சற்றுமுன்

சோனியாவை சந்தித்தார் ஸ்டாலின்: சிலைத் திறப்புக்கு அழைப்பு!

தில்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.சோனியா காந்தியை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் ஸ்டாலின்.தொடர்ந்து கருணாநிதி சிலைத் திறப்புக்கு வருமாறு சோனியாவுக்கு அழைப்பு விடுத்தார்...

திருவண்ணாமலையில் மூக்குப்பொடி சித்தர் சமாதியானார்

திருவண்ணாமலையில் பிரபலமான மூக்குப்பொடி சித்தர் வயது முதிர்வு காரணமாக காலமானார்சேஷாத்திரி ஆசிரமத்தில் தங்கியிருந்த நிலையில் மூக்குப்பொடி சித்தர் காலமானார்; டிடிவி தினகரன், என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி உள்ளிட்டோர் மூக்குப்பொடி சித்தரின் பக்தர்களாவர்

தாய்க்கு திதி கொடுக்க மேலதிகாரி விடுமுறை அளிக்கவில்லை: மின் வாரிய பொறியாளர் தற்கொலை

பழனியில் தாய்க்கு திதி கொடுக்க விடுமுறை கிடைக்காத விரக்தியில் மின்வாரிய உதவி பொறியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஆயக்குடி மின்வாரிய அலுவலகத்தில் உதவி...

உயர் நீதிமன்ற 7 வாயில்களும் மூடல்!

பல ஆண்டுகளாக பின்பற்றப்படும் நடைமுறைப்படி, சென்னை உயர் நீதிமன்றத்தின் 7 வாயில்களும் மூடப்பட்டன.இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை வாயில்கள் மூடப் பட்டிருக்கும் ..நீதிமன்றத்தின் வாயில்கள்...

உலக அழகி பட்டம் வென்றார் மெக்சிகோ பெண்

68வது உலக அழகி பட்டத்தை வென்றார் மெக்சிகோவை சேர்ந்த வனிசா போன்ஸ் டி லியோன்.கடந்தாண்டு உலக அழகிப் பட்டத்தை வென்ற இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லர் வனிசாவுக்கு உலக அழகி பட்டத்தை சூட்டினார்.

ராகுல் குரலை எதிரொலிக்கும் இம்ரான் கான்!மோடியை எதிர்த்து பாகிஸ்தானில் பிரசாரம்!

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு இந்திய பொதுத்தேர்தலில் உதவுவதற்காக பாகிஸ்தானில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான். அதன் ஒரு பகுதியாக பாஜக ., முஸ்லிம்களுக்கும் பாகிஸ்தானுக்கும் எதிரான செயல்பாடுகளைக்...
- 2026

அம்பேத்கர் விரும்பியது என்ன?திருமாவளவன் விளக்கம்!

எல்லோருடனும் இணைந்திருக்கவே அம்பேத்கர் போராடினார்”- திருமாவளவன்பட்டியலினத்தவர்களின் அமைப்புகள் அரசியலில் இணைந்து செயல்படுவதில் பல சிக்கல்கள் இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.சென்னையில் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில்...

ஆ…பாச போஸ்… ட..ர்… ஆளில்லையே!

சீரழியும் கலாச்சாரமும், சீர்படுத்தாத அரசும்!நெல்லை மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்தின் சுற்று சுவரில் விளம்பரங்கள் செய்யாதீர்கள், நடவடிக்கை எடுக்கப்படும் என்று எழுதிய இடத்திலேயே ஆபாச போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.இது தவிர...

வாபர் சமாதி வழிபாட்டை புறக்கணிப்போம் … தீர்மானம்!

கொடைக்கானலில் நடைபெற்ற சபரிமலை அய்யப்ப குருசாமிகள் - பக்தர்கள் வழிபாடு - பஜனை - பாத பூஜை - வெடி வழிபாடு - 18 படி பூஜை -அன்னதானம் என சிறப்பாக...

கரூரில் விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த வேற்று கட்சியினர்

கரூர். : மாற்று கட்சியினர் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் சுமார் 900 பேர் அதிமுகவில் இணைந்தனர்.கரூர், அரவக்குறிச்சி, வேலம்பாடி ,ஈசநத்தம் , அஞ்சூர் ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அம்மா...

ஸ்ரீரங்கத்தில் பகல்பத்து உத்ஸவம் தொடக்கம்!

ஸ்ரீரங்கம்: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்தில், வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து உத்ஸவம் தொடங்கியதுவைகுண்ட ஏகாதசியின் பகல்பத்து முதல் நாளான இன்று நம்பெருமாள் நீள் மூடி கொண்டை, வைர அபய...

மேகேதாட்டு விவகாரம்.. தமிழகத்தை வஞ்சிக்கும் செயல்: ஜி.கே.மணி

கர்நாடகா மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்க்கு மத்திய அரசு திட்ட அறிக்கை கொடுத்திருப்பது தமிழ்நாட்டை வஞ்சிக்கக்கூடிய நடவடிக்கை என்று கரூரில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி குற்றம் சாட்டினார்.கரூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பா,ம.க...
- 2026

Recent articles