்.ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் ரிஷப் பந்த் இடம் பெறவில்லை.ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய...

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களுடனான அரசின் பேச்சுவார்த்தை தோல்வி!

சென்னையில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பள்ளிக்கல்வித்துறை செயலாளருடன் இடைநிலை ஆசிரியர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை...

டிச.26ல் வீடுகள்தோறும் விளக்குகள்! சபரிமலை பாதுகாப்பு இயக்கம் நடத்துகிறது!

வரும் புதன்கிழமை அன்று வீடுகள் தோறும் விளக்குகள் ஏற்றும் பிரார்த்தனை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனைத்து பக்தர்களுக்கும் மக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது சபரிமலை பாதுகாப்பு இயக்கம்.இது குறித்து சபரிமலை பாதுகாப்பு இயக்கத்தின் அகில...
- 2026

காரமடை அருகே ஸ்ரீஜெயமங்கள ஆஞ்சநேயர் சனிக்கிழமை உத்ஸவம்!

மருதூர் அனுமந்தராயசாமி திருக்கோயிலில் மார்கழி தமிழ் மாதம் முதல் சனிக்கிழமை விழா சிறப்பாக நடைபெற்றது.காரமடை அருகேயுள்ள மருதூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அனுமந்தராயசாமி திருக்கோயில் உள்ளது.மூலவர் அனுமந்தராயசாமி கருவறையில்...

ஜல்லிக்கட்டு காளைகள் மர்மச் சாவு! தீவனத்தின் விஷம் என உரிமையாளர் புகார்!

ஓசூர் அருகே ஜல்லிக்கட்டுக்காக வளர்த்து வந்த 3 காளை மாடுகள் உயிரிழப்பு, தீவனத்தில் விஷம் கலந்திருப்பதாக உரிமையாளர் போலீஸில் புகார் தெரிவித்துள்ளார்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பீர்ஜேப்பள்ளி கிராமத்தில் ரகு என்பவரின்...

பெண்களை வசியம் செய்தாராம்…கிளி ஜோசியக்காரர் நடுரோட்டில் வெட்டிக் கொலை!

திருப்பூர் குமரன் சாலையில் கிளி ஜோசியராக இருந்து ஜோசியம் சொல்லிக் கொண்டிருந்தவர் ரமேஷ் என்னும் குமார். இவர் இன்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, பின்னால் ஹெல்மெட் அணிந்து வந்திருந்த...

வங்கி கணக்கில் 15 லட்சம் – மோடி பேசியது என்ன?

வங்கி கணக்கில் 15 லட்சம் - 2014 தேர்தலுக்கு முன் மோடி பேசியது என்ன? - தமிழில் கேட்போம்.

சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை: ரூபாய் மதிப்பும் சரிவு

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 104.91 புள்ளிகள் சரிந்து 35,640.27 புள்ளியாகவும், தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 42.05 புள்ளிகள் சரிந்து 10,711.95 புள்ளியாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு...

வாஜ்பாயி உருவம் பொறித்த ரூ.100 நாணயம் வெளியீடு!

தில்லியில் முன்னாள் பிரதமர் மறைந்த வாஜ்பாயின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி.டிச.25ஆம் தேதி முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த தினம். இதை முன்னிட்டு, இன்று வாஜ்பாயின் உருவம்...
- 2026

Recent articles