சற்றுமுன்

மத்திய பிரதேசத்தில் அதிக வாக்குகள் பெற்று பாஜக முதலிடம்

ம.பி.யில் பேரவை தேர்தல் முடிவில் பின்னடைவை சந்தித்தாலும் வாக்குகளில் முன்னிலை பெற்றது பாஜக.ஒட்டு மொத்தமாக பாஜக 41% (1,56,42,980) வாக்குகளும், காங்கிரஸ் 40.9% (1,55,95,153) வாக்குகளும் பெற்றது.ம.பி.யில் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் இடையேயான வாக்கு...

மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் மும்முரம்

மத்திய பிரதேசத்தில்சுயேட்சைகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கிறது காங்கிரஸ்.230 தொகுதிகள் கொண்ட ம.பி-யில் காங்கிரஸ் 114 தொகுதிகளில் வெற்றி. 3 சுயேட்சைகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முடிவு செய்துஉள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக சுயேட்சையாக...

நெல்லை ஜங்ஷன் பேருந்து நிலையம் மூடல்! போக்குவரத்து நெரிசல்!

தென்காசி To திருநெல்வேலி செல்லும் பேருந்துகள் ஜங்ஷன் பழைய (பெரியார்) பேருந்து நிலையம் செல்லாமல் அரவிந்த் மருத்துவமனை நிறுத்தம் அருகே நிறுத்த பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்இன்றுடன் திருநெல்வேலி ஜங்ஷன் பழைய பேருந்து...

போலி பாஸ்போர்ட்டில் துபாய் செல்ல முயன்ற கடையநல்லூர் நபர் கைது

போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை வழியே  துபாய் செல்ல முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மதுரை விமான நிலையத்தில் நேற்று மாலை கொழும்பு செல்லும் பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் விசாவை குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு...

கோயிலில் நடைபெற்ற… முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியனின் மகன் திருமணம்!

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மறைந்த செந்தூர் பாண்டியன் இளைய மகன் செங்கோட்டை நகர அதிமுக செயலாளர் குட்டியப்பா என்ற கிருஷ்ண முரளியின் திருமணம் இன்று காலை இனிதே நடைபெற்றது.செங்கோட்டையை அடுத்த இலஞ்சி...

பாஜக.,வினரின் கடின உழைப்புக்கு… மோடி நன்றியும் பாராட்டும்!

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின இதில் பாஜக ஆட்சி செய்த மூன்று மாநிலங்களையும் காங்கிரஸிடம் பறிகொடுத்தது முன்னதாக இந்த மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள்...
- 2026

தேர்தல் வெற்றி பெற்ற காங்கிரசுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரசுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.5 மாநில தேர்தலில் மக்களின் முடிவை பணிவுடன் ஏற்பதாகவும். வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையின் அங்கங்கள்...

மோடியிடம் கற்ற 2 பாடங்கள் : ராகுல்

பிரதமர் மோடியிடமிருந்து இரண்டு பாடங்களை கற்றுக் கொண்டேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்!பிரதமர் மோடி தமக்கு இரண்டு பாடங்களைக் கற்றுக் கொடுத்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.சட்டமன்றத் தேர்தல்...

13 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம்: ஆட்டோ ஓட்டுநர் உள்பட 3 பேர் கைது!

ஆம்பூரில் ஆறாம் வகுப்பு பள்ளி மாணவியை காரில் கடத்திச் சென்று பெங்களூரு மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநர் உட்பட 3 பேர் போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு பேர்...

வருமான வரி சோதனை!ஹவாலா பணப் பரிமாற்ற விவகாரத்தில் திருப்பம்!

40 இடங்களில் வருமானவரித் துறை சோதனை: ரூ.55 கோடி ரொக்கம், ஆவணங்கள் சிக்கின; ஹவாலா பணப் பரிமாற்ற விவகாரத்தில் திருப்பம்ஹவாலா பணம் பரிமாற்றம் தொடர் பாக நடத்தப்பட்ட சோதனையில் ரூ.54 கோடியே 60...

செந்தில் பாலாஜி அம்மாவின் உண்மை விசுவாசி அவர் அதிமுகவில் இணைய வாய்ப்பில்லை

சேலம்: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அம்மாவின் உண்மை விசுவாசி அவர் திமுகவில் இணைய வாய்ப்பில்லை என சேலத்தில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் செய்தியாளர்களிடம் கூறினார்.நாங்கள் விலகியதாக பொய்யான தகவலை பரப்பி அமமுகவில்...

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சடலத்தை எலி கடித்து குதறிய அவலம்

சிதம்பரம் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த இளைஞரின் சடலத்தை எலி கடித்து குதறியதால் பரபரப்பு. மருத்துவர்கள் அலட்சியமாக பேசியதாக நண்பர்கள் குற்றச்சாட்டு. அரசு மருத்துவமனையில் சடலங்களுக்கு பாதுகாப்பில்லை என புகார்.சிதம்பரத்தை அடுத்த...
- 2026

Recent articles