சற்றுமுன்

தெலங்கானா மாநில முதல்வராக சந்திரசேகர ராவ் பதவி ஏற்பு

தெலங்கானா மாநில முதல்வராக 2வது முறையாக பதவியேற்றார் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவரான சந்திரசேகர ராவ்.ஹைதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் நரசிம்மன்  அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.நடந்து முடிந்த சட்டப்பேரவைக்கான தேர்தலில்...

பொன் மாணிக்கவேல் நியமனம் தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புது தில்லி : சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.சிலை கடத்தல் தொடர்பான வழக்கை சிபிஐ.,க்கு மாற்ற தடை...

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சம்மன்

துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது."ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க 20ம் தேதி ஆஜராக வேண்டும்" என்று ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம்...

போலீசார் மீது செம்மரக்கடத்தல் கும்பல் கல்வீசி தாக்குதல்

திருப்பதி:திருப்பதி அருகே இருக்கும் பீமவரம் வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் மீது கடத்தல் கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்கடத்தல் கும்பலை விரட்டி அடிக்க வானத்தை நோக்கி போலீசார் ஒரு...

ஆ ராசாவுடன் செந்தில் பாலாஜி! திமுக.,வில் ஐக்கியம்?!

தினகரனின் அமமுக கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் இணையவுள்ளார் என்ற செய்தி உலாவரும் நேரத்தில் அவர் திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசாவோடு ஏர்போர்ட்டிலிருந்து வெளியில் வரும் புகைப்படம்...

2.0 வைணவர்களுக்கு ஒரு சிறப்பான படம்! எப்படி தெரியுமா?

சமீபத்தில் வெளியான 2.0 படத்தைப் பார்த்த பல வைணவர்கள் பெருமிதம் கொள்கிறார்கள். இந்த படத்தில் நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழிப் பாசுரம் எடுத்தாளப்பட்டுள்ளதென்று. உண்மையிலேயே இது பெருமைப்படவேண்டிய விஷயம் தானா?திருவாய்மொழி 6ம் பதில்...
- 2026

பத்மாவதி தாயாருக்கு ஏழுமலையானின் அவதார நன்னாள் அன்பளிப்புகள்

திருப்பதி: பத்மாவதி தாயாருக்கு ஏழுமலையானின் பிறந்தநாள் அன்பளிப்புகள் திருப்பதி மலையில் இருந்து கொண்டு செல்லப்பட்டன.பத்மாவதி தாயார் புராண காலத்தில் திருச்சானூரில் உள்ள கோவில் திருக்குளம் ஆன பத்மசரோவரத்தில் கார்த்திகை மாத பஞ்சமி நாளன்று...

பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்; போதையில் பாதுகாவலர் மீது கார் ஏற்றும் கொடூரம்!

மதுரையில் தனியார் விடுதி பாதுகாவலரை மதுபோதையில் அதிவேகமாக மோதும் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு -பாதுகாவலருக்கு கால்கள் துண்டிப்புமதுரை ஆத்திகுளத்தைச் சேர்ந்த விஜயகுமார் இவர் தல்லாகுளம் பகுதியில் உள்ள தனியார் உணவு விடுதியில்...

மத்தியில் இனி ஈழத் தமிழர்களை கொன்ற காங்கிரஸின் ஆட்சியே! வைகோ விருப்பம்!

ஐந்து மாநிலங்களிலும் பாஜக படுதோல்வி அடைந்து விட்டது என்று கூறியுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மாநில கட்சிகளின் கூட்டமைபும் காங்ரஸ்ஸும் சேர்ந்து மத்தியில் இணைந்து ஆட்சிசெய்யும் என்று கூறியுள்ளார் பாசிச மனப்பான்மையுடன் அதிகாரம் செலுத்துகிறவர்கள் எல்லா...

கலப்பட பால் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? உயர் நீதிமன்றம் கேள்வி!

கலப்பட பால் விற்பனையாளர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது ஏன்?  என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.கலப்பட பால் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் -...

ம.பி. ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநருக்கு காங்கிரஸ் கடிதம்

அரசு அமைக்க அழைப்பு விடுங்கள்  என்று ஆளுநருக்கு காங்கிரஸ் தலைவர் கமல்நாத் கடிதம் எழுதியுள்ளார்.மத்திய பிரதேச தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வென்றிருக்கும் காங்கிரஸுக்கு அரசு அமைக்க அழைப்பு விடுங்கள் என்று ஆளுநருக்கு கடிதம்...

தெலங்கானா முதல்வர் ஆக சந்திரசேகர ராவ் நாளை பதவியேற்பு?

தெலங்கானா முதல்வராக சந்திரசேகர ராவ் நாளை பதவியேற்கக் கூடும் என்று கூறப்படுகிறது.தெலங்கானா மாநில முதல்வராக 2 வது முறையாக சந்திரசேகர ராவ் நாளை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று பதவியேற்பார் என...
- 2026

Recent articles