சற்றுமுன்

வாக்குப்பதிவு எந்திரம் பற்றி பொய் பிரச்சாரம்; உருப்படாத காங்கிரஸ்!

இண்டியா டுடே தொலைக்காட்சி ஒரு உருப்படியான காரியம் செய்திருக்கிறது இன்று."போபால் வாக்குப்பதிவில் உபயோகிக்கப் பட்ட மின்னணு வாக்கு எந்திரங்களில் பழுது" என்று கூப்பாடு போட்ட காங்கிரஸ்காரர்களை இண்டியா டுடே ஸ்டிங் செய்தபோது,...

காப்பகத்தில் இருந்து தப்பிவந்த இளம் பெண் … தத்தெடுக்கும் முயற்சியில் நல்ல உள்ளங்கள்

.ஸ்ரீபெரும்புதூர்: வேலூர் அரசு மகளிர் இல்லம் காப்பகத்தில் இருந்து தப்பிவந்த இளம்பெண்ணை சோமங்கலம் போலீசார் மீட்டு வேலூர் மாவட்ட போலீசாரிடம் திங்கள்கிழமை ஒப்படைத்தனர்.குன்றத்தூர் ஒன்றியம், நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர்...

விவசாயிகள் நலனில் மத்திய அரசுக்கு அக்கறையில்லை: ஸ்டாலின்

தில்லி சென்றிருந்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நேற்று இரவு சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டி, எழுத்துரிமை, பேச்சுரிமை போன்ற சுதந்திரங்கள் மத்தியில் ஆளும் அரசால் பறிக்கப்பட்டுள்ளது.பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர்,...

உர்ஜித் பட்டேலின் பின்னணி

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் கடந்து வந்த பாதை....இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன் 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஓய்வு பெற்றார். அதனையடுத்து ரகுராம் ராஜனுக்குப்...

உர்ஜித் படேல் ராஜினாமா அரசியல்!

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் இன்று ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவுக்குப் பின்னே பெரும் அரசியல் ஒளிந்திருப்பதாகக் கூறப் படும் நிலையில், 5 மாநில சட்டமன்ற தேர்தல்கள் முடிந்த பின்னர் அவரது...

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா! மோடி அதிர்ச்சி!

புது தில்லி: ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கு மோடி அதிர்ச்சி தெரிவித்து டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு...
- 2026

சசிகலா நேரில் ஆஜராக வேண்டும்: உத்தரவிட்டது எழும்பூர்; ரத்து செய்தது உயர் நீதிமன்றம்

சென்னை: சசிகலா நேரில் ஆஜராக வேண்டும் என எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர்நீதிமன்றம ரத்து செய்தது.ஜெ.ஜெ. டிவிக்கு வெளிநாட்டில் இருந்து எலக்ட்ரானிக் உபகரணங்கள் வாங்கியதில், சசிகலா, பாஸ்கரன் ஆகியோர், அன்னிய...

அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி!

பாலாசோர் : அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லக்கூடிய, கண்டம் விட்டு கண்டம் பாயும், அக்னி - 5 ஏவுகணைச் சோதனை வெற்றிகரமாக நடத்தப் பட்டது.,ஒடிசா மாநிலம் பாலாசோர் கடற்கரை அருகே, திங்கள்...

181 இலவச தொலைபேசி… தொடங்கி வைத்தார் முதல்வர்

பெண்களின் பாதுகாப்பிற்காக ‘181’ இலவச தொலைபேசி எண் சேவை மையம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமை, பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவது, உடல்-மனநல பாதிப்புகள், பெண்களுக்காக அரசு...

முதல் டெஸ்ட்: 31 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

அடிலெய்ட்ல் இந்தியா அபாரம்!ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.அடிலெய்ட் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 31...

வங்கக் கடலில் புதிய புயல் சின்னம்?

 வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளது இது புயலாக மாறினால் "பேதாய்" என பெயர்!இலங்கைக்கு தென்பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து வருகிறது.நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக...

கண்ணனூர் விமான நிலையம் திறப்பு! அபுதாபிக்கு பறந்தது முதல் விமானம்

கண்ணணூர் விமான நிலையத்தை திறந்து வைத்தார் பினராயி விஜயன் ... அபுதாபிக்கு பறந்தது முதல் விமானம்!கேரள மாநிலம், கண்ணணூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தை, மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும்...
- 2026

Recent articles