சற்றுமுன்

தடையை மீறி அதிகாரிகள் ஆசியுடன் கால்நடைகள் விற்பனை!விவசாயிகள் அதிர்ச்சி!

அரசின் உத்தரவை காற்றில் பறக்க விட்ட வியபாரிகள்: அதிகாரிகள் ஆசியுடன் நல்லம்பள்ளி வாரச் சந்தையில் ஆடு-மாடு விற்பனை அமோகம்.தருமபுரி மாவட்டத்தில் கால்நடை களுக்கு தற்போது வேகமாக கோமாரி நோய் பரவி வருவதால்,...

காந்தி கொலையும் பின்ணியும் (பகுதி 100)

முஸ்லீம்கள் படுகொலை செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும்,ஹிந்துக்களின் இலக்காகி வதைப்பட்டுக் கொண்டிருக்கும் முஸ்லீம் சமுதாயத்தினரே தன்னிடம் வந்து தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகச் சொல்ல வேண்டும்,இரு சமுதாயத்தினரும் முன்பிருந்தது போல ஒருவருடைய பண்டிகை கொண்டாட்டங்களில் மற்றவர்...

ரிசர்வ் வங்கிக்கு புதிய ஆளுநர் நியமனம்

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்தி காந்த தாஸ் நியமிக்கப்படுள்ளார்தமிழகத்தில் தொழில்துறை முதன்மைச் செயலாளராக பணியாற்றியவர் சக்தி காந்த தாஸ்.

தெலங்கானா, மிசோரமில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்திருக்கிறது!

புது தில்லி: தெலங்கானா, மிசோரமில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்திருக்கிறது; மத்திய அரசின் செயல்பாடுகள் காரணமாக சட்டசபைத் தேர்தலில் தோல்வி ஏற்படவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.5 மாநில சட்டசபைத்...

வாக்கு எந்திரம் சரியா இருக்குன்னு இப்போ தெரிஞ்சிடிச்சா..!?

சென்னை: 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், இது வெற்றிகரமான தோல்வி என்றும், தற்போது வாக்கு இயந்திரம் மீது எதிர்க் கட்சிகளுக்கு நம்பிக்கை...

தன் அலுவலகத்துக்கு வரும் மக்களை தாகத்தில் தவிக்கவிடும் ஆட்சியர்

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அ. சண்முக சுந்தரம் இருக்கும் நான்காவது தளத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இரண்டு சிறிய தொட்டி ஆர் ஓ தண்ணீர் அமைக்கப்பட்டுள்ளதுஇரண்டிலுமே குடிக்க டம்ப்ளர் இல்லை....
- 2026

ஒரேநாளில் 4000 புகார் அழைப்புகள்: 181க்கு கிடைத்த வரவேற்பு!

பெண்கள் பாதுகாப்புக்கான இலவச தொலைபேசி 181 ஐ ஒரே நாளில் அம்பத்தூரில் 4000 பேர் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தனர்.தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் மற்றும் அவர்களுக்கு நடக்கும் தொல்லைகளை...

ஏறி இறங்கி.. தள்ளாட்டத்தில் பங்குச் சந்தை: காரணம் என்ன?

மும்பை : 5 மாநில தேர்தல் முடிவுகள் எதிரொலியாகவும், ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் பதவி காலம் முடியும் முன்பே திடீரென ராஜினாமா செய்ததாலும், இந்திய பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்தன....

ஆங்கிலத்தில் உள்ள ஊர் பெயர்களே மாற்றப்படும் : மாஃபா பாண்டியராஜன்

ஆவடி:  சமஸ்கிருதத்தில் உள்ள பெயர்கள் மாற்றபடாது, ஆங்கிலத்தில் உள்ள ஊர்களின் பெயர்கள் மட்டுமே மாற்றப்பட உள்ளது இன்று ஆவடியில் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் கூறினார்ஆவடி நகராட்சியில் அம்ருத் திட்டத்தின் கீழ் 5பூங்காக்களை மேம்படுத்தும் பணிக்காக...

5 மாநில சட்டமன்ற தேர்தல்… முன்னிலை நிலவரம்!

ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன முதல் கட்டமாக வெளியான முன்னிலை நிலவரங்களில் மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது பாஜக...

5 மாநில சட்ட மன்றத் தேர்தல்: 3ல் காங்கிரஸ் முந்துகிறது! பாஜக.,வுக்கு பின்னடைவு!

ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றிலேயே 3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி முகத்தில் உள்ளது.ராஜஸ்தான்,...

சர்கார் சர்ச்சை : ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு போட்டது போலீஸ்

விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை வைத்ததாக. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்,கீர்த்தி சுரேஷ்...
- 2026

Recent articles