சற்றுமுன்

தொடரும் வேதனை; மழையற்ற சென்னை! புயலடித்தும் மழையில்லை!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து, பெய்ட்டி புயல் குறித்த தகவல்களைக் கூறினார்.தற்போதைய நிலவரப்படி தென் மேற்கு மற்றும் அதை ஒட்டிள்ள மத்திய மேற்கு வங்கடலில் பகுதியில் நிலவி...

கல்வெட்டில் பதிக்கப்பட்ட கருணாநிதியின் ‘பஞ்ச சீல’க் கொள்கைகள்!

கருணாநிதியின் சிலை திறப்பு நிகழ்வில் இடம்பெற்ற கல்வெட்டில் 5 கட்டளைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.5 கட்டளைகள் கருணாநிதியின் கட்டளைகளாக கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளன.. அவை..1. அண்ணா வழியில் அயராது உழைப்போம் 2. ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே...

சபரிமலையில் வியாழன் இரவு வரை 144 தடை நீட்டிப்பு

பத்தனம்திட்ட: சபரிமலையில் வியாழக்கிழமை நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பில் வியாழக்கிழமை நள்ளிரவு வரை சபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப் பட்டுள்ளது. இந்த சபரிமலை...

பாஜக., சொல்லவேண்டியதை பாண்டியராஜன் சொல்கிறார்! மத்திய அரசின் முத்ரா கடன் பெற்றதில் தமிழகம் முதலிடம்!

முத்ரா கடன் பெற்றதில் தமிழகம் முதலிடம் என்றும், தமிழர்களுக்கு ரூ. 72 ஆயிரம் கோடி கடன் வழங்கப் பட்டுள்ளதாகவும் தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பதிவிட்டுள்ளார்.இது குறித்து விரிவான தகவல்களுடன் தமிழக அமைச்சர்...

அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை! திறந்து வைத்தார் சோனியா காந்தி!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியின் முழு உருவச் சிலையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார்.சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் அண்ணாத்துரை சிலைக்கு அருகில்,...

அச்சங்கோயில் திருவாபரணப் பெட்டி தென்காசி, செங்கோட்டை வருகை!பக்தர்கள் வரவேற்பு!

அச்சன்கோவிலில் உள்ள புகழ் பெற்ற ஶ்ரீஐயப்பன் கோயில் மகோற்சவ விழாவை முன்னிட்டு, சுவாமிக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் கொண்ட பெட்டி நெல்லை மாவட்டம், செங்கோட்டைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.செங்கோட்டைக்கு...
- 2026

மயிலை ஆலய மயில் மடைமாற்றிய வழக்கு! தலைமறைவாக இருந்த கூடுதல் ஆணையர் திருமகள் கைது!

அறநிலைய துறை கூடுதல் ஆணையர் திருமகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. குமார் சென்னையில் கைது செய்தார்.  மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் மயில் காணாமல் போன வழக்கில் திருமகள் போலீஸாரிடம் பிடிபடாமல்...

செந்தில்பாலாஜிக்கு கனிமொழி சர்டிபிகேட்! கொள்ளையர் கூடாரத்தில் ஒருவர் கூடுதல்…! அவ்வளவே!

கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட செந்தில் பாலாஜியை எதிர்த்து கனிமொழி பேசிய பேச்சுகள் தான் இவை..!ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்திலேயே போக்குவரத்து துறையில்...

உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்று சிந்து சாதனை!

உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டனில் இந்தியாவின் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். சீனாவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஐப்பான் வீராங்கனையை வீழ்த்தி சாதனை படைத்தார் சிந்து.ஞாயிற்றுக்கிழமை இன்று நடைபெற்ற போட்டியில் பிவி சிந்து...

கொள்ளிடத்தில் தடுப்பணை; ஜெயலலிதா அறிவிப்பை காற்றில் பறக்க விடுவதா?

நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு இடையே கொள்ளிடம் ஆற்றில் கதவணையுடன் கூடிய தடுப்பணைக் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அதற்கான அடிப்படைப் பணிகள் கூட இன்னும் தொடங்கப்படவில்லை. காவிரி...

பெண் ஒருவர் புத்த மத தலைவராக வருங்காலத்தில் வருவார் : தலாய் லாமா

வருங்காலத்தில் பெண் ஒருவர் புத்தமத தலைவர் ஆவார் என மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் புத்த மதத் தலைவர் தலாய் லாமா தெரிவித்துள்ளார்.திபெத்திய புத்த மத தலைவர் தலாய் லாமா மும்பையில்...

டூவீலரில் போறவங்க எச்சரிக்கையா போங்க..! புயல் காத்து!

வானிலை - எச்சரிக்கை! வங்கக் கடலில் உருவாகி வலுவடைந்த "பெய்ட்டி" புயல் காரணமாக சென்னை நகரில் நேற்று முதல் பலத்த காற்று வீசி வருகிறது.இந்நிலையில் காற்றின் வேகம் பல மடங்கு அதிகரிக்கும். எனவே...
- 2026

Recent articles